“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன். “முதல்ல…
ஹாய் மக்களே ,'உன்மத்தம் கொண்டேனடி உன்னால்' கதையை kindleல போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதி இருக்கேன். போட்டிக்காக…
ஹாய் மக்களே...ஏற்கனவே உங்ககிட்டே சொன்ன மாதிரி இந்த கதையை முடிச்சுட்டேன்.இந்த கதையை kindle லில் மட்டும் தான் படிக்க முடியும்.வேற எங்கேயும் இருக்காது. சங்கரபாண்டியனும் , தாமரையும்…
ஹாய் மக்களே... உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி.என்னுடைய இரண்டாவது கதை காதல் கதகளி யை இப்போ amazon kindle ல நீங்க படிக்கலாம். அபிமன்யு,விஷ்வ சஹானாவை …