"அங்கே ஒரு மனுஷன் சந்தோசத்தை தொலைச்சுட்டு நிற்கிறார்.இங்கே நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களா? உள்ளே வாம்மா . நீ மாப்பிள்ளைக்கு என்ன உறவு முறை???? என்னை…
அங்கிள் நீங்களா!!!!! ஆச்சரியப்பட்டான் வசீகரன். அடப்பாவி!!! உனக்கு அங்கிளை முன்னாடியே தெரியுமா? அப்படின்னா நீ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் செஞ்சு இருக்கியா?அங்கே வினோத் அண்ணனை அடிச்சு…
கீழே உள்ள வாஷ் ரூமுக்கு சென்று கொண்டு இருந்தவனின் மேலேயே வந்து விழுந்தாள் அவள். வேறு யார்!!!! எல்லாம் நம்ம அம்மணி மிதுலா தான். மயக்கத்தில் தானே…
இவன் எங்கே இங்கே வந்தான்???? வினோத் என்ன ஆனான்??? அம்மா இதுக்கெல்லாம். காரணம் வினோத்ன்னு இல்ல சொன்னாங்க!!!அப்படின்னா இவன் தான் என் கழுத்தில் தாலி காட்டினானா???? இதுவரை…
விடிந்தும் விடியாமலும் இருந்தது அந்த ரம்மியமான காலை பொழுது ஆனால் மிதுலாவால் அந்த அழகை ரசிக்க முடியவில்லை.அவளை பற்றி அங்கு யாரும் கவலைப் பட்டதாகவே அவளுக்கு தோன்றவில்லை.…
கண் விழித்த மிதுலா முதலில் பார்த்தது கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த தாயின் முகத்தையும், குற்ற உணர்வோடு இருந்த சுஜியின் முகத்தையும் தான். அம்மா !!! என்று…
இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் "ஓ ஓ" என்ற பெரும் கூச்சலுடன் கத்தி ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் மகேஷின் நண்பர்கள். சுஜி மகேஷின் வருங்கால மனைவி என்பது அனைவருக்கும்…
பஸ் ஸ்டாண்டை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் மிதுலா. தெரு முனையிலே அவளது கல்லூரி பேருந்தை பார்த்துவிட்டாள். பேருந்தில் ஏற வேண்டுமே என்ற அவசரத்தில் எதிரில் வந்த வாகனத்தை…