ஷர்மி மோகன்ராஜ்

10.என்னவள் நீதானே

சிவாவோ ஆராதனைவை ஓரக்கண்ணால் பாத்தபடியே மொபைலில் மூழ்கியிருக்க ஆராதனாவோ ஆதவிடம் அன்று நடந்த பிரச்சனையை பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள். ஆரா,"ஏன்னா அன்னிக்கு யார் ஆக்சிடெண்ட் பண்ணங்கன்னு கண்டு பிடிச்சுட்டீங்களா"…

5 years ago

9.என்னவள் நீதானே

ஆமாம் சிவா கணித்தது போலவே இந்த விபத்தில் பின்னணியில் ருத்ரா இருக்க அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்… இதனிடையில் அவனுடைய அலைபேசி அடிக்க தொடுதிரையில் வந்த பேரை…

5 years ago

8.என்னவள் நீதானே

சிவாவின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவள்…தனது வீட்டிற்க்கு வந்தவுடன் ரூம்க்கு அமைதியாய் செல்ல முற்பட அவளுடைய அப்பா, அம்மாடி என்று அழைக்க அப்போது தான் அவள் சிவாவின்…

5 years ago

7.என்னவள் நீதானே

வழக்கம் போல ஜானு காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருந்தாள்,சிவாவும் ஆபிஸ்க்கு கிளம்பிட்டு இருக்க ஆதவ் அவனை கூப்பிட்டு போக வந்திருந்தான்…அந்த நேரம் பாத்து ஜானு சிவா கிட்ட,"அண்ணா எங்களுக்கு…

5 years ago

6.என்னவள் நீதானே

சிவா மற்றும் ஆதவ் யோசனையை கலைக்கும் வண்ணம் ஆராவின் நண்பர்கள் அக்ஸா மற்றும் அஸ்வத் வந்திருந்தனர். அவர்களை கண்ட ஆரா,"ஹே எருமைங்களா எவ்ளோ நேரம் உங்களுக்காக வெய்ட்…

5 years ago

5.என்னவள் நீதானே

" உன் விழிகள் என்ன காந்தமோ இரும்பு போல் உள்ள என் மனதையும் ஈர்க்கிறதே!!!" சாப்பிடும் போது அவள் செய்யும் குழந்தைத்தனமான சேட்டையை கவனித்திருந்தான் நம்ம ஹீரோ…

5 years ago

4.என்னவள் நீதானே

அத்தியாயம் -4 "உன் மீது மோதி நான் விழுந்த போதும் என்னை தாங்கிய உனது கரங்களிலும் உன் ஆண்மை நிறைந்த பார்வையிலும் உணர்கின்றேன் நீ எனக்கானவன் என்று…

5 years ago

3.என்னவள் நீதானே

அத்தியாயம்-3 எல்லாரும் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வந்திருந்தாங்க,'இதுல சில முக்கிய புள்ளிகளும் அடக்கம் சரியான நேரத்தில் சிவாவும்,ஆதவ்வுடன் அவனது பி.எம்.டபிள்யூ காரில் இருந்து இறங்கினான் தனக்கே உரிய…

5 years ago

2 என்னவள் நீதானே

அத்தியாயம்-2 அடுத்த நாள் ஒரு முக்கியமான கவர்மெண்ட் ப்ரொஜெக்ட் டெண்டர் விஷயமா சிவா கிளம்பிக் கொண்டிருந்தான், சிவா வீட்டிற்கு ஆதவ் வந்தான் லட்சுமி அம்மா, "வாப்பா ஆதவ்…

5 years ago

1.என்னவள் நீதானே

காலை 8 மணி: "ஹே எழுத்துரு டி… மணி என்னாகுது? இன்னும் தூங்கிட்டு இருக்க….." இது நம்ம ஹீரோ சிவா வீடு. அந்த வீட்டு செல்வ சீமாட்டி…

5 years ago