Home Blog Page 14
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 1/2 கப்கோதுமை மா- 1 கப்செத்தல் மிளகாய் பொடி- 2 தே.கரண்டிபெருஞ்சீரகம் -1 தே .கரண்டிஉப்பு- அளவாகஎண்ணெய் - பொரிப்பதற்குகறிவேப்பிலை- அளவாக செய்முறை உளுந்தை 3 அல்லது 4 மணிநேரம் ஊற வைக்கவும்.அதன் பின் உளுந்தின் நீரை...
என் காதல் பிரம்மன் என்னைபெண்ணாக படைத்ததற்குபதிலாக உன்விரலின் ஒருநாகமாக உருவாக்கிஇருக்கலாம்.. வளர வளரவெட்டினாலும் உனக்காகவேமீண்டும் உருவெடுப்பேன்.. நீ வாழும் காலம் முழுவதும்உன்னுடனே ஒட்டியிருப்பேன்.. ..நீ இறந்த பின்னரும்உன்னுடனே சேர்ந்திருப்பேன்.. என்றும் உனக்காகவேவாழ்ந்திருப்பேன்..
அன்று ஊரே விழாக்கோலமாய் இருந்தது. வாசலிலேயே மாவிலைத் தோரணம் கட்டி இளம் பெண்களுடன் வயதானவர்களும் கூட போட்டியாக கலர் கோலம் போட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் தம் சொந்தங்களுக்காக. நாகரிகம் பெருகியதாலோ என்னவோ தற்போது உறவுகளின் அவசியம் தெரிவதில்லை இக்கால பிள்ளைகளுக்கு. பெற்றோரை பிரிந்து படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், திருமணமான பெண்கள் என அனைவரும் ஒன்று கூடிவதற்காகவே ஏற்பட்டது...
குதிரைகாரன் ; தென்னையும் பனையும் போட்டி போட்டு உயரும் நதிகரையோரம் இதமான தென்றல் வீசிக்கொண்டு இருக்க அதை கிழித்துக் கொண்டு புயலென குதிரை ஒன்று வந்து கொண்டிருக்கிறது அதன் மேல் அமர்ந்திருப்பவனை பார்த்தால் எதோ அவசர செய்தியை கொண்டு செல்வது போல் தெரிகிறது அதுவும் இரவு பகல் பராமல் தொடர்ந்து பிரயாணத்தை மேற்கொண்டவன் என்று தெரிகிறது அவனுடைய கலைந்த கேசத்தையும் இரண்டு...
நெஞ்சம் நிமிர்த்தி போரில்மாண்ட போர் வீரனுக்குமரியாதையாய் அஞ்சலிசெலுத்துகிறதாம் அரசு,21 குண்டுகள் முழங்க… பாவம் அரசுக்கு தெரியவில்லைஅது ராணுவ வீரனின்மரணத்திற்கு வெடித்துசிதறும் துப்பாக்கியின்துக்க கதறல் என்று….
தகிக்கும் ஆதவனுடன்கூட்டனி அமைத்துஉயிர் உரிஞ்சும்அக்னி நட்சத்திரமாசித்திரை? திடீரென கருமேகம் சூழகோடை இடி இடிக்கசடசடவென சாரல் தூவிகுளம் நிறைக்கும்கோடை மழையாசித்திரை? பள்ளி விடுமுறையில்படை சேர்ந்து ஊர் சுற்றிகாடு மேடளைந்துகருத்துப்போகும்கிராமத்து பொடியன்களாசித்திரை? விடுமுறை காலத்திலும்பல் திறன் வகுப்புகளில்சொன்னதை செய்யும்ரோபோக்களாய் சுற்றும்நகரத்து நம்பிகளாசித்திரை? ஊர் காக்கும் தெய்வத்துக்குஊர் கூடி படையலிட்டுபலியிட்டு நேர்த்திகடன்செலுத்தும் திருவிழாவாசித்திரை?
முகமூடி கொள்ளையன் அவன்… முகத்திரை வழி விழியுள் புகுந்து…என்னிதயம் களவாடி சென்றான்… அக்கணமே கைது செய்து விட்டேன்…என் இதய சிறைக்குள்…
இத்தனை காலமாய்எனக்குள்ளேசுமந்து வந்தகாதல் பொக்கிஷத்தைதிறந்து பார்த்தபோதுதெரிந்ததடாஉள்ளே உன் காதலேஇல்லை என்ற உண்மை..! -அபிநேத்ரா-
ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு. 1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை. ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார்.ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம்...

Centre Of Universe

அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்னும் நகரிலுள்ள ஒரு நடைபாதை பாலத்தில் Centre Of Univers என அழைக்கப்படும் ஒரு சிறு வட்டம் உள்ளது. இதன் மத்தியில் நின்று கொண்டு நாம் பேசினால் நமது குரல் மிக அதிக ஒலியுடன் எதிரொலிக்குமாம்.இதில் ஆச்சர்யம் என்னவெனில் எதிரொலி அந்த வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்குமாம்.வட்டத்துக்கு வெளியே நிட்பவர்களுக்கு , உள்ளே நிட்பவர்கள் பேசுவது தெளிவாகக்கூட கேட்காதாம்....

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!