நெஞ்சம் நிமிர்த்தி போரில்
மாண்ட போர் வீரனுக்கு
மரியாதையாய் அஞ்சலி
செலுத்துகிறதாம் அரசு,
21 குண்டுகள் முழங்க…
பாவம் அரசுக்கு தெரியவில்லை
அது ராணுவ வீரனின்
மரணத்திற்கு வெடித்து
சிதறும் துப்பாக்கியின்
துக்க கதறல் என்று….
Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]