எழுத்தாளர்கள்

ஒற்றை அணைப்பினிலே

சின்ன சிரிப்பினிலேஎன் சித்தம் கலங்கடித்தாய்!!ஒற்றை அணைப்பினிலேஎன் உயிரை உருக வைத்தாய்!!குட்டி எட்டெடுத்துஎன் பயணம் மாற்றி வைத்தாய்!!பட்டு கரங்களினால்என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!அழகு வாயசைத்துஎன் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!சொல்லாத…

5 years ago

அன்னையின் அன்பு

சூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….நிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ… சரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…நன்னாளில் அழகாய்…

5 years ago

சா(ரளை)லை கற்கள்

மன்னவனவனுடன்மண நாள் கொண்டாடகைகோர்த்து கதை பேசிஇதழோடு இளநகை பூசிநடைபெயின்றேன் … நால்வழிச் சாலையில்.. நடந்து சென்ற பாதையில்பள்ளம் தோண்டிய பாதகர்கள்பணியை சரியாய் செய்யவில்லை… கல்லும் சரளும் மண்ணும்கலந்து…

5 years ago

புதியதொரு விடியல்

அந்த ஒரு நொடிப்பொழுது, எனக்குள்ஏதோ ஒரு மாற்றம் உண்டானதுஇதுவரை நான் கண்டிராத உலகம்எனக்குள் வசமானது போன்ற உணர்வு உச்சந்தலையில் நீ கொடுத்த முத்தம் - என் உள்…

5 years ago

மீளா உறக்கம்

தாய் வயிற்றிலிருந்து வெளிவந்துதந்தை மடியில் உறங்கிமண்ணில் தவழ்ந்து விளையாடிமக்களோடு மக்களாக கலந்து நடை பயின்று குடும்ப சுமைதாங்கி குழந்தை நலம் பேணி கோல் ஊன்றி குடை பிடித்து…

5 years ago

உன்னில் பாதி நான்

உண்ண மறந்தேன் ஆடைஉடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்உறங்க மறந்தேன் உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது உறைந்து நிற்கிறேன் - ஆமாம்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? -…

5 years ago

உயிரின் உள்நாதம்

இழப்பதற்கும் பெறுவதற்கும்எதுவும் இல்லை என்னிடம் எதையும் கொண்டு வரவில்லைஎதையும் கொண்டு செல்லப்போவதில்லை ஆடம்பரமான வாழ்வு தேவையில்லை உன் அன்பு மட்டும் போதும் அரண்மனை வாழ் க்கை தேவையில்லை…

5 years ago

இவன் யாரோ!

இவன் என்னவன்!எனக்கான தேடல்களைஒரு நொடியில் தருபவன் ! எனக்கான விடையைதுல்லியமாய் தெரிந்தவன் ஆம்… மனிதர்களின் வாக்கு மாறலாம்என்னவனின் வார்த்தை மாறாது! எப்போதுமே ஒரே பதில்.. எனக்காக கண்டங்களை…

5 years ago

காத்திருப்பு!

ஒவ்வொரு துளி நிமிடமும்உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!! ஆனால் நீயோ !என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!! என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???…

5 years ago