Home Blog Page 21
முக(ள்) மூடி சில நேரங்களில் !!சில மனிதர்கள் !!முள்ளும் மலரும் போல் …சில முகமூடிகள்!!!சிரமம் இல்லை;முள் முகத்தால் கூட … ஜீரணிக்க முடியவில்லை ;சிலாகிக்கிறேன்!!!மலர் முகத்தில் முள் மூடிகளை!!!!!
என் செல்லக் கோபமும்செல்லாக் காசாய் உன் முன்!!!என் அடங்காத் திமிரும்அடங்கிய காளையாய் உன் முன்!!!என் அளவிலா அன்பும்அணுவானது உன் முன்!!!என் கட்டுக்கடங்காத காதலும்கவி பாடுது உன் முன்!!!என் 'நான் 'என்ற சர்வமும்நீயே ஆனது உன்முன்!!!
உன்னைபார்த்த நாள் முதலாய்- என்பசியும் என்னை மறந்தது !!!என்நினைவும் உன்னை தாங்கியது!!!என் விரல்கள் உன்னை ஸ்பரிசிக்க ஏங்கியது!!! அப்பாவின் எச்சரிக்கை மழையையும் அம்மாவின் அறிவுரை புயலையும் சகாக்களின் பொறாமை ஆற்றையும் தாண்டிதம்பி தங்கைகளின் ஆசை அழைப்பையும் தாங்கிஉனை அழைத்தேன் !!!என் கை பிடித்துநீ என் வீடு வந்தாய் !!!என் உலகமே நீ என்றானாய்!!! காலையில் விழிக்கும் முன்உன்...
தாயே !!!தனக்காக வாழத் தெரியாமல் தனயனுக்காகவும்தவப்புதல்விக்காகவும் வாழும் உன்தவ வாழ்க்கைஒரு பத்து மாதமா!?? பாலூட்டிநிலாச்சோறூட்டிதாலாட்டுப்பாட்டு பாடி (சரி ..சரி ..யாருங்க இந்த காலத்தில பாட்டு பாடுறா னு நீங்க சொல்றது கேட்குது… மொபைல் யாவது பாட்டுகாட்டு றோம்ல….)தனக்காக ஒரு முறையும்தன் மக்களுக்காக ஒருமுறையும்பள்ளிப் பாடம் படித்துஏட்டுக் கல்வியோடுஏழெட்டு பயிற்சி வகுப்புக்கும் சென்று பதின்பருவத்தில்பக்குவமாய் வளர்த்துகல்லூரிக்காலத்தில்கவனிப்பது தெரியாமல்கண்காணித்துவீடு எனும் கூட்டைவிட்டுவெளியேறவேண்டிய வயதில்வெளியுலகைக்கைகாட்டிதன் மக்கள்தன்...
வைகறையில் எழுந்துவாசலை வண்ணங்களாலும்மனதை பக்தியாலும்நிரப்பிகோலத்தின்நடுவில் வைக்கபூசணிப்பூவுக்குஎங்கே போவோம்?-அதனால்வாட்ஸ்அப்பில்ஸ்டேடஸ்வைக்கிறோம் தினம்ஒரு கோலம்!!!
பெண்களுக்கு அலைபேசியில்ஆறு மணிஅலாரம்ஆறு முறைஅலறியதும்அலறியடித்து எழுவதற்கு பதில்அலாரம் வைக்காமல்அதேஆறு மணிக்கு எழுந்தால்அது ஞாயிறு….. அவசரமாக போடும்அழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்அட்டகாசமாக கோலம் இட்டுஆசையோடு நின்று ரசித்தால்அது ஞாயிறு…. இஞ்சி டீ யின்இனிமையை ருசிக்க எண்ணிஏடு படிய விட்டுஈ மொய்க்கும் முன்வாய்க்குள் ஊற்றுவதற்கு பதில்இஞ்ச் இஞ்சாக தொண்டைக்குள்இறக்கினால்அது ஞாயிறு…..
நட்பு சாலையில்சனசஞ்சாரத்தில்சந்தித்தேன்சக தோழியை!!!சந்திப்பு நிறைவுற்றது;சிறிய புன்னகையிலும்சிறிய கையசைப்பிலும்!!!சகிகள் இருவரும் எதிரெதிர் திசையில்சாலையிலும் வாழ்க்கையிலும்!!!
அதாகபட்டது மக்களே.. என்ற ஊட்காருக்கு கேல்சியம் சேரனும் னு சொன்னாங்க னு இந்த மாசம் 1ஆம் தேதிலேந்து பசும் பால் வாங்குறேன். அந்த பால்கார அண்ணா ரொம்ப சின்சியர். பால் அம்பூட்டு நல்லா இருக்கும். காய்ச்சினா வீடே மணக்குது. அப்டி ஏடு கட்டுது. அத காய்ச்சி ஒரு டம்பளர் அவருக்கு குடுத்துட்டு மிச்சத்த தயிரா ஒரகுத்தி வச்சி...
மனைவி: அத்தி வரதருக்கு எப்படி தினம் புது பட்டாடை உடுத்தறாங்களோ அதே மாதிரி எனக்கும் மேட்ச்சா துணி எடுத்து கொடுங்கோ. கணவன்: நிச்சயம் செய்யறேன். நீயும் அதே மாதிரி 40 வருஷம் தண்ணிக்குள்ள போய்டறியா? !
வீட்டில் புதிதாக வேலையில் சேர்ந்த வேலைக்காரன்… கேட்டான், ‘ஐயா, நான் நீங்க சொல்றபடி கேட்கணுமா,அம்மா சொல்றபடி கேட்கணுமா..?ஐயா சொன்னார்: அம்மா சொல்றதும், நான் சொல்றதும்வேறமாதிரி இருந்தா, நீ அம்மா சொல்றபடி கேளு.ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தா, நான் சொல்றதைக்கேளு…! வேலைக்காரன்

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!