அண்ணா.. தயக்கத்தோடு கூப்பிட்டாள.
ஹ்ம் என்ன…?
அம்மாவ பாக்க போகலாமா அண்ணா…
போலாம் போலாம் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு நமக்கு வேண்டியவங்க வராத சொல்லிருக்காங்க…
யாரு வராங்க அண்ணா.
எல்லாம் நமக்கு வேண்டியவங்கனு சொல்லுறேன்ல போ சும்மா...
விழி மொழியாள்! பகுதி-16
யார்டா ….. வந்தது என கேட்டு கொண்டே வந்தாள் பூங்கோதை.
"அட்ரஸ் கேட்டு வந்தாங்க மா ..
நீங்க எதுக்கு எழுந்து வந்தீங்க நான் தான் வந்து பாக்குறேன்ல…என்னமோ தெரியல டா ஒரே மயக்கமா இருக்கு தல சுத்துது.
விழி மொழியாள்! பகுதி-15
கயல் விழி அந்த நேரத்தில் தன் அண்ணன் அங்கே வருவான் என நினைக்கவில்லை. பார்த்ததும் பயத்தில் அவள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. வாய்குழறி அண்….ணா.. என்றாள்.
சுரேஷ் சரவணனை ஆழமா பார்த்து கொண்டிருந்தான்.
முதலில் சுரேஷை கண்டதும் சரவணன் பயந்தான் தான் ஆனால் இது நாம எதிர்...
விழி மொழியாள்! பகுதி-14
சார்.. என்ன ஆச்சி சார் போன் ஏன் கட் பண்ணிட்டீங்க பதட்டமா தான் கேட்டான் கணேஷ்.
ஆனால் மித்ரனுக்கோ இவன் யார் என்னையே கேள்வி கேக்க கோவம் வந்தது இருந்தும் கண்ட்ரோல் பண்ணிகிட்டான்.
கணேஷ்.., "
சார். "
நா...
கணேஷ்க்கு என்ன பண்ணுறதுனே யோசிக்க முடியாமல்.. திக்பிரமை பிடிச்சவன் போல அமர்ந்து இருந்தான்.
எப்படிலாம் பேசிட்டான் நான் பாத்து வளர்ந்த பையன் என்முன்னாடியே கை நீட்டி பேசிட்டு போறான் கூடப் பிறந்தவள கூட்டி கொடுக்கறியானு எவளோ பெரிய வார்த்தையை சொல்லிட்டு போறான்.
பாஸ் கொஞ்சம் ஜாலியான...
வேகமாக… கீழே வந்த சுரேஷ்.. கயல்விழிய தேடினான் .எங்கேயும் இல்லை னு தெரிந்ததும்… அம்மாவை தேடி போனான்… அம்மா…!!
என்னடா …..கயல் எங்க மா னு கேட்டான்..அவ பிரண்ட்டா பாக்க போயிருக்க டா ….
யாரு சந்தியா வீட்டுக்காபோயிருக்கா….
ஆமா டா..
சரிமா...
சுரேஷ் உள்ளே வந்தவுடன் அம்மாவை தேடுனான்… அம்மா அம்மா……
என்னடா வந்ததும் வராததுமா கத்திட்டே வர அப்படி என்ன முக்கியமானத சொல்ல போற.
ஆமா முக்கியமான விசியம் தான். எதுக்கு இந்த வீட்ட விட்டுட்டு சென்னைக்கு போகணும்.
நான் எங்க சென்னைக்கு போலாம்னு சொன்னேன் எல்லாம் உன்...
விழி மொழியாள்… பகுதி 10
அங்கே…….
பப்பில்…போதையில் நடனம் ஆடி கொண்டிருந்தான் மித்திரன். இடையோட அணைத்து இதழ் உரசியபடி மாதுவோட குலாவிட்டு இருந்தான். ஒரு கையில் மது; ஒரு கையில் மாது.
சார்….
என்னயா…….
உங்கள யாரோ பாக்க...
விழி மொழியாள்! பகுதி-9
டேய்…. சுரேஷ் உன் அண்ணா வந்துருக்காரு டா கரஸ்பாண்டன்ட் கிட்ட பேசிட்டு இருக்காரு. அவர் வரது உனக்கு தெரியாதா..
அவன் கிட்ட அண்ணாவை விட்டு கொடுக்க இஷ்டம் இல்லை. அதனால் தெரியும் டா காலேஜ் க்கு வருவேன்னு சொன்னாரு ஆனால் என்னைக்கு வரேன்னு சொல்லல….. அதான்….
ஓஹோ… சரி...
விழி மொழியாள்….!!! பகுதி.. 8
கயல் ஏன் பேசாம இருக்க என்ன பிடிக்கலயா.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வையில் தன் பார்வை செலுத்தி விழியோடு விழி கலந்தான்.விழிகள் பேசின நூறு மொழிகள்.
அவனின் பார்வை வீச்சும் அருகாமையும் அவளை நிலைகொள்ள முடியாமல் திணறினாள்.