Home Blog Page 24
அத்தியாயம் 7 பளார் பளார் என்று சத்தம் கேட்க இனியன் தான் இசையை அடித்துக் கொண்டிருந்தான் அவன் அடுத்த அடி அடிக்க கையை ஓங்க குறுக்கே வந்து அந்த அடியை பெற்றுக்கொண்டான் தமிழ் இனியன் பதறிப்போய் டேய் தமிழ் நீ ஏன்டா குறுக்க வந்த நீங்க ஏன் அம்முவ...
அத்தியாயம் 6 தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி….. திருவிழாவுக்காக கட்டப்பட்டிருந்த மைக் செடில் திடீரென பாடல் ஒலிக்க அந்த திடீர் சத்தத்தால் இசைக்கு தலைவலி அதிகமாகி இரு கைகளால் தலையை பிடித்துக்கொண்டாள் ..தலையில் ஏதோ ஓடுவது...
மகியும் இசையும் வண்டியில் புதுக்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரில் டாட்டா சுமோவில்தேவன் இவர்களை வழிமறித்து தன் வண்டியை நிறுத்தினான் டேய் அகி எப்படிடா இருக்க தேவா அண்ணா நான் மகி அண்ணா. நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க நானும் நல்லா தான் இருக்கேன். வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க
கனவுகளும் ஆசைகளும் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் பல பேரின் உயிரை விதி அவர்களின் வாழ்க்கையை மரணம் என்ற பேரில் அழித்துவிடுகிறது…எந்த கனவுகளும் இன்றி அந்த விதியை தேடி செல்வது தான் தற்கொலை.. தற்கொலைக்கு மிக முக்கியமான காரணம் ஒன்றின் மேல் கொண்ட ஈடுபாடோ அல்லது ஆசையோ அது நிறைவேறாத சமயம் ஏற்படும் மன அழுத்தம் தான் காரணம்.. சாதிக்க வேண்டும்...
சுயநலம் நான் எப்போதிலிருந்து சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இதுவரை நான் எனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தது இல்லையே மற்றவர்களுக்காக தானே வாழ்ந்தேன் ஏன் இன்று அவனுக்காக நான் சுயநலமாக முடிவு எடுத்தேன். என் வாழ்க்கை என் குடும்பம் என்று நானும் சராசரி பெண்ணாக எப்பொழுது மாறினேன் .15 நாள் வாழ்க்கை ஒருவரை இப்படி மாற்ற முடியுமா இப்பொழுது...
அத்தியாயம் 2 எதை நோக்கி இந்த பயணம் ??? எதை நோக்கி என் வாழ்க்கை??? எதை நோக்கி நான் செல்கிறேன்??? எதை மறைப்பதற்கு இந்த வேஷம்? எதற்காக இங்கு வந்தேன் ??? எதிலிருந்து தப்பிக்க இந்த ஓட்டம்??
அத்தியாயம் 1 அங்காள அம்மா என்ன காப்பாற்று உன்ன நம்பித்தான் நான் இருக்கேன் அவன்கிட்ட இருந்து என்னை காப்பாற்று என்று தன் இரு கரங்கள் கூப்பி வேண்டி கொண்டு இருக்கிறாள் நம் கதையின் நாயகி இசை திடீரென தன் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் தோன்ற சட்டென்று தன் கண்களை திறந்து பார்த்தால் யாரோ ஒருவன் அவளுக்கு...
கூடத்தின் ஓரத்தில் சாய்வு நாற்காலியில் ஓய்வாக கண்களை மூடி அமர்ந்து இருந்தேன். வயதான காலத்தில் உடலுக்கு மட்டுமே ஓய்வு கிடைக்கிறது போலும் மனதில் எண்ணங்கள் கடல் அலையாய் ஆர்பரித்துகொண்டு இருந்தது.என் எண்ண அலைகளை கலைக்கும் விதமாக ஒரு குருவி கூடத்தின் ஓரத்தில் இருந்த பொய்கூரையின்(falseroofing) ஒரு ஓரத்தை தட்டி சோதித்து கொண்டு இருந்தது. எழுந்து விரட்ட எண்ணி எழ முயற்சித்தேன் இதனை நேரம் அமர்ந்து இருந்ததால்...
பூக்கள் 4 எத்தனையோ இன்னல்களை கடந்து தான் ஈன்ற பிள்ளைசெல்வங்களை காண ஆவலாக காத்திருந்த இரண்டு தாய்மார்களில் ஒருவருக்கு மட்டுமே குழந்தை காட்டப் பட்டது. ஆம், மாலதியின் குழந்தை இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் இங்க்குபேட்டரில் தான் இருந்தது. சாந்திக்கு மெதுமெதுவாய் மயக்கம் தெளிந்து கண்கள் திறக்க, புன்னகையும் அதிருப்தியும் சரிசமமாக போட்டிபோடும் பாவத்தோடு துறையும், அலட்சியம்...
எல்லா வகையிலும் எந்த குறையும் இல்லாது இருந்த மாலதிக்கு பிரசவ வலி குறிப்பிட்ட நாளுக்கு வெகு முன்பாக 8 ஆம் மாதமே வந்துவிட்டது.. எட்டு மாதம் தானே என்ற நம்பிக்கையில் ராஜேஷ் தொழிலை கவனிக்க வெளியூர் செல்ல, பக்கத்து தெருவில் உள்ள உறவுக்காரர் வீட்டுக்கு வந்திருந்த அவர் மகளை பார்த்து வர மாலதியின் மாமியார் சென்றுவிட்டார். அவளும் கர்பவதி என்பதால் ஒருவருக்கு...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!