வானிலிருந்து இறங்கி வந்த குட்டி தேவதையாய் நின்று கொண்டிருந்தாள்….. (வேற யார் ) நம்ம ஜானு தான் …உள்ளே பார்க்கவும் வெளிய பார்க்கவும்மாக இருந்தாள்… யாரை தேடுறாள்….???…
பிரண்ட்ஸ் நான் குரு நாவல் போட்டிக்காக இந்த ஸ்டோரி எழுதி இருக்கேன் படிச்சி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…நாவல் பெயர்… உயிரானவளே…. இளம் வெயில்… அதிகாலை தூக்கம் சொர்கம்…
இருவரும் தங்களை மறந்து மோன நிலையில் இருக்க அதை கலைக்கும் வண்ணம் மகி மகி என்று குரல் கொண்டே வந்தார் அன்பு… அவரின் குரல் கேட்டு இருவரும்…
ஆபீஸ் சென்ற அபய்க்கு நேரம் சரியாக இருந்தது இத்தனை நாள் வேலை அனைத்தையும் தனி ஒருவனாக பார்க்கவேண்டியதாயிற்று…இப்போது தான் மகி இல்லையே என்று உணர்ந்தான்…இன்னேரம் அவள் இருந்திருந்தால்…
ஈவினிங் ரிசப்ஷன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது… வீட்டில் இருந்தபடியே மணமக்களுக்கும் அலங்கார ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது…. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹெங்காவில் அப்சரஸாக வந்திரங்கினாள் மகி … அபய்க்கோ…
இரவெல்லாம் அழுது புலம்பிய படியே தூங்கிய மகி காலையில் சீக்கிரமே கண் விழித்து விட்டாள்… அவள் கண்விழித்து பார்க்கையில் ஒன்றும் அறியாத பச்சை குழந்தை போல் தூங்கிக்…
பாட்டி எழுப்பி சென்றும் அவன் எழாமல் இருக்க.. அவனை எதிர்பாராமல் மகி குளித்து முடித்து விட்டு கபோர்டில் உள்ள ஒரு பர்ப்பில் வண்ண சில்க் காட்டன் புடவையை…
ஒரு வழியாக அபய் மகி கழுத்தில் தாலி கட்டிய பிறகே பாட்டியால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது… திருமணம் முடிந்த பிறகு கையோடு பின் வரும் சம்பிரதாயங்கள்…
கல்யாணத்திற்கான விஷயங்கள் அனைத்தும் துரித கதியில் நடந்து கொண்டிருக்க அந்த விழாவின் நாயகன் நாயகியோ இதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருந்தனர்… கல்யாணத்திற்கு இரு தரப்பிலும்…
கோபத்தின் உச்சியில் இருந்த அபயை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற பாலா அவனை சோபாவில் அமர்த்திவிட்டு அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து குடுத்தான்.. ஜுஸை வாங்கிக்கொண்டு அபய்…