இந்த நிமிடம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள் சுமி. அரைமயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை யோசிக்காது கைகளில் தூக்கி கொண்டு வரும் போது சற்றே பொறாமையாக தான்…
குருவை அழைத்தபடி சென்ற ரெண்டாவது நிமிடம் சுமதியின் முன்பு வந்து நின்றிருந்தான் ராகவ் சுமிக்குமே சற்று ஆச்சரியம் இவ்வளவு விரைவாக வந்தது. அவளது கை நடுக்கத்தை உணர்ந்தவன்…
நாட்கள் வேகமாக நகர இதோ இன்று காலையிலேயே தனது செல் பேசியில் ராகவ் அழைத்திருந்தான் சுமியை… சுமி இன்னையோட வேலை முடியுது. புறப்பட்டாச்சு. நீ என்ன பண்ணிட்டு…
இந்த நான்கு நாட்கள் சுமித்ராவை வேறு உலகிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது அவளையும் அறியாமல் … அன்று இவளை பார்த்ததும் உடனே வெளியே இவளை அழைத்தபடி…
ஹலோ ஏன் அப்படி பார்க்கறிங்க. முகத்திற்கு நேராக அவனது கை ஆட்டியபடி இருக்க இப்போதுதான் தெரிந்தது. தன்னை அறியாமல் நீண்ட நேரமாய் அவனையே முறைத்ததை…என்ன சொல்ல.. எப்படி…
அடுத்த நாள் காலை எட்டு மணியை தொட அலைபேசி அழைப்பு கேட்டு கண் விழித்தாள் சுமி. ஹலோ என்ற குரலில் விலகாத தூக்கம் மிச்சமிருந்தது. ஏய்… தூங்கு…
தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராகவை பார்த்தவனின் முகம் ஒரு நிமிடம் திகைத்து பின் அடுத்த நொடி இயல்பிற்கு வந்து இருந்தது. லேசான சிரிப்பு கூட புதிதாக உதயமாகி…
விடாது கேட்ட அலாரம் சத்தத்தில் கண் விழித்தார் தன சேகர். எழுந்தவர் வந்து அலாரத்தை நிறுத்தியபடி நேரம் பார்க்க ஆறு மணியை தொட்டுக் கொண்டு இருந்தது. குரு…
ஆறு மணியை தாண்டி இருக்க தனா…தனா என்ற குரலோடு அவனது வண்டியை வீட்டின் முன்பு நிறுத்தியவன் தந்தையை தேடி வீட்டின் உள் நுழைந்தான். அந்த கால வீடு…
சுமி நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகி பார்க்கிற… டேய்… என்ன செய்ய போற. கொலை கேஸ்ல உள்ள போயிடாத.. என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு……