இவன் எங்கே இங்கே வந்தான்???? வினோத் என்ன ஆனான்??? அம்மா இதுக்கெல்லாம். காரணம் வினோத்ன்னு இல்ல சொன்னாங்க!!!அப்படின்னா இவன் தான் என் கழுத்தில் தாலி காட்டினானா???? இதுவரை…
விடிந்தும் விடியாமலும் இருந்தது அந்த ரம்மியமான காலை பொழுது ஆனால் மிதுலாவால் அந்த அழகை ரசிக்க முடியவில்லை.அவளை பற்றி அங்கு யாரும் கவலைப் பட்டதாகவே அவளுக்கு தோன்றவில்லை.…
கண் விழித்த மிதுலா முதலில் பார்த்தது கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த தாயின் முகத்தையும், குற்ற உணர்வோடு இருந்த சுஜியின் முகத்தையும் தான். அம்மா !!! என்று…
இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் "ஓ ஓ" என்ற பெரும் கூச்சலுடன் கத்தி ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் மகேஷின் நண்பர்கள். சுஜி மகேஷின் வருங்கால மனைவி என்பது அனைவருக்கும்…
பஸ் ஸ்டாண்டை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் மிதுலா. தெரு முனையிலே அவளது கல்லூரி பேருந்தை பார்த்துவிட்டாள். பேருந்தில் ஏற வேண்டுமே என்ற அவசரத்தில் எதிரில் வந்த வாகனத்தை…
ஹாய் மக்களே, உங்ககிட்டே சொன்ன மாதிரியே எந்த வித எடிட்டிங்கும் செய்யாத என்னுடைய முதல் கதை 'நிலவே உந்தன் நிழல் நானே' வுடன் வந்துட்டேன்.மொபைலில் டைப் செய்த…
“வேண்டாம் அருந்ததி... நீயும் என்னோடவே சாப்பிடு... அப்போ தான் சீக்கிரமா கிளம்ப முடியும்...” என்று சொன்னதை தந்தையும் ஏற்றுக்கொண்டு தலை அசைக்க... வேறு வழியின்றி அவனுக்கு எதிரில்…
அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே…
அருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி... அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து…
“என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா. “அம்மாஆஆ....” “சொல்லித் தொலைடி.. ஒழுங்கா தானே போன..…