Home Blog Page 28
---அங்கே…அப்பா ஐ சி யு வில் அட்மிட் ஆகிருந்தார். சரவணன் நேர ஆஸ்பத்திரி போகவும் திலகம் சரவணா ஏன்டா இங்க எதுக்கு வரோம் நேர வீட்டுக்கு, போக வேண்டியது தானே…. அம்மா.. கொஞ்ச நேரம் சும்மா இருமா.. அங்க போனதும் நீயே தெரிஞ்சிப்ப… கோவப்பட்டான்..ஏன்டா இப்போ என்ன கேட்டுட்டேன்னு என் மேல கோவம் படுற…
விழி மொழியாள்..பகுதி 26---* மச்சான்… நாமெல்லாம் இருக்கோம்ல விடுங்க பாத்துக்கலாம் சந்தோசமான விசியம் நடந்து இருக்கும் போது அவனை பத்தி ஏன் மச்சான் பேசுறீங்க… ஹாஹா….. சரவணன் மச்சான் பாத்தீங்களா அம்மா சரின்னு சொன்னதும் அவன் முகம் போன போக்க பாக்கணுமே..அப்படியே இஞ்சி தின்ன குரங்கு போலயே இருந்தான்… அய்யோ ஹாஹா என்னால முடில சிரிச்சி சிரிச்சி...
வாங்க மச்சான்உள்ளே போலாம்.. பேச்சுவாக்கில் சுரேஷ் கூப்பிடவும் … கணேஷ்ஷும் மித்ரனும் … என்னது மச்சானா …? அதிர்ச்சியாய் பார்த்து கொண்டிருக்க….சுரேஷ் … இருவரையும் கண்டுக்காமல்.. சரவணையும் திலகத்தையும் உள்ளே கூட்டிச்சென்றான்.. மித்ரனுக்கு எதுவோ சரி இல்லை னு உள்ளுணர்வு சொல்லியது… அவர்கள் பின்னாடி மித்ரனும் போனான் என்ன பேசுறாங்கனு எனக்கு தெரியணும்..
மித்ரன் தம்பி நா பாத்தா வரநீங்க நல்ல பையனா தான் தெரிரிங்க.. இல்லனு சொல்லல….. ஆன இது என் பொண்ணோடவாழ்கை சம்பந்தம் பட்டது…கொஞ்சம் யோசிச்சு தான் முடிவுஎடுக்கணும் கயல் கிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன் தம்பி தப்பா எடுத்துக்காதீங்க.. மித்திரனக்கு கட்டுங்கடுங்காத கோவம் வந்தது …கைமுஷ்டி இறுக்கிபடி விறைப்பா கோதையை பார்த்துக்கொண்டிருந்தான்..க ணேஷ் மித்ரன் முகத்தை...
மித்ரன் பட்டுனு கேட்டதும் கணேஷ்கும் கோதைக்கும் … ஒன்னும் புரியாமல் முழிக்கவும்… என்ன ஆண்ட்டி எதுவும் பேசாம இருக்கீங்க … உங்களுக்கு என்ன மருமகனா ஆக்கிக்க விருப்பம் இல்லையா… மித்ரன் மனதில்:அடேய் என்னடா அவசரம் பொறுடா யோசிக்கறாங்கல உன் அவசர குடுக்கையாள இல்லனு சொல்லிட போறாங்க கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு...
ஹாஹா ""…. என் கஷ்டடியிலே இருந்து கிட்டு …. எனக்கே சவால் விடுறியா… பரவாயில்லடா… உன் மன தைரியத்தை பாராட்டுறேன்….. லட்சத்துல சம்பளம் வாங்குற உனக்கே இவளோ இருக்குனா … கோடிகணக்குல டான் ஓவர் பண்ணுற எனக்கு எவ்ளோ இருக்கனும்…. .. மித்ரன் .ஒன்னு நெனச்சிச்சே நா...
சுரேஷ்.. சரவணன் பற்றி கயலிடம் கேட்டு கொண்டிருந்தாலும் அவன் பார்வை முழுவதும் மித்திரன் மேலேயே இருந்தது …. அந்நேரம் பார்த்துமித்திரன்கு கால் வரவும் …போன் எடுத்துட்டு தள்ளி போனான் .. சுரேஷ் தன்னையே தான் பார்த்துட்டு இருக்கிறதை மித்திரன் கவனித்து கொண்டே . .
அம்மா…அம்மா ….அம்மாக்கு என்ன ஆச்சு நா போகும் போது நல்லா தானே இருந்தாங்க… அம்மா.. அம்மா ….. கன்னத்தை தட்டி எழுப்பி கொண்டிருந்தான் சுரேஷ்… கணேஷ்கும் பயம் வந்துவிட்டது. லேசா நெஞ்சு வலிக்கும்னு தானே சொன்னாரு .. இப்படி பேச்சு மூச்சு.. இல்லாம இருக்காங்களே… ரொம்ப பயந்து போய் விட்டான்.
மித்திரன் புயல் போல் உள்ளே நுழையவும்..சரவணன் வெளியே வேகமா போறதை மித்திரன் கவனித்து விட்டான் …டாமிட் ஆத்திரத்தோட கைகுத்திக்கொண்டான்… கயல்விழியை தேடியவன்அவளின் சிவந்த முகத்தை பார்த்ததும் நிதானித்தான். .தன்னையே திட்டி கொண்டான்,முட்டாள் நீ போயிருக்க கூடாது.. வரட்டும் இது தொடர விட கூடாது… எங்கே போனான் ….....
விழி மொழியாள்! பகுதி--19 மித்திரன் ஷாக் ஆகிட்டான் என்னடா இந்த அம்மா என்ன மகன்னு சொல்லிடுச்சு… கணேஷை முறைத்தான்… "கணேஷ்" ஹுக்கும் ஆ வு னா என்னையே முறைக்குற .. நா என்ன சொல்லியா கொடுத்தேன் இப்படி பேசுங்கனு அவங்க பேசுனா அதுக்கு நான் என்ன பண்ணுறது, எப்புடி முறைக்குறான் பார்.இவன் கிட்ட நான் படுற பாடு...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!