Home Blog Page 26
அபி "ஏங்க இப்படி பண்றீங்க? சீக்ரம் சாப்பிட்டு வேலைக்கு கிளம்புங்க" சிவகாமி… பொறுப்பான, அன்பான, அக்கறையுடன் குடும்பத்தை நடத்தும் பம்பர பெண்மணி சூழநின்று வீட்டுவேலைகளை கவனிப்பதால்… "இன்னைக்கு சந்திப்பு(meeting) இருக்குடீ அதான் powerpoint பண்ணிட்டுருக்கேன்" சரவணன்… 'அபி constructions' என்று சொந்தமாக கட்டிட கட்டுமான அலுவலகம் வைத்து நடத்துகிறார்… சாந்தமான மனிதர் பொறுமையுடன் யோசித்தது எதையும் செய்யும்...
-------**** பங்களாவின் உள்ளே கால் வைத்தவள் மிரட்சியாய் பார்வையை சுழல விட்டாள் …. அத்தாச்சி நாம உள்ளரா போவணுமா அத்தாச்சி….ஓர் வித பயத்தோடவே சில்வண்டு கேட்டாள்.. ஏ ஆத்தா பயப்புடுற நம்ம பண்ணையாரம்மா சொக்க தங்கம் ஆத்தா நீ பயப்படாம வா அத்தாச்சி இருக்கேன்ல வா கண்ணம்மா சில்வண்டை அழைத்துகொண்டு உள்ளே சென்றாள்..
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுறேன்இந்த எபி.. உயிர் தேடும் ஓர் ஆத்மா … பகுதி 9, *குருவே என்னாச்சு ஏன் அலறுனீங்க…. முனியா… நான் சொல்லப் போறத மட்டும் காதுல வாங்கிக்கோ என்னிடம் பதில் வார்த்தை எதுவும் கேட்க கூடாது சரியா …. ஹ்ம்ம்… முனியன் ஓர் வித...
உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8 வீல்.. னு கத்தி கொண்டே வாசு அலறவும் … அனைவரும் பதறி அடித்து கொண்டு காயு அறையை நோக்கி ஓடினர்…அங்கே அவர்கள் கண்ட காட்சியில். . உயிர் உறைந்து போய் நின்றிருந்தார்கள்.. தலை விரி கோலமாய் அந்தரத்தில்கண் மூடிய படியே அமர்ந்துக்கொண்டு இருந்தாள்...
அம்மாடி காயு என்னடா ஆச்சு … அடியே ஜானுகி வாடி குழந்தை மயங்கி விழுந்துட்டாடி …காயுவை உள்ள கூட்டிண்டு போனார்கள் வாசுவும் ஜானகியும் …. அனைவரும் பதட்டம்மாவே இருக்கவும் …. அகிலாண்டேஸ்வரி .. சரி சரி சாம்பு நல்லா நாள் பாத்துட்டு உனக்கு தகவல் சொல்லுறேன்...
------**** அம்மா … உங்களை யாரோ பாக்க வந்துருக்காங்க… அகிலாண்டேஸ்வரி வீட்டு வேலையாள் சொல்ல … யாரு வந்துருக்கறது…? தெரியல மா பார்த்த ஏதோ மந்திர வாதிமாதிரி தெரிதுஓர் வித பயத்தோடவே சொல்ல.. ஹ்ம்… சரி நீ போய் வேலை யை பாரு நான் பாத்துக்கிறேன்…
உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 5 அலமு அவ ஆத்துகாரரை அழைத்தால்.. ஏன்னா சத்த இப்படி வாங்கோ… என்னடி அலுமு எதுக்கு கூப்பிட்டாய்..திடு திப்புனு கூப்பிடுறாய் அவா எல்லாம் என்ன நினைப்பா… ஹ்ம் சட்டு பிட்டுன்னு சொல்லுடி நேக்கு தலைக்கு மேல வேல இருக்கு.. சிவராமன் பட படன்னு பேசவும்…
காயூ என்னாச்சு டி நோக்கு கேட்டுன்டே இருக்கேனுல சொல்லுடி… ஹ்ம்… வாசு அங்க யாரோ நிக்குறாங்க… பயத்தில் வெளிறினாள்…. யார்டி நிக்குறாங்க வாசு போய் பார்க்கவும் அங்கே யாரும் இருந்த மாதிரி அறிகுறியே இல்லாமல் இருக்க காயுவுயே விசித்திரமாய் பார்த்தாள்.. இவ ஏன் அப்பப்ப ஒரு மாதிரி ஆகிடுறா… ஹ்ம் அதெல்லாம் அப்பறம்...
ஏன்னா… சீக்கிரமா வாங்கோ அவாளாம் வந்துண்டு இருப்பா… வாங்கோனா…அங்கே என்ன பண்ணிண்டு இருக்கேள் ரேழியில் வேல பண்ணிண்டே கத்தி கொண்டிருந்தாள்….ஜானகி.. சாம்பசிவம் … பூஜையறையில்… மனமுருகி வேண்டிண்டு இருந்தார்.. பகவானே நேக்கு தெரிஞ்சுதுலாம் உன் சன்னிதானம்தான்.. இத விட்டா நேக்கு போக்கிடம் கிடையாது … உன்னையே நம்பிண்டு இருக்கேன்..என்ன ஏமாத்திடாத நீதான் பாத்துக்கணும்… என் குழந்தையை… அவ...
---------*** காயு.. காயு.. கூப்பிட்டுண்டே உள்ளே வந்து கொண்டிருந்தாள் காயத்திரியோட உயிர் தோழி வாசவி.. ஜானகிவாடி வாசு…… அம்மா என்ன பண்ணிண்டு இருக்காள் அப்பறமா அம்மாவ ஆத்துக்கு வர சொல்லடி …. ஹ்ம்…. சொல்றேன் மாமி காயு எங்க..? அவ கிணத்தடில இருக்கா போய் பாரு..

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!