Home Blog Page 3
  அத்தியாயம் 8 அஞ்சலி தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைப்பதை கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன். அவனது பார்வை எரிச்சலூட்ட அவனிடம் கோபமாய் காய்ந்தாள் அஞ்சலி. “ஒன்னு உதவி செய்ங்க... இல்லைனா வெளியே போங்க... இரண்டும் இல்லாம எதுக்கு இப்படி சும்மா உட்கார்ந்து என்னையே பார்க்கறீங்க” “உங்களை ஊருக்கு கிளம்ப சொன்னதுல ரொம்ப கோவமா இருக்கீங்க போல...” “சே! சே! ரொம்ப குளுகுளுன்னு இருக்கு... இப்படித்தான் வீட்டுக்கு வந்தவங்களை துரத்தி விடுவீங்களா?...
Free download novels
அத்தியாயம் 20 நேசமணி சொன்ன அனைத்தையும் கேட்ட அருந்ததிக்கும், கண்ணனுக்கும் அக்னி புத்ரனின் மீது மரியாதை வந்தது. மனைவி அவளுக்கோ அவன் மீது இரக்கமும் எழ... அவனை முதலில் சந்தித்த நாட்களில் மனக்கண்ணில் கொண்டு வந்தாள். வேண்டுமென்றே தான் அனைத்தையும் செய்து இருக்கிறான் என்பது இப்பொழுது அவளுக்கு தெளிவாக புரிந்தது. நாயை விட்டு துரத்தியதும்,அவளை அடித்ததும் அவள் நினைவில் வர இப்பொழுது அவன் முன்கதையை கேட்டதனால் ஒன்றும் அது குறைந்து விடவில்லை....
அத்தியாயம் 7 அபிமன்யுவின் மொத்த குடும்பமும் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்தது . குடும்பத்தை தவிர அவனது தொழில் வட்டாரத்தை சேர்ந்தவர்களும், அவனது ரசிகர்களும் சேர்ந்து அந்த மருத்துவமனையில் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தனர். மருத்துவமனையின் முன்னே கூடி இருக்க அந்தக் கூட்டத்தை சமாளிப்பது போலீசாருக்கும் மருத்துவமனையை சேர்ந்தவர்களுக்கும் பெரும் பாடாக இருந்தது. அபியின் பெற்றோர்கள் இருவரும் ஐ சி யூ வின் முன்னே அழுது கரைந்து கொண்டு இருந்தார்கள். போலீசாரும் அவர்களுக்கு ஆறுதலாய்...
  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தனது அருமை கணவர் சித்தார்த்தின் முகத்தை தான். சித்தார்த்தின் கண்களோ அவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை. தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்தவனின் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அவன் வெகுநேரமாக இப்படி இதே நிலையில் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல பயத்தில்...
Free download novels
அத்தியாயம் 19 “அந்த சனியனை வெளியே தூக்கி எறிஞ்சுட்டு வர்றதா இருந்தா மட்டும் உள்ளே வா” சுபத்ராவின் ஆத்திரக் குரல் தெருமுனை வரை எதிரொலித்தது. “அம்மா... ப்ளீஸ்! இந்த குழந்தையைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா? பிறந்த பச்சைக் குழந்தை மா” தாயிடம் கெஞ்சினான் அக்னி. “சொன்னா கேளுடா.. இந்த குழந்தையை நாம வளர்த்தா அது உன்னோட எதிர்காலத்தை பாதிக்கும்.” “இல்லைமா நான் இந்த குழந்தையை வளர்க்கிறதா முடிவு செஞ்சுட்டேன்” அவன் குரலில் இருந்த...
அத்தியாயம் 6 அபிமன்யுவும் சகானாவும் மனமே இல்லாமல் வெளிநாட்டை விட்டு சொந்த ஊரை தேடி வந்தார்கள். கிளம்பும் முன் இருவருமே தங்களது வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லி விட இரு வீட்டினருமே மகிழ்ந்து போனார்கள். துரைசாமியையும் சேர்த்து தான். பின்னே அவரின் வஞ்சத்தை தீர்க்கப் போகிறார் இல்லையா? மகளாய் இருந்தால் என்ன? மனைவியாய் இருந்தால் என்ன? எப்பொழுதும் அவர் தான் ஜெயிக்க வேண்டும். அவர் சொல் தான் சபையில் நடக்க வேண்டும்....
Free download novels
அத்தியாயம் 18 “என்ன தம்பி உனக்குத் தான் அம்மாவைப் பத்தி தெரியுமே? அப்புறம் எதுக்கு இப்படி கோபப்படுற?” “அப்பா... நீங்களும் அம்மாவுக்கே சப்போர்ட் செய்யாதீங்க.என்ன பேச வர்றேன்னு கூட கவனிக்காம அவங்க பாட்டுக்கு கத்திட்டே இருந்தா எப்படிப்பா?” அக்னியின் குரலில் இருந்த ஆதங்கம் அவருக்கு புரியாமல் இல்லை.அதே நேரம் மனைவியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாறினார் அவர். “அவ உன் அம்மா தம்பி. நீயும் திடுதிப்புன்னு இப்படி ஒரு பொண்ணோட வந்து நின்னா...
அத்தியாயம் 5 மேகலாவிற்கு ஏனோ சில நாட்களாக மனதில் ஏதோ கவலையாக இருந்தது.காரணம் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் அவரின் மனதை ஏதோ ஒரு விதத்தில் சஹானாவின் எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இத்தனை நாள் கூடவே இருந்ததால் கணவரின் கொடூரமான மறுபக்கம் அறிந்து வைத்து இருந்ததாலோ என்னவோ அவரின் அமைதி அவருக்கு சந்தேகத்தையும், பயத்தையும் கிளப்பியது என்னவோ உண்மை.கணவரை கவனித்த வரையில் அவரிடம் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாததாலோ...
Free download novels
அத்தியாயம் 17 ‘கட்டின பொண்டாட்டி இன்னொருத்தன் கூட உட்கார்ந்து சாப்ட்டுட்டு இருக்காளே என்ன ஏதுன்னு கேட்கிறானா பார்’ வசை மாரி பொழிந்தாள் மனதுக்குள். கண்ணன் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். தெளிவாக சொல்வதானால் அவர்கள் இருவரின் உணர்வுகளையும் அவதானிக்க முயன்று கொண்டிருந்தான். அக்னியின் பார்வை அருந்ததி இருந்த திசைப் பக்கம் கூட திரும்பவில்லை. அருந்ததியின் பார்வை அவன் மீதே தீயாய் தகித்துக் கொண்டிருந்தது. அவன் பார்வையில் காதல் இல்லை... அவள் பார்வையில்...
வெளிநாட்டிற்கு போய் இறங்கியதும் சஹானாவும், அபிமன்யுவும் தாங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்த தகவலை தெரிவித்தவர்கள் அதன்பிறகு காதல் பறவைகளாக சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கி விட்டார்கள். சஹானாவின் காதல் கிட்டுமோ கிட்டாதோ என்ற பரிதவிப்பில் இருந்த அபிமன்யு, அவளே மனைவியாக வந்ததும் தன்னை மறந்து அவளையே சுற்றி வந்தான். சஹானாவும் அவனுக்கு கொஞ்சமும் குறையாத காதலை காட்டினாள். இரவு,பகல் பாராமல் கூடினார்கள். ஊர் சுற்றினார்கள். அவனது பிடித்தம் என்ன என்று...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!
error: Alert: Content is protected !!