Home Blog Page 12
நண்பர்களுக்கு வணக்கம். “முகங்கள்” புத்தக வெளியீடு தொடர்பான வேலைகள், புத்தக வெளியீடு, சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாமல் ஒரு இடைவெளி. இந்த வெள்ளி முதல் (01/02/2019) “நதியிசைந்த நாட்கள் இனி தொடர்ந்து இசைக்கும். பகுதி – 4 போனி எம், இளையராஜாவின்...
நதியிசைந்த நாட்களில்… பகுதி – 3 போன அத்தியாத்தில் காற்று குறித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன் அதை இத்தொடரின் மற்றொரு அத்தியாயத்தில் சுவாசிக்கலாம். இப்போது மீண்டும் 80 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலம் அப்போது டிடியில் இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுப் பார்க்க வேண்டுமெனில் சித்ரஹார் நிகழ்ச்சி மட்டுமே அதாவது வாரமுறை இந்த...
பகுதி – 2 சிறு வயதில் அந்த இரண்டு ஆல்பங்கள் குறித்து நிறைய பேர் பேசிக் கேட்டிருக்கிறேன் ஆனால் நான் அவற்றைக் கேட்டுப் பேசியதில்லை. வளர்ந்து டீன் ஏஜ் பருவத்தில் இருக்கையில் என் அண்ணன் அந்த இரண்டு கேஸட்களை வீட்டுக்கு கொண்டு வந்தான். அவனிடம் ஒரு சோனி வாக்மேன் உண்டு. வாக்மேனில் அந்தக் கேஸட்டை கேட்டபடி அவன் காண்பிக்கும் அங்க சேஷ்டைகள்...
தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இசை மற்றும் பாடல்களுக்கான ரசனை சார்ந்த விஷயங்களை பூர்த்தி செய்தது திரை இசையே. அனைவருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலானவர்களுக்கு திரைப்படப் பாடல்களே இசை சார்ந்த ரசனைக்கான தீர்வாக இருந்தது. எழுபதுகளின் இறுதியில் பிறந்த நானும் அதற்கு விதிவிலக்கல்ல! “நதியிசைந்த நாட்களில்…” என்னும் தலைப்பில் என்னை ஈர்த்த இசை, பாடல்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்...
உள்ளத்தின் காதலைஉணர்த்திட எண்ணியேஉச்சிவிரலின் நுனியிலேஉதிரத்தை எடுத்தேனே புரியாத நேரத்தில்புதிதாக மாற்றமும்புதிராக வந்திடுதேபுண்படுத்தி செல்கிறதே வருத்தங்கள் சொல்லாமல்வலிகளையும் தோற்கடித்துஉன்னோடு சேர்ந்திடவேதுடிக்குதடி என்னிதயம் வருடங்கள் முழுவதிலும்வந்து சென்ற சண்டையிலேபிரிவென்ற சொல்லில்லையேபுரிந்துகொண்ட காதலிலே உயிரே… குழப்பத்தில் எழுதிவிட்டேன்குருதியிலே கடிதத்தைகுப்பையிலே வீசுகின்றாய்குழந்தையென நானும் பழமையை மறந்துவிட்டுபைத்தியமாய்...
காலை 5.30.. மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 300க்கும் மேல் மக்கள் கூடி இருந்தனர். பறை, செண்டமேளம் என்று சத்தம் ஊரையே எழுப்பியது. இளைஞர் கூட்டத்தின் விசிலும் கத்தும் சப்தமும் அந்த ஏரியாவை அந்த தியேட்டர் முன்பு குவியச்செய்தது. தன் தலைவர் படம் ரிலீஸ் என்று ரசிகர்கள் கூட்டம் காலை ரசிகர்...

கொரனா

குழந்தை மஞ்சுவிற்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தாள் பாட்டி மரகதம் மரகதத்தின் ஒரே செல்ல மகன் ஆதி .. சிறு வயதில் தந்தையை இழந்து தாய் பட்ட கஷ்டத்தை நன்கு உணர்ந்து பொறுப்பாக படித்தான் . ஒரு பன்னாட்டு நிறுவன கம்பெனியில் வேலையும் கிடைத்தது . உடன் பணிபுரியும் அனுவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டான். கல்யாணம் ஆன...
அகில சாட்சிஅண்டயோனிஅரியமாஅரிகிரணன்அருக்கன்அருணன்அலரிஅழலவன்அனலிஆதவன்ஆதித்தன்ஆயிரஞ்சோதிஇரவிஇருள் வலிஇனன்உதயன்எல்எல்லைஏழ்பரியோன்ஒளியோன்கதிரவன்கன்ஒளிகனலிசண்டன்சித்திரபானுசுடரோன்சூரன்சூரியன்செங்கதிரோன்சோதிஞாயிறுதபனன்தரணி சான்றோன்திவாகரன்தினகரன்தினமணிநபோமணிபகல்பகலோன்பங்கயன்பதங்கன்பரிதிபருக்கன்பனிப்பகைபானுமார்த்தாண்டன்மித்திரன்மாலிவிகத்தன்விண்மணிவிரிச்சிவிரோசனன்வெஞ்சுடர்வெய்யோன்வெயில்
ஆழி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம், அளக்கர், அன்னவம், ஆர்கலி, ஆலம், ஆழம், இந்துசனகம், இரத்தினகருப்பம், இரத்தினாகரம், இரைநீர், உததி, உதரதி, உந்தி, உப்பு, உரகடல், உரவுநீர், உலாவுநீர், உவரி, உவர், உவர்நீர், உவா, ஊர்திரை, ஊர்திரைநீர், ஊர்மிமாலி, எற்றுந்திரை, ஓதம், ஓதவனம், ஓலம்,...
யானை தமிழ்ப்பெயர்கள்அஞ்சனாவதி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, இருள், உம்பர், உம்பல் (உயர்ந்தது), உவா (திரண்டது), எறும்பி, ஒருத்தல், ஓங்கல் (மலைபோன்றது), கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்), கயம், கரி (கரியது), கரேணு, கள்வன் (கரியது), களிறு, கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது), குஞ்சரம் (திரண்டது), கும்பி, கைம்மலை (கையை உடைய மலை போன்றது), கைம்மா (துதிக்கையுடைய விலங்கு), சிந்துரம், தந்தாவளம்,...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!