ஹாய் மக்களே எல்லாரும் ரெடியா இருக்கீங்களா புது சைட்டை பார்க்க…புது தளம் தயாரா இருக்கு.எல்லாரும் போய் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
register செய்ய உங்க fb அல்லது ஜிமெயில் ஐடி கொடுத்தா மட்டும் போதும்….வேற எதுவும் வேண்டாம்.(முக்கியமா confirmation மெயில் தேவை இல்லை… ஜஸ்ட் ஒன் கிளிக் போதும்.கதைகளை படிக்க register செய்ய வேண்டிய அவசியமும் இல்லை)
அது மட்டும் இல்லை…இந்த வெப்சைட்டை நீங்க உங்களோட மொபைல் ஸ்க்ரீனில் ஆப் மாதிரி கூட வச்சுக்கலாம்.
புதுசா எழுத நினைக்கிறவங்க ஈஸியா எழுதலாம்.பார்த்துட்டு வாங்க.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…
View Comments
Super
thanks ma
New website superb....antha stories ku yepd comment pananum
thanks ma...antha stories ku comment panna signup pannunga facebook or gmail ippadi ethavathu oru box ah click panni create new account kodunga...avalo than.athuku appuram neenga comments podalam.
Thank u sissy
u r welcome da
Sis tamilpens yen yeduka maatingudhu ?