அத்தியாயம் 17
இனியனும் தேவாவும் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வர தமிழ் மகி அகி மூவரும்அண்ணா டார்லிக்கு என்ன ஆச்சுஅம்முக்கு என்னாச்சுGood ஸ்வீட்டிக்கு என்ன ஆச்சு என்று கேட்க
ஒரு பிரச்சனையும் இல்ல பயப்படாதீங்க என்று ஆறுதல் சொன்னான் தேவா
மலரும் கமலமும் விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு வந்தனர்இனியா என் பேத்திக்கு என்னடா...
அத்தியாயம் 16
இசை எப்படி அவர்களை விட்டு செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ..தனக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது ஞாபகத்துக்கு வர அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி இனியனிடம் அனுமதி கேட்பதற்காக ஹாலுக்கு சென்றாள்
அங்கு இனியன் அகி மகி தமிழ் அனைவரும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க
அத்தியாயம் 15
இனியனின் காதலைப்பற்றி எண்ணிக்கொண்டு பைக்கை செலுத்தினாள் இசை.
காதலிப்பது சுகம் என்றால் காதலிக்க படுவது அதைவிட சுகமானது .13 வருடங்களாக தன்னை மட்டும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இனியன் மீது இசைக்கும் காதல் துளிர் விட ஆரம்பித்தது.
அவளிடம் இதுவரை 20 ஆண்களுக்கு மேல் தன்னை காதலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.. யாரும்...
அத்தியாயம் 14
காலை பொழுது அழகாக விடிய இசையும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து அந்த ஊரின் இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தாள்… அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டிற்க்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டனர்.. சிக்கு கோலம், ரங்கோலி கோலம் என அனைத்தையும் ரசித்து பார்த்தால் இசை .. அன்று அங்காள அம்மன் கோவில்...
அத்தியாயம் 14
அண்ணா நீங்க நினைக்கிற மாதிரி நான் மனோ அப்பா பொண்ணு இல்லன்னா நான் யாழிசை மனோ அப்பா எனக்கு சித்தப்பா
என்னம்மா சொல்ற என்று தேவா கேட்க
கொஞ்சம் இருங்க நான் தெளிவா சொல்றேன் ..நான் லதாம்மாவோட அக்கா பொண்ணு என் அப்பா பேரு அரவிந்த் அம்மா பெயர் ராதா.....
அத்தியாயம் 12
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம்*என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
அத்தியாயம் 11
பாரத ரத்னா விருது
பாரத ரத்னா விருது இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது
இந்தியாவின் தலை சிறந்த மனநல மருத்துவரான டாக்டர் யாழிசைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.. என்று இசையின் போட்டோவுடன் இருந்த நாளிதழை பார்த்தான் இனியன்...
அத்தியாயம் 10
அண்ணி இங்க வாங்க என்று அகி
டார்லிங் எனக்கு கொஞ்சம் காபி தரியா என்றான் மகி
அம்மு எனக்கு இதை சொல்லி தா என்றான் தமிழ்
ஒருஒருத்தங்களா கேளுங்கடா எனக்கு என்ன பத்து கையா இருக்கு
டேய் அகி நீ எதுக்கு...
அத்தியாயம் 9
டேய் முருகேசா என்னடா நெனச்சிட்டு இருக்க .எப்ப பார்த்தாலும் காசு வாங்கிட்டு என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் பாக்குறியா … ஒழுங்கா வட்டியும் முதலுமா எடுத்து வைக்கல கொன்றுவேன்… என்று போனில் கத்திக்கொண்டு இருந்தான் இனியன்
நான் இன்னைக்கு நைட் வருவேன் அதுக்குள்ள எல்லாத்தையும் எடுத்து வை இல்லைனா உன் கடைய அடிச்சு காலி பண்ணி...
அத்தியாயம் 8
கவி மரகதத்தின் வீட்டிற்கு சென்றான்
வாப்பா கவி எப்படிப்பா இருக்க நல்லா இருக்கியா ..
நான் நல்லா இருக்கேன் அத்தைஎன்னை எதுக்கு அவசரமா வர சொன்னிங்கஅது வந்து கவி நம்ப காயலுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்.. அதுக்கு எதுக்கு என்ன வர சொன்னிங்க… ஏம்பா உங்க ஆச்சி விஷயத்தை...