சின்ன சிரிப்பினிலேஎன் சித்தம் கலங்கடித்தாய்!!ஒற்றை அணைப்பினிலேஎன் உயிரை உருக வைத்தாய்!!குட்டி எட்டெடுத்துஎன் பயணம் மாற்றி வைத்தாய்!!பட்டு கரங்களினால்என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!அழகு வாயசைத்துஎன் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!சொல்லாத…
சூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….நிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ… சரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…நன்னாளில் அழகாய்…
மன்னவனவனுடன்மண நாள் கொண்டாடகைகோர்த்து கதை பேசிஇதழோடு இளநகை பூசிநடைபெயின்றேன் … நால்வழிச் சாலையில்.. நடந்து சென்ற பாதையில்பள்ளம் தோண்டிய பாதகர்கள்பணியை சரியாய் செய்யவில்லை… கல்லும் சரளும் மண்ணும்கலந்து…
அந்த ஒரு நொடிப்பொழுது, எனக்குள்ஏதோ ஒரு மாற்றம் உண்டானதுஇதுவரை நான் கண்டிராத உலகம்எனக்குள் வசமானது போன்ற உணர்வு உச்சந்தலையில் நீ கொடுத்த முத்தம் - என் உள்…
தாய் வயிற்றிலிருந்து வெளிவந்துதந்தை மடியில் உறங்கிமண்ணில் தவழ்ந்து விளையாடிமக்களோடு மக்களாக கலந்து நடை பயின்று குடும்ப சுமைதாங்கி குழந்தை நலம் பேணி கோல் ஊன்றி குடை பிடித்து…
உண்ண மறந்தேன் ஆடைஉடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்உறங்க மறந்தேன் உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது உறைந்து நிற்கிறேன் - ஆமாம்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? -…
இழப்பதற்கும் பெறுவதற்கும்எதுவும் இல்லை என்னிடம் எதையும் கொண்டு வரவில்லைஎதையும் கொண்டு செல்லப்போவதில்லை ஆடம்பரமான வாழ்வு தேவையில்லை உன் அன்பு மட்டும் போதும் அரண்மனை வாழ் க்கை தேவையில்லை…
இவன் என்னவன்!எனக்கான தேடல்களைஒரு நொடியில் தருபவன் ! எனக்கான விடையைதுல்லியமாய் தெரிந்தவன் ஆம்… மனிதர்களின் வாக்கு மாறலாம்என்னவனின் வார்த்தை மாறாது! எப்போதுமே ஒரே பதில்.. எனக்காக கண்டங்களை…
ஒவ்வொரு துளி நிமிடமும்உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!! ஆனால் நீயோ !என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!! என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???…