Home Blog Page 7
அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது. "டேய் மச்சி நம்ம ராம் சொன்னபோது...
அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது. "டேய் மச்சி நம்ம ராம் சொன்னபோது...
எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார் . இதுவரையில் காணாத ஒரு புது இடத்திற்க்கு சுற்றுலா வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி காருக்குள் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பரவிக்கிடந்தது . "கிருஷ்ணா …. சூப்பர் ப்ளேஸ்டா … பார்க்க...
கரியை பூசியது போன்ற கார் இருளில் அரைவட்டமாய் இருந்த பிறை நீலவும் கூட வெளிச்சமாக ஒளிவீசி கொண்டிருந்தது. இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க பின் இருக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தான் கேஷவ். கலைத்திருந்த அவனின் முகமும் கசங்கிய அவனுடைய சட்டையும் வேலை பளுவை சொல்லாமல் சொல்லியது "சார் வீடு வீட்டுக்கு வந்துட்டோம்" என்ற டிரைவரின் குரல் கேட்டு கண்களை திறந்தவன்...
வானத்தின் முழுமதியாய், அன்றலர்ந்த புதுமலராய் நின்றிருக்க, கன்னி அவள் கண்மணிகள் இரண்டும் காந்தமாய் ஈர்க்க, தலையில் சூடிய முல்லைப் பூவின் மணமோ மனதை புது சூழலுக்கு அழைத்துச் செல்ல அவள் அணிந்திருந்த மெட்டியின் ஓசை காற்றில் மிதந்து வர, தென்றல் காற்றினிலே அசைந்தாடும் அல்லிக்கொடி போல சிரம் தாழ்த்தி கைகள் சில்லிட நடுக்கம் கொண்ட மனதுடன் அன்ன நடை பயின்று வந்தவள் அவன் அமர்ந்திருக்கும் மெத்தையின்...
டிக் டிக் டிக் என்ற கடிகார முள்ளின் சத்தம் கூட தெளிவாய் கேட்டுக்கும் அளவிற்கு அறையினில் நிசப்தம் சுழலும் நாற்காலியில் தலை சாய்த்து சீலிங்கையே வெறித்து இருந்தவனின் அறை கதவு தட்டும் ஓசை கேட்க மறுநொடியே கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் கார்த்திக். "என்ன கேஷவ் அதுக்குள்ள ஆபிஸ் வந்துட்ட புது மாப்பிள்ள ஒரு இரண்டு...
பகுதி 16 காலையில் இருந்த மனநிலைக்கு நேர்மாறான மனநிலையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த ராஜீ ஏதேச்சையாய் சாலையில் இருந்த பள்ளத்தில் கவனிக்காமல் வண்டியை இறக்கி விட்டுவிட கவியின் சிந்தனையில் லயித்திருந்த ஷீலா பள்ளத்தில் இறக்கிய அதிர்ச்சியில் ராஜீவின் தோளை பற்றுவதற்குள் ஹெல்மேட்டில் முட்டிக் கொண்டதும் பதறிய ராஜீ வண்டியை ஓரமாய் நிறுத்தினான். "அய்யோ… சே….. சாரி, சாரி..…...
நினைவு எனும் ஆழிப்பேரலையில் தத்தளித்து கரைசேர முடியால் முழ்கி இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தற்கான தடம் இருக்க கண்கள் மூடி கார் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பார்கவி.திடீரென்று கேஷவ் இட்ட சடன்பிரேக்கால் கண்ணாடியில் சட்டென தலை லேசாய் இடித்துக் கொண்டதும் விழிதிறந்து பார்க்க ராஜராமன் இல்லம் வந்திருந்தது….. அவள் இடித்துக்கொண்டது தெரிந்து மன்னிப்பு கேட்க மனம் பதைத்தாலும் இருவரும் கடைபிடித்த மௌனத்தை...
பகுதி 14 "என்னம்மா இது இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசுரிங்க… உங்க மருமகளா வரப்போற பொண்ணுமா… அதை பார்க்கலானாலும் பரவாயில்லை,முதல்ல அவ ஒரு பொண்ணு மா. கொஞ்சம் பாத்து பேசுங்க கோவத்துல கண்டபடி பேசி உங்களோட தரம் தாழ்த்திக்காதிங்க. இந்த பிரச்சனை சுமுகமா போனபிறகு கல்யாணம் ஆகி அந்த பொண்ணு மருமகளா உங்க வீட்டுக்கு வந்தா இந்த மனக்கசப்பு போகுமா?…...
பகுதி.13 இரு தினங்களாக உறக்கமின்மையால் அசதி கொண்ட கேஷவின் கண்களும் உடலும் ஓய்வுகொள்ளவும் மறுத்து திடும்மென தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டன… கண்களை கசக்கிக்கொண்டு கடிகாரத்தை பார்க்க மணி 7 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது… தனது அறையை சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டியவன் கண்களில் டேபிளின் மேலே உள்ள காபி பிளாஸ்கினை கண்டு அன்னையை நினைத்து இதழில் புன்னகை தவழ்ந்தது. அதே...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!