தாய் வயிற்றிலிருந்து வெளிவந்து
தந்தை மடியில் உறங்கி
மண்ணில் தவழ்ந்து விளையாடி
மக்களோடு மக்களாக கலந்து நடை பயின்று
குடும்ப சுமைதாங்கி குழந்தை நலம் பேணி கோல் ஊன்றி குடை பிடித்து கொழுக்கம்பு தேடி – மீண்டும்
மண்ணில் தவழ்ந்து
மண்ணோடு மண்ணாக
பூமித்தாயின் வயிற்றில்
“ மீளா உறக்கம்” கொண்டோம் – அதற்கு
மரணம் என பெயரிட்டோம்.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1