பூக்கள் 1
காலங்கள் ஓடும் வெறும் கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீ தான் தலை கோதவந்தால்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன்...
காலை 3.30 மணி , இருந்தும் அந்த ஜங்க்ஷனில் மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்..
ஏற்கனவே டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் மெதுவாக படி ஏறி வந்து கொண்டு இருந்தனர்.. ஒரு 55 வயது மதிக்கதக்க ஆணும்.. 25 வயதுடைய பெண்ணும்... அப்பாவும் மகளும் போல..
ரயில் இருக்கும் ப்ளட்பாரம் வந்து அடைந்தவர்கள்.. நின்று இருந்த...
சாரல் 3
அருகில் வந்தவன் அவள் என்ன! ஏது? என உணரும் முன்னரே, அவனது கை அவளது கன்னத்தில் , “பளார்” என, அழுத்தமாக பதம் பார்த்து இருந்தது. அவன் அடித்ததில், முதலில் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிய, காதிற்குள் “நொய்ங்” என்ற சத்தமும், அதனை தொடர்ந்து கன்னத்தில் தோன்றிய எரிச்சல் “ ஜிவ்” என்று மூளை நரம்பு வரை பாய,...
சரவணன் தான் இறுக்கமான முகத்துடன் காமனிடம்(காமராஜ்) வந்து…
"கல்யாண பண்ணுறதுக்கு முன்ன இப்படி நடந்துக்குற வெக்கமா இல்ல உனக்கு?"
"எப்படி நடந்துக்கிட்டேன்?"
"அந்த அறையில சொல்ல நாக்கு கூசுது."
"முன்னாடியே வந்துட்டிங்களா? சரி கேளுங்க மாமா, ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி போனா கூட அவ புருஷன் தன்...
அபி கண் விழிக்கும் போது மஞ்சத்தில் கைகள், கால்கள், வாய் ஆகியன கட்டப் பட்டு படுக்க வைக்க பட்டிருந்தாள். அவளின் தலை சுவற்றில் மோதியது போல் வலித்து கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழ் உணர்வின்றி மறந்திருந்தது. அவள் மதியம் சாப்பிட்டது இரவு வீட்டிற்கு சென்று உண்ணலாமென்று எண்ணி இருந்தாள் இப்போது எத்தனை மணி என்று தெரிய வில்லை பசி… அவளுக்கு பசி பெரிதாக தோன்ற வில்லை, "தன்...
அமீர் அபியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அபி 10:15 க்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள் சிறிது நேரம் அமீருக்காக காத்திருந்தாள் அவன் வராது போக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்கயில் அவள் பின்னே இருந்து ஒரு கரம் மயக்க மருந்து துணியால் அவள் வாயையும் மூக்கையும் சேர்த்து மூட மூர்ச்சையானாள்.
அவள் மயக்கம் தெளிகையில் அவள் ஒரு தூசி படிந்த...
என் அண்ணன்
அவள் வருவதை தூரத்தில் பார்த்த நாதன் அவள் அலுவகத்தை அடையும் முன் அவள் முன் நின்றான். அவனை பார்த்து கோவமாக முகத்தை திருப்பி அவள் செல்ல முற்பட அவள் கையை வேகமாக பிடித்து இழுத்து கொண்டு வெளியே சென்றான்.
"நாதன் கைய விடுங்க"
"உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?"
மோகன் அந்த அலுவலகத்தில் 10 வருடங்களாக பணிபுரியும் குழு அதிகாரி (team leader) திருமணம் ஆகி இரண்டு வாரிசுகள் இருக்க, இவன் காம களியாட்டங்கள் கணக்கில் அடங்காதவை இவனை போல் உத்தமன் இல்லை என நம்பும் மனைவி வீடு திரும்பியதும் மேலே தொத்தி விளையாடும் மக்கள் என எல்லாம் கிடைத்தும் கிடைக்காத எதோ ஒன்றை தேடி பல பெண்களை நாடும் பேடி.
கடைசி பருவ தேர்வுகள் நடக்கின்றன நண்பர்களோடு அரட்டை என்று இருந்தவள் இப்போது புத்தகத்தோடு தெரிகிறாள்… அவள் நண்பர்களும் இதே நிலையில் தான் இருக்க, தேர்வுகள் முடிவுக்கு வந்தது… அனைவரும் சேர்ந்து கல்லூரியில் ஒரு கூட்டு புகைப்படம் எடுத்து கொண்டு உணவகத்துக்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு ஒரு கூட்டு புகைப்படம் கடற்கரைக்கு சென்று ஆட்டம் போட்டு அங்கு ஒரு கூட்டு புகைப்படம் என புகைப்படங்கள் எடுத்து...