Home Blog Page 16
தேவை: ப.அரிசி :1.5 கப்தேங்காய் துருவல் : அரைகப்உப்பு: சுவைக்கேற்ப பச்சரிசியை நன்கு களைந்து 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப அளவான தண்ணிர் விட்டு மைய அரைக்கவும். அரைக்கும் போது நிறைய தண்ணிர் விட்டால் அரிசி சரியாக அரைபடாது. டைப் 1அரைத்த மாவு 2 கப் அளவு...
தேவை: ப. அரிசி : 1கப் (200கிராம்)பு. அரிசி : 1கப் (200கிராம்)துவரம் பருப்பு : 1 கப் (200கிராம்)உளுந்து : 2 தே. கரண்டிசின்ன வெங்காயம் : 10காய்ந்த மிளகாய் : 5ப.மிளகாய்: 3மிளகு : 8சீரகம் : கால் தே.கரண்டிதேங்காய் : கால் முடிகருவேப்பிலை : ஒருகொத்துபெருங்காயம், உப்பு சுவைக்கேற்ப இது ரொம்ப சீக்கிரமா...
Potato Cheese Nuggets….என் நாத்தனார் குட்டீஸ் வீட்டிற்கு வந்த சமயம் செய்தது…குட்டீஸ்கிட்ட பாராட்டு வாங்குனாலே அது பெரிய சந்தோஷம் தானே செஞ்சு பார்த்து அசத்துங்க…. தேவையானவை: ரஸ்க் பொடி செய்தது_1 கப்வேகவைத்த உருளைக்கிளங்கு_3மிளகுதூள்_ ருசிக்கேற்பமொசரில்லா சீஸ் துருவியது _1கப்உப்பு_ருசிக்கேற்பகார்ன்ஃப்ளோர்_3 டேபிள்ஸ்பூன்
மொழியில்லா வலிகள்-1 கானகத்தின் நடுவிலேகருங்குயிலின் ஓசையிலேகணவனுடன் இணைந்திடவேகருவாக வந்தாயே மசக்கை என்று அறிந்துவிடமாதங்கள் ஏழு கடந்தினேனேமகிழ்ச்சியாக உனை ஈன்றிடவேமந்தியாய் கர்வம் கொண்டேன் வானரத்தின் மறுவுருவாய்வயிற்றினுள் தோன்றியவனேவசந்தத்தை தந்தாயேவாழ்க்கையின் வழிகளிலே மார்மீது அணைத்தவாறேவனத்தினிள் திரிந்தேனேவழியெங்கும் உனைகாக்கஉறுதியாய்‌ இருந்தேனே தரையில் நீ இறங்கிவிடதனியாய் உணர்ந்தேனேதன்னுடனே வைத்துகொள்ளதினமும் நினைத்தேனே
நம்ம ஹீரோ ஹரி ஜாலியா ஊரை சுத்திட்டு லைஃப்ல ஒவ்வொரு நிமிசமும் என்ஜாய் பண்ணி வாழ்ந்தான். ஊருக்குள்ள தனக்கென்று ஒரு அதிகாரம் நிறைந்த இளைஞனாக இருந்தான். கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். பல பெண்கள் காதலை அவனிடம் சொல்லிய போது திட்டு வாங்கியே சென்றார்கள். அப்போது அதே கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டில் சேர்ந்தாள்...
