எழுத்தாளர்கள்

மின்னல் விழியே 29

சுமி கூறியதை கேட்டதும் வினு திகைத்துவிட்டாள்…. என்ன நேர்ந்தது என எண்ணியவள் முதலில் அவளை சமாதனம் செய்வோம் என, “அண்ணி ரிலாக்ஸ்… அழாதிங்க.. என்னாச்சு… எதுக்காக இந்த…

5 years ago

மின்னல் விழியே 28

பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருக்க.. அந்த காம்பவுன்ட் சுவற்றின் மேல் லாவகமாக ஏறிக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.. சுவற்றின் மேல் ஏறியவன் நாலாப்பக்கமும் யாராவது கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு…

5 years ago

மின்னல் விழியே 27

மின்னல் விழியே 27 ராம் அழைப்பேசியில் கூறும் விஷயங்களை கேட்க கேட்க கிருஷ்ண குமாருக்கு நெஞ்சு கொதித்தது.. தான் இல்லாத சமயத்தில் தன் பிள்ளைகள் செய்து வைத்திருக்கும்…

5 years ago

மின்னல் விழியே – 26

தன் கன்னத்தில் யாரோ தட்டுவது போன்று இருக்கவும் மெதுவாக கண் திறந்து பார்த்தாள் வினு… அவள் முன் பதட்டமாக நின்றிருந்தாள் சுமித்ரா.. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர்…

5 years ago

மின்னல் விழியே – 25

தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்து சூரியன் மெதுவாக உலகினுள் பிறப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் வினு… அதிகாலையிலே விழிப்பு வந்துவிட, திருவை தொந்தரவு செய்யாமல் குளித்து தயாராகி…

5 years ago

மின்னல் விழியே – 24

“என்ன சொன்ன??? உன்னோட பொண்ணா??? எப்போதுல இருந்து??? இந்த ரெண்டு வாரமாவா??? மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற உன்னோட பொண்ணுன்னு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க போயிருந்த???…

5 years ago

2.நெயிர்ச்சியின் முழுவல் நீ

காலை 6 மணிக்கு அலாரம் சத்தத்தில் கண் விழித்தவள்.. எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு .. ஹாஸ்டலில் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று அந்த இளங்காலையை…

5 years ago

நதியிசைந்த நாட்களில் 15

இந்த அத்தியாயத்தில் மற்றுமொரு தனித்துவமான குரலைக் கொண்ட பாப் (டிஸ்கோ?) பாடகி ஒருவரைப் பற்றி பார்ப்போம். விவரம் அறியா குழந்தைப் பருவத்திலிருந்தே இவர் பாடிய பாடல்களை நான்…

5 years ago

நதியிசைந்த நாட்களில் 14

Chebaஃபாரூக் வீட்டில் தீதீ பாடலைக் கேட்டு முடிக்கவும் கரண்ட் கட்டாகவும் சரியாக இருந்தது. ஃபாரூக்கின் அம்மா ஏலக்காய் டீயும், காலி ஃப்ளவர் பக்கோடாவும் கொண்டு வந்து தந்து…

5 years ago

நதியிசைந்த நாட்களில் 13

El Arbiஎன்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் செவிக்கு அறிமுகமான இசைக் கலைஞர் அவர்.“காலேத் ஹட்ஜி இப்ராஹிம்” என்று அவருடைய முழுப் பெயரை சொன்னால் “யார் அவர்?” என…

5 years ago