எழுத்தாளர்கள்

என் சுவாசமே – 3

சாரி பிரிண்ட்ஸ் ரொம்ப லேட் ஆய்டுச்சு சாரி ஸ்பெல்லிங் mistake இருந்தா adjust பண்ணிகோங்க என் சுவாசமே – 3 அகத்தியா அந்த குழந்தையின் அழுகை தன்…

5 years ago

என் சுவாசமே – 2

என் சுவாசமே - 2 வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது. அகத்தியாவின் மனநிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். ஆம், காலையில் அவள் இருந்த மனநிலை என்ன?,…

5 years ago

என் சுவாசமே 1

என் சுவாசமே காலை மணி 6.30 அழகான ரம்யமான பொழுது. விடிந்தும் இன்னும் சரியாக புலராத வேளை. இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மலை பிரதேசம். மிதமான…

5 years ago

35.என்னவள் நீதானே

குருமூர்த்தி தன் குடும்ப சகிதம் விடைபெற்று தங்களது காரில் கிளம்பினர்..நிஷாந்த் மனம் முழுதும் தன் காதல் தேவதையை நிரப்பி உல்லாசமாக காரை ஓட்டி கொண்டிருக்க.. குணவதியோ, ”…

5 years ago

34.என்னவள் நீதானே

ஓடமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு .. அது போலவே குருமூர்த்தி நெடுநாளாக காத்திருந்த ஒற்றை தருணம்.. சிவா குடும்பத்தினர் மீதான நிஷாந்த் கோபம்…

5 years ago

33. என்னவள் நீதானே

என்ன தான் நண்பர்கள் சவால் விட்டு களத்தில் குதித்து இருந்தாலும் குருமூர்த்தியின் சவாலை எதிர்கொள்வது அத்தனை சுலபமாய் இல்லை இந்த நண்பர்களுக்கு.. அன்று பாரத போர் எவ்வாறு…

5 years ago

32.என்னவள் நீதானே

சிவாவின் அலைப்பேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவனுக்கு சொல்லொணா கோபம் எழும்பியது அப்படி யாருனு யோசிக்கறீங்களா???இது வில்லனுனுங்க இல்ல கரடிங்க.. அதுவும் சிவ பூஜை கரடிங்க… அழைப்பை…

5 years ago

31.என்னவள் நீதானே

பூவில் தேனை ருசித்த வண்டு பூவை சுற்றியே வலம் வருமாம் அதேபோல் தான் அந்த‌ கள்வனும் பூமேனி மங்கையவளையே வலம் வருகிறான் காதலின் தேன்சுவையை அறிய.. ஆராதனாவையே…

5 years ago

30.என்னவள் நீதானே

யுத்தகளத்தில் எதிரியின் பலத்தை அழித்துவிட்டு அவனை வென்று வாகை சூடும் தருணத்தில் எதிரி ஒற்றை வாள் கொண்டு உயித்தெழுந்து மீண்டு வரும்போது அவனை கையாள புது யூகம்…

5 years ago

29. என்னவள் நீதானே

வார்த்தைகள் பரிமாரப்படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருக்கசீறும் சிறுத்தையாய் சுழன்றவன் இப்போது பூந்தளிர் கரங்களுக்குள் அடங்கியவனாய் அமர்ந்திருந்தான்.. எப்போதும் வளவளத்துகொண்டிருக்கும் ஆராவிற்கு அவனுடன் பேச ஆயிரம்…

5 years ago