விழியிரண்டில் வேதனையைவலியின்றி தந்துவிட்டுபுன்சிரிப்புடன் சென்றாயேமுதல் முடிவு எடுத்தவளாய்…. விரும்பிய இதயத்தில்உறைந்ததடி இரத்தமும்பொறுமையினை இழந்துவிட்டுவெறுமையுடன் திரிகின்றேன் பைத்தியமென ஊர்சொல்லிபித்தனாய் அழைத்தேனேதொலைந்துபோன உனையெண்ணிதொலைதூரம் கடந்தேனே உறவுகளை மறுத்துவிட்டுதுறவினை ஏற்றாலும்சிந்தனையிலே நினைவுகளும்வெந்தழலில் கொல்லுதடி ஆசைகொண்ட புத்தரை போலவழிதேடி அலைகின்றேன்ஒருமுறை உனைகாணநித்தமும் துடிகின்றேன் காதல் கண்மணியே…
வழிமாறி சென்றுவிட்டவாழ்க்கையின் பாதைகளில்வசந்தத்தை பெற்றேனடிஉந்தன் அன்பினால்….. கானல்நீராய் வழிந்தகண்ணீர் துளிகளில்சிரிப்பும் வருகிறதுஉன்னை கண்டபின்பு அழுத வேளையிலேஆறுதலாய் உன் மொழிகள்அப்படியே உயிர் பெற்றதுஎன் மீது காதலும் உனக்கு ஆயினும்…….. கிழிந்த ஓவியங்கள்உடைந்துபோன சிறகுகள்கலைந்து போன கோலங்கள்காயம்பட்ட சுவடுகள் மேல்பூச்சில் மறைக்கப்பட்டுஆசையோடு அணைத்தாலும்அவளின் உருவத்தையேகண்ணில் காண்கிறேனடி
கதவோரம் எதிர்பார்த்துகாத்திருந்த நாளினிலேகன்னிகையை களவாடவந்தவனே எனதழகா நாற்பதாயிரம் சம்பளமெனஎன்தந்தை உனைபார்க்கஎதிர்பார்ப்பு இல்லாமல்எனைதர சம்மதித்தேன் ஊர்பார்க்க என்கழுத்தில்கயிறொன்று பூட்டிவிட்டுஉச்சி நெற்றி வகுடுனிலேசிவப்புபொட்டு வச்சுபுட்ட தோழிசெய்யும் கிண்டலிலேமுதலிரவு அறை புகுந்தேன்முத்தத்தில் களவாடிமொத்தமும் செய்தாயே யுத்தத்தின் இறுதியிலேநித்திரையும் மறுத்துவிடநிஜங்களுடன் உன்னோடுஜாமங்கள் நகர்ந்ததடா கோடிகனவு கண்டுகொண்டுகூடிவாழ வந்தேனேமறுபொழுது விடியலிலேமருகிநிற்றேன் சொல்லாலே
மறுமொழி பேசாதசிறுவிழி பார்வையிலேமனம் கேட்ட ஆறுதலைதினமும் கண்டேனடி மாறாத நிறமெல்லாம்வானவில்லாய் புருவத்திலேகேளாத உன் குரலில்கவியொன்றை கூறிவிட்டு வார்த்தைகளும் தவறுதடிஉன்னை எழுத்துகயில்பேச்சும் மறுக்குதடிதொண்டைகுழியில் பிரசவமே இதயத்தின் துடிப்பினிலேஉணர்ந்து கொள்வாயாஉனக்காக துடிக்கின்றநமக்கான இதயமென்று….. - சேதுபதி விசுவநாதன்
உனக்கான வாழ நினைக்கிறேன் என்னுயிரின் நகலெனஎன்முன்னே வந்தவனேஎன்னவளும் அன்பினிலேஎன்பாசம் ஒளித்துகொண்டாள் உன்வசந்தம் எதிர்நோக்கிஒவ்வொரு நிமிடமும்உழைப்பிலேயே திரிந்தேனேஉன்னுலகை அழகாக்க வருடங்கள் ஓடிடவேவயோதிகமும் வந்திடவேவருத்தங்கள் சேர்ந்ததடாவலிக்கொண்ட மனதினிலே இமைகளிலே உன்நினைவும்இதயத்தில் உன்வாழ்வும்நிலைபெற்று நிற்கயிலேநிம்மதியாய் இறப்பேனா? அன்புள்ள மகனே! உனக்காக வாழ நினைக்கிறேன்என்கடமை முடித்துவிட்டுஈமகடமையை...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!