கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்துமதி தன்னோட மருத்துவ படிப்பை தொடர்ந்து படித்து கொண்டு இருந்த சமயம் அது.அன்று அவளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி பெறும் போது…
[உண்மையில் இதுவரை நான் பயணிக்காத களம். வரலாற்று சான்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை சிறுகதை இது] அது ஆறாம் நூற்றாண்டு .மக்கள் தங்களுக்குள் கிடந்த ஒற்றுமையை…
நள்ளிரவு ஒரு மணி இருபது நிமிடம்… என்ன முயன்றும் உறக்கம் வர மறுத்தது இளமாறனுக்கு… அவனது உள்ளம் முழுதும் அவளே நிறைந்திருந்தாள்… அவனது சிந்தனைகள் அனைத்தும் அவளைச்…
உருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா? மரண வலி கூட…
இதழியல் படித்திடவில்லையடி பெண்ணே, உன் விழியியல் படித்திட தவம் கிடக்கிறேன். கண்ணக்குழி ஆழம் தனிலே தன்னிலை மறந்திட்டு தவித்து போகிறேன். கேசம் அதன் வாசம் சுவாசம் தனை…
வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே…. இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன். ஒன்லி திஸ்…
சொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point ur honor…..PROJECT COMPLETED…… கல்வி கூ(மு)டம் அந்த பள்ளி நகரின் மிக…
@Rajalakshmi_N உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்திடேன் டா…. முதல் சந்திப்பு……. நேற்று இரவுசொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point…
இன்னிக்கி காலைல கதவ தொறந்ததும் அற்புதமான காட்சி. கொல்லபக்க காம்பவுண்ட் மேல 2 பறவை. ஒன்னு அக்கா குருவி இன்னொன்னு தேன் கலரு, கருப்பு கலருல நீண்ட…
அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி இருந்தது. எங்கு காணினும் ஓலம் ஒப்பாரி தான். காரணம் ஒரு மரணம். ஒருவரின் மரணத்திற்கு ஊரே ஒப்பாரி வைக்கிறதா என்றால், ஆம்,…