“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே இருந்தாலும் அவர் வீட்டுக்குள் எந்த பயலாலும்…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன். “முதல்ல…
தீண்டாத தீ நீயே- சில துளிகள்? “நா...நான் என்ன செஞ்சேன்” “எதுக்கு இப்போ பயந்து போய் கார் கதவில பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு வர்ற” “ட்ரெஸ் எல்லாம்…
ஹாய் மக்களே ,'உன்மத்தம் கொண்டேனடி உன்னால்' கதையை kindleல போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதி இருக்கேன். போட்டிக்காக…
ஹாய் மக்களே, ஒரு சந்தோஷமான செய்தியோட வந்து இருக்கேன்.என்னுடைய கதை 'வானவில் சிற்பமே' நாளை முதல் பிரியா புத்தக நிலையத்தில் நீங்க வாங்கிக்கலாம். பிரபஞ்சன் & சங்கமித்ராவை…
ஹாய் மக்களே... உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி.என்னுடைய இரண்டாவது கதை காதல் கதகளி யை இப்போ amazon kindle ல நீங்க படிக்கலாம். அபிமன்யு,விஷ்வ சஹானாவை …