அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்னும் நகரிலுள்ள ஒரு நடைபாதை பாலத்தில் Centre Of Univers என அழைக்கப்படும் ஒரு சிறு வட்டம் உள்ளது. இதன் மத்தியில் நின்று கொண்டு நாம் பேசினால் நமது குரல் மிக அதிக ஒலியுடன் எதிரொலிக்குமாம்.இதில் ஆச்சர்யம் என்னவெனில் எதிரொலி அந்த வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்குமாம்.வட்டத்துக்கு வெளியே நிட்பவர்களுக்கு , உள்ளே நிட்பவர்கள் பேசுவது தெளிவாகக்கூட கேட்காதாம். 1980ல் இங்க முன்னர் இருந்த பாலம் தீயில் எரிந்து போனதால் இப்புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த இடத்தின் மர்மம் இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…