அருள் ஆபிஸ் முடிந்து ஆஸ்திரேலியாவில் பிரிஸ்டன் சாலையில் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தின் நடுவே மெட்ரோ ஸ்டேஷன் அருகில் வரும்போது போன் சிணுங்கியது .இந்தியாவில் இருந்து வருவது…
அன்று இரவில் இருந்தே முரளிக்கு தூக்கம் வரவில்லை .காரணம் மறுநாள் தன்னோட பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து தன்னோட திருமண அழைப்பிதழ் தர போகிறோம் என்ற…
[முழுக்க முழுக்க அழகான கற்பனைகளால் உருவான காதல் கவிதை இது ] மெல்லிய காற்றின் வரவால் சிதறி கிடந்த சாலை பூக்கள் அவள் காலடியை சேர்ந்தது .அழகான…
1960 -ஆம் ஆண்டின் துவக்கம் அது.மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருந்த தருணம்.எங்களது கிராமம் முழுவதும் விளைநிலங்கள் நிறைந்தது .பச்சை நிற உடையில் எங்கள் வீட்டு நிலங்கள்…
உங்க விரல்களை நிதானப்படுத்துங்க நான் ஒரு கதை சொல்றேன்.படிச்சுட்டு போகலாம் சரியா.அறந்தாங்கி தாண்டி கட்டுமாவடின்னு ஒரு ஊர் .அதுக்கு பக்கத்துல அடைக்கத்தேவன்னு ஒரு கிராமம் .கிராமத்துக்கு உண்டான…
இது ஒரு தேவதையின் கால சுவடுகள் . 1925--ஆம் ஆண்டு அந்தியூர் என்ற கிராமத்தில் நள்ளிரவில் ஒரு பெண் பிரசவ வேதனையில் துடித்து கொண்டு இருந்தாள் .அவளுடைய…
சில கதைகள் கேட்க கேட்க இனிமையா இருக்கும்.சில கதைகள் மட்டும் தான் இதயத்திலேயே இருந்துரும்.அப்படியோரு கதை தான் இது. அவன் பேரு கிருஷ்ணா .அவ பேரு சத்யா.இரண்டு…
சில்லுனு ஒரு லவ் ஸ்டோரி படிக்கலாம் வாங்க.என் பேரு தீபிகா.சென்னையில பெரியஷ இன்ஜினியரிங் காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.எங்க குடும்பம் மிடில்கிளாஸ் தாங்க .அண்ணா தம்பினு…
காதல் புடிக்கும்னா மட்டும் இந்த பதிவை படிக்க ஆரம்பிங்க ப்ரண்ட்ஸ். என் பெயர் கெளதம்.சொந்த ஊர் கோவை.இப்ப சென்னைல இருக்கேன்.இந்த உலகத்த வெறும் கண்களால் பாக்க புடிக்காதுங்க…
நடுத்தர வர்க்கத்தோட வாழ்க்கை போராட்டம் அவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு வர்றது இல்லைங்க .மிகப்பெரிய உழைப்பையும்,இழப்புகளையும் பலி கொடுத்து தான் முன்னேறி வர முடியுது .எனக்கும் அப்படி தான்…