இதுவரையில் நான் எழுதிய கதையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன்.தவறாது படித்து கருத்துக்களை தெரிவிக்கவும்] நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த குடிசைவீட்டுக்குள்…
சென்ற சிறுகதைக்கு நீங்கள் அளித்த ஆதரவை நம்பி மீண்டும் ஒரு புதிய முயற்சி . (நமக்கு சம்பந்தமே இல்லாத கனவு வரும்ல.அது சம்பந்தமா ஒரு கற்பனை அவ்ளோ…
[இந்த கதையை படிக்க ஆரம்பிக்குறது முன்னாடி ஒரு சின்ன தகவல் .இது உண்மை சம்பவம் அல்ல.அதனால் யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதும் அல்ல.சரிங்க இனி கதைக்குள் போகலாம் ]…
[கதையை படிப்பதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன் காதலுடன் ஹாரர் கலந்தது.இதை நான் கையாள்வது முதல் முறை.குறை,நிறைகளை படித்தவர்கள் பதிவு செய்யவும் ] அழகான மாலை நேரம்.சாலை எங்கும் மலர்களை…
கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்துமதி தன்னோட மருத்துவ படிப்பை தொடர்ந்து படித்து கொண்டு இருந்த சமயம் அது.அன்று அவளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி பெறும் போது…
[உண்மையில் இதுவரை நான் பயணிக்காத களம். வரலாற்று சான்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை சிறுகதை இது] அது ஆறாம் நூற்றாண்டு .மக்கள் தங்களுக்குள் கிடந்த ஒற்றுமையை…
நள்ளிரவு ஒரு மணி இருபது நிமிடம்… என்ன முயன்றும் உறக்கம் வர மறுத்தது இளமாறனுக்கு… அவனது உள்ளம் முழுதும் அவளே நிறைந்திருந்தாள்… அவனது சிந்தனைகள் அனைத்தும் அவளைச்…
உருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா? மரண வலி கூட…
இதழியல் படித்திடவில்லையடி பெண்ணே, உன் விழியியல் படித்திட தவம் கிடக்கிறேன். கண்ணக்குழி ஆழம் தனிலே தன்னிலை மறந்திட்டு தவித்து போகிறேன். கேசம் அதன் வாசம் சுவாசம் தனை…
வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே…. இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன். ஒன்லி திஸ்…