ஒவ்வொரு துளி நிமிடமும்
உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!!
ஆனால் நீயோ !
என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!!
என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!
என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???
எனக்கான காதலை நீ உணரும் நொடி
உனக்காக நான் காத்திருப்பேன் என மறவாதே…
என்றும் உனக்காக…
பாரதி கண்ணம்மா…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1