Home Blog Page 10
வணக்கம் நண்பர்களே…. இது என் முதல் கதை எதிர்பாரமல் பார்த்த பெண்ணின் மேல் காதல் கொண்டு அவளையே கரம் பிடித்தவனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சுவரஸ்சியமாக எழுத முயன்றிருக்கிறேன் கேட்டவுடன் இந்த தளத்தில் எனக்கு எழுத வாய்பளித்த மது அக்கவிற்க்கு நன்றி Pls support me friends…… நின்...
ஏழு வருடங்களுக்கு பின்… வினுவின் மொத்த குடும்பமும் ஏர்போர்டில் காத்திருந்தனர்.. அனைவரும் கும்பலாக நின்று உற்சாகமாக பேசிக் கொண்டிருக்க, அவர்களை கடந்து சென்ற அனைவரும் அவர்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டே சென்றனர். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் யாரோ பெரிய வீ.ஐ.பீ வருகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களும் அவர்களின் மேல் ஒரு கண்ணை பதித்தவாறு இருந்தனர்…
சுமி கூறியதை கேட்டதும் வினு திகைத்துவிட்டாள்…. என்ன நேர்ந்தது என எண்ணியவள் முதலில் அவளை சமாதனம் செய்வோம் என, “அண்ணி ரிலாக்ஸ்… அழாதிங்க.. என்னாச்சு… எதுக்காக இந்த பயம்??.. நாங்க எல்லாரும் உங்க கூட தான் இருக்கோம்” ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டவள், குலுங்கி அழும் அவளை முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தாள்..
பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருக்க.. அந்த காம்பவுன்ட் சுவற்றின் மேல் லாவகமாக ஏறிக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.. சுவற்றின் மேல் ஏறியவன் நாலாப்பக்கமும் யாராவது கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு மறுபக்கம் குதிக்க, அந்த பக்கம் நின்றுக் கொண்டிருந்த உருவத்தை பார்த்து பயந்து கத்தப்போனான்… அதற்குள் திருவை கண்டுக் கொண்ட அந்த உருவம், “அரசு.. கத்திடாத டா” என்க,...
மின்னல் விழியே 27 ராம் அழைப்பேசியில் கூறும் விஷயங்களை கேட்க கேட்க கிருஷ்ண குமாருக்கு நெஞ்சு கொதித்தது.. தான் இல்லாத சமயத்தில் தன் பிள்ளைகள் செய்து வைத்திருக்கும் காரியத்தை நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது அவருக்கு. ராம் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தாலும் அவரது கரம் என்னமோ அவர் முன்னால் இருந்த அவரது மடிக்கணினியில் இந்தியா திரும்புவதற்கான ப்ளைட் டிக்கெட்டுகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தது..
தன் கன்னத்தில் யாரோ தட்டுவது போன்று இருக்கவும் மெதுவாக கண் திறந்து பார்த்தாள் வினு… அவள் முன் பதட்டமாக நின்றிருந்தாள் சுமித்ரா.. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வடிய நின்றிருந்தவளை பார்த்தவள் கண்களை நன்றாக திறக்க முயன்றாள். “அண்ணி….” லேசாக முனகியவள், தலை பாரமாக இருப்பது போல் தோன்றவும் தலையை கையால் அழுத்தினாள்..
தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்து சூரியன் மெதுவாக உலகினுள் பிறப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் வினு… அதிகாலையிலே விழிப்பு வந்துவிட, திருவை தொந்தரவு செய்யாமல் குளித்து தயாராகி இங்கு வந்து அமர்ந்திருந்தாள் அவள்…. மனம் ஒரு வித நிம்மதியில் ஆழ்ந்திருந்தாலும் எதோ ஒரு கலக்கம் அவளை தூங்கவிட வில்லை… அறையில் தூங்கிக் கொண்டிருந்த திருவும், வினு...
“என்ன சொன்ன??? உன்னோட பொண்ணா??? எப்போதுல இருந்து??? இந்த ரெண்டு வாரமாவா??? மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற உன்னோட பொண்ணுன்னு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க போயிருந்த??? பெத்து போட்டதோட சரி.. ஹனிக்காக என்ன பண்ணிருப்ப??? உங்களோட பிரச்சனையில பாவம் அந்த பச்சை மண்ணை அப்போன்னு என்கிட்ட விட்டுட்டு போனியே.. உனக்கு என்ன தகுதியிருக்கு என்னோட வினுவை சொல்றதுக்கு????” என்றவனின்...
காலை 6 மணிக்கு அலாரம் சத்தத்தில் கண் விழித்தவள்.. எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு .. ஹாஸ்டலில் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று அந்த இளங்காலையை ரசிக்க ஆரம்பித்தவளுக்கு  குளிர் உடலை ஊடுருவியது...  தமிழ்நாட்டு வெயிலுக்கு பழக்க பட்டவளுக்கு அந்த குளிர் உடலுக்கு ஏற்புடையதாக இல்லை..  சிறிது நேரம் அமர்ந்து விட்டு குளிக்க சென்றால்.. ...
இந்த அத்தியாயத்தில் மற்றுமொரு தனித்துவமான குரலைக் கொண்ட பாப் (டிஸ்கோ?) பாடகி ஒருவரைப் பற்றி பார்ப்போம். விவரம் அறியா குழந்தைப் பருவத்திலிருந்தே இவர் பாடிய பாடல்களை நான் கேட்டு வருகிறேன். இவரின் பூர்வீகம் பாகிஸ்தான். பாடகி என்பதைத் தாண்டியும் இவரிடம் பல விசேஷ அம்சங்கள் உண்டு. பொருளாதாரம் படித்தவர், வியாபார நிர்வாகம் கற்றவர், சட்டப் படிப்பைப் பயின்றவர். பத்து வயது முதல்...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!