தில்லம் , அழுவம் , இயவு , பழவம் ,
முளரி , வல்லை , விடர் , வியல் , வனம்,
முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்
வியல் – விரிந்து பரந்த பெருங்காடு
வல்லை – அடர்ந்த காடு.
முளரி – இடர் மிகுந்த காடு.
பழவம் – முதிர்ந்த மரங்கள் நிறைந்த காடு.
வல்லை – பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காடு
இறும்பு , குறுங்காடு – சிறுமரங்கள் மிடைந்த காடு
அரில் , அறல் , பதுக்கை – சிறு தூறுகள் பம்பின காடு
முதை – மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காடு
பொச்சை , சுரம் , பொதி – மரங்கள் கரிந்து போன காடு
கணையம் , மிளை , அரண் – அரசனது காவலில் உள்ள காடு
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…