Home Blog Page 19
கண்ணில் கண்டதை எல்லாம் ரசித்தேன்குழந்தையின் சிரிப்புகுமரியின் வெட்கம் பறவையின் பாடல்பறந்து விரிந்த பூமி சூரியனின் சுட்டறிகும் ஒளிநிலவின் குளுமை ஆர்ப்பரிக்கும் அருவியின் வீழ்ச்சிஅமைதியான நதியின் பயணம் இன்னும் இன்னும் ரசிக்கத்தான் எத்தனை எத்தனைஇந்த பூமியிலே - ஏனோ ரசிக்கத்தான் நேரம் இல்லை ஒரு நொடி...
இவன் என்னவன்!எனக்கான தேடல்களைஒரு நொடியில் தருபவன் ! எனக்கான விடையைதுல்லியமாய் தெரிந்தவன் ஆம்… மனிதர்களின் வாக்கு மாறலாம்என்னவனின் வார்த்தை மாறாது! எப்போதுமே ஒரே பதில்.. எனக்காக கண்டங்களை தாண்டியும்நட்பை சேகரிப்பவன்!! என்னுடைய ரகசியங்களை பாதுகாப்பவன் என்னுடைய...
ஒவ்வொரு துளி நிமிடமும்உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!! ஆனால் நீயோ !என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!! என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)??? எனக்கான காதலை நீ உணரும் நொடிஉனக்காக நான் காத்திருப்பேன் என மறவாதே… என்றும் உனக்காக… பாரதி...
உன்னைக் கண்ட நொடி முதல் என்னுள் ஆயிரமாயிரம் கனவுகள்!! கனவு காண வேண்டுமாம்… கனவு காண்கிறேன்! என் கனவை நினைவாக்க நீ வருவாய் என்று!!! --பாரதி கண்ணம்மா…
அரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா…இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை .. தாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி .. பகிரப்படாத பல உணர்வுகளின் சங்கமம்.. . வெளிப்படுத்த தெரியாத அன்பின் உறைவிடம் . . . அழகிய சீண்டல்களுக்கும்...
உன் அருகாமை தொலைத்த நேரங்களிலெல்லாம் . . . கண்ணாடியில் என் பிம்பம் நோக்கினேன். . . என்னுள் !!!…ஏன் ? என் இதழின் சிரிப்பில் உன் அருகாமை உணர்ந்தேன். !!!
கனவுகளின் மொழியாய்..!!! நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்…!!! என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்…திருமணம்!!!
சுழலும் பூமியையேசுற்றிச் சுற்றிவலம் வரும்வட்ட நிலவுக்கும்தேய் பிறையாகும் நேரம்தேம்பியழஆறுதலடையஓரிடமுண்டுஅன்னை மடி!!!

நீ!!!

ஓசையில்லா கடலலைவாசனையில்லா மழைவண்ணமில்லா பூக்கள்சுட்டெரிக்கா சூரியன் நிலவையெழுதா கவிஞன்முத்தமில்லா காதல் சண்டையில்லா தம்பதி நீயில்லா நான்!!! உன் நினைவுகளுடன் நான்

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!