உழவன்
Posted: Sun Jul 05, 2020 10:53 am
உச்சிப் பொழுதிலே
உருக்கும் வெயிலின்
உக்கிரத்தைச் சகித்து
உழவன் எனும்
உன்னதம் ஆனவன்
உரமெனத் தன்னையிட்டு
உதிரம்தனை வியர்வையாக்கி
உடலானது உழைத்தே
உக்கிப் போகும் வரை
உழுது மாய்ந்தாலன்றி
உலகமது என்னவாகுமோ...???
உலையதிலே அரிசி வேகுமோ
உண்ணுவதற்காக...???
உழவுக்கும் உழவனுக்கும்
உயிர்களின் தலை வணக்கம்
✍பானுரதி✍
உருக்கும் வெயிலின்
உக்கிரத்தைச் சகித்து
உழவன் எனும்
உன்னதம் ஆனவன்
உரமெனத் தன்னையிட்டு
உதிரம்தனை வியர்வையாக்கி
உடலானது உழைத்தே
உக்கிப் போகும் வரை
உழுது மாய்ந்தாலன்றி
உலகமது என்னவாகுமோ...???
உலையதிலே அரிசி வேகுமோ
உண்ணுவதற்காக...???
உழவுக்கும் உழவனுக்கும்
உயிர்களின் தலை வணக்கம்
✍பானுரதி✍