Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம் போன பிறகு தான் கவனித்தாள். அவளது…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது எதேச்சையாகவா அல்லது திட்டமிட்டா? திட்டமிட்டு வருவதென்றால்…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின் மனம் அந்த அழகில் நிலைக்கவில்லை. மாறாக…
இளங்காலைப் பொழுதில் தன்னுடைய கார் பயணத்தை சுகமாக ரசித்து அனுபவித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. இன்னும் சூரியனின் கதிர்கள் பூமியை தொட்டு... தன்னுடைய ஆட்சியை செலுத்தி…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே இருந்தாலும் அவர் வீட்டுக்குள் எந்த பயலாலும்…
“வெளியே போடா” கர்ஜனையாக ஒலித்தது அபிமன்யுவின் குரல் . அடி வாங்கியவன் மட்டும் அல்லாது சுற்றி நின்று கொண்டு இருந்த மாணவர்களும் ஒன்றும் புரியாமல் முழித்துக்…
கந்தகமாய் அவன் காதல் : என்னுடைய 3 பாக நாவலுக்கு இந்த தலைப்பு தான் வச்சு இருக்கேன் . ஒரு குட்டி டீசர் உங்களுக்காக. ஹீரோ ஆதிசேஷன்,…
“என்னவசீகரா!!! ரெடியா!!!கிளம்பலாமா” என்றுகேட்டபடிவந்தார்காவேரி. “பெரியம்மாவர்ஷினிஎப்படிவருவா!! இங்கேவருவாளா!!! இல்லைஹோட்டலுக்குபோய்அழைத்துக்கொண்டுபோய்விடலாமா!!!” “இல்லப்பாஅவள்இங்கேவரவில்லைஎன்றுசொல்லிவிட்டாள், நாம்போகும்போதுவழியில்அவளைகூட்டிசென்றுவிடலாம்”. “சரிஅப்படியானால்கிளம்பவேண்டியதுதான்பெரியம்மா!!!!” “எங்கேஉன்பொண்டாட்டி????” “என்னைக்கேட்டால்எனக்குஎப்படிதெரியும்??? ….. இங்குதான்எங்கேனும்இருப்பாள்….” “இதுஎன்னபதில்வசீகரா!!!! இப்படித்தான்பொறுப்புஇல்லாமல்பேசுவதா????…. “நான்என்னசெய்யட்டும்பெரியம்மா!!!…..எவ்வளவுதான்மற்றவர்களுக்காகநடிப்பதுஎன்றுஇல்லையா???என்றான் அலுப்புடன். “எனக்குஎன்னவோஅவளைபார்த்தால்தப்பானபெண்ணாகதோன்றவில்லையப்பா!!!” “அவள்நல்லபெண்ணாகவேஇருக்கட்டும்பெரியம்மா,ஆனால்அன்றுநான்அசிங்கப்பட்டதற்குஅவள்தானேமுக்கியகாரணம்அதைஎப்படிமறக்கமுடியும்பெரியம்மா????” “நீயார்மேலோஉள்ளகோபத்தைஅவள்மேல்காட்டாதேவசீகரா.அவள்ரொம்பவும்வெகுளியாகதெரிகிறாள்!!!!!…..”…
புதுமண தம்பதிகள் இருவரும் கீழே அழைக்கப்பட்டு விருந்தினர்கள் மத்தியில் அமர வைக்கப் பட்டு இருந்தனர்.புதுமண தம்பதிகளுக்கான இயல்பான கேலி பேச்சுகளும் இருந்தது.வசீகரன் அவர்களை இயல்பாக எதிர்கொண்டான். சிரிக்க…