மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி இருக்கான்.ஒருவேளை நீங்க தேடுறதை நிறுத்திட்டா...அவங்களுக்கு பதிலா…
முழுமதியாகுமோ என் வெண்ணிலா குறுநாவல் sunday ப்ரீ டவுன்லோடு கொடுத்து இருக்கேன் மக்கா... வேணும்கிறவங்க பயன்படுத்திக்கலாம். https://www.amazon.in/dp/B07L2JKWVG?fbclid=IwAR3oIjr9UK37ljiuJWLRnKSLroHCILukj25_CSAv2paKVFQwOBqMN4KsO6A
http://tamilpens.madhunovels.com என்னுடைய கதை மட்டும் இல்லாது..நிறைய புது எழுத்தாளர்களின் கதையை இங்கே படிக்கலாம்.
காலனின் கண்களில் இருந்து வெளிவந்த வேந்தன் முதலில் சென்றது வனத்தின் மறுபுறம் இருந்த பால முருகர் கோவிலுக்கு தான்.. குழப்பங்கள் மேலோங்க அவரை பார்த்தவன் கண்களில் அவனையும் அறியாமல்…
தினமும் ஒரு குட்டி கதை பறக்கும் குதிரை ! பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன்…
தினமும் ஒரு குட்டி கதை* ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.நாள்தோறும் இருவரும்…
அத்தியாயம்-3 காலையில் சுவற்றின் அருகில் நின்று கொண்டு, சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு….. பயந்து கொண்டே சுகாசினியை அழைத்தாள் மலர்விழி…. சுகாசினி அருகில் வந்து என்ன…
ஹாய் மக்களே, என்னுடைய நாவல்களை எப்படி படிக்கிறதுன்னு புதுசா வந்து இருக்கிறவங்க கேட்டு இருக்கீங்க..அவங்களுக்காக கீழே fb கமெண்ட்ஸ் ல லிங்க் கொடுத்து இருக்கேன்.அதை கிளிக் செஞ்சு…
ஹாய் மக்களே ,'உன்மத்தம் கொண்டேனடி உன்னால்' கதையை kindleல போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதி இருக்கேன். போட்டிக்காக…