எழுத்தாளர்கள்

காதலே தவமாய்

" என்ன டி ..என்ன பண்ணலான்னு இருக்க ?? " என்று கேட்ட சுபியை " இதுல பண்றதுக்கு என்ன இருக்கு ……. எப்படி நடக்குமோ நடக்கட்டும்…

5 years ago

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே

" அம்மா சின்னு ….. ரெடி ஆகிட்டியா ??? " என்று கேட்டபடியே மகளை தேடி அவளது ரூமினுள்ளே வந்தார் செண்பகம்மாள் …….. செண்பகம் : சீக்கிரம்…

5 years ago

யாசிக்காதே போ. 1

நேரம் காலை பத்து மணியை நெருங்கி கொண்டு இருக்க பரபரப்பாக காணப்பட்டது அந்த வீடு. பத்து செண்ட் இடத்தை அந்த வீடு விழுங்கி இருக்க உள்ளேயும்,வெளியேயும் அதன்…

5 years ago

அது மட்டும் இரகசியம் – 18

அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விஷ்ணு. “ டேய் …டேய் விஷ்ணு…என்னடா ஆச்சு … ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க?…

5 years ago

அது மட்டும் இரகசியம் – 17

காரை காளையென விரட்டியவன் சற்று நேரத்திற்க்கெல்லாம் காலையில் தான் சென்ற அதே கோவிலுக்கு செல்லும் வழியில் செலுத்திக்கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் அக்காட்டுப்பிரதேசத்தினில் காரை நிறுத்தி அக்கோவில்…

5 years ago

அது மட்டும் இரகசியம் – 16

அறையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த விஷ்ணு ஒரு இடத்தைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே நின்றான் .  அவன் பக்கத்தில் நின்றிருந்த வேதாவும் அவன் பார்வை…

5 years ago

அது மட்டும் இரகசியம் – 15

சூரியன் ஆரஞ்சு வண்ண பந்து போல தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அஸ்தமனமாகப்போகும் அந்த மாலை வேளையில் ராமின் கார் அந்த சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது . காரை…

5 years ago

14. அது மட்டும் இரகசியம்

காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த…

5 years ago

அது மட்டும் இரகசியம் – 13

அனைத்துக் காட்சிகளும் மெல்ல மெல்ல விஷ்ணுவின் கண்முன்னே தெளிவற்ற காட்சிகளாகி மறைந்தன . உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த விஷ்ணு சட்டென தன் கண்களைத்திறந்தான் .…

5 years ago

அது மட்டும் இரகசியம் – 11

நாம் இப்பொழுது விஷ்ணுவர்மனை சந்திக்கும் இவ்வேளையில் அவன் அந்த ராஜாங்கத்தின் சிறைச்சாலையின் ஒரு தனி அறையில் வேதனையே உருவாக விட்டத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் . அவன் முகத்தில்…

5 years ago