விழி மொழியாள்! பகுதி-7
வீட்டில் சரவணனை தவிர வேற யாரும் இல்லை என்பது தெரியாமல் கயல்விழி சந்தியாவை பார்க்க சென்றாள்.
ஆண்ட்டி….சந்தியா கூப்பிட்டுக்கொண்டே உள்ளே செல்கிறாள்.
வா கயல் சந்தியா அப்பா கூட கடை வரை போயிருக்கா இப்ப வந்துடுவா.
ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க வெக்க பட்டு...
விழி மொழியாள்! பகுதி-6.
அப்பொழுது தான் கயல்+12 அடியெடுத்துவைத்துக் கொண்டு இருந்த நேரம் நோட்ஸ் வாங்க சந்தியா வீட்டுக்குசென்றிருந்தாள்.
சந்தியா….. அழைத்து கொண்டே உள்ளே சென்றாள் .கயல்விழி…
வா மா கயல் கூப்பிட்டாள் திலகம் . சந்தியா எங்கே ஆண்டி.
அவள் அவங்க அப்பா கூட கடை வரைக்கும்...
விழி மொழியாள்… பகுதி,,5
அம்மா.. நா மாமி வீட்டுக்கு போய்ட்டு வரேன்.
ஹ்ம். சரி போய்ட்டு சீக்கிரமா வா.
சரிம்மா…. "
மாமி…வாடி குழந்தை…. ஏண்டி முகமெல்லாம் வாட்டமா இருக்கு.
அண்ணா வந்திருக்கு.
ஆமா டி குழந்தை கோதை சொன்னா...
.உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்… என் நாவல் படிக்கும் அன்பு உள்ளங்கள்களுக்கு மனமார்ந்த நன்றிகள்………
விழி மொழியாள்…. பகுதி…. 4 *
பிளவ்ர் வேளைக்கு போய்ட்டு வந்தாச்சா … வர நேரம் இது இல்லையே, எதுனா உடம்புக்கு முடியலயோ.. அம்மா மா… அழைத்து கொண்டே உள்ளே சென்றாள் கயல்.
விழி மொழியாள்!பகுதி-3
ஏன்டி பூங்கோதை, கயல் வந்துட்டாளடி ஸ்கூல் விட்டு பக்கத்து வீட்டு அலமு மாமி கேட்டாள்.
இன்னும் இல்லை மாமி. அவ வர நேரம் தான்… ஹ்ம்ம்.. சரிடி வந்தால் ஆத்துக்கு சத்த வந்துட்டு போக சொல்லுடி..சரிங்க மாமி.
மாமி மட்டும் இல்லைனா பூங்கோதை என்னவாகி இருப்பாளோ அந்த ஆண்டவனுக்கு தான்...
விழி மொழியாள்…!!. பகுதி 2
என்ன பாத்தா அம்மா செத்துப்போய்டுவாங்களா….
…. இப்படி தான அண்ணா சொன்னாங்க … அம்மானு கதறி அழுதாள்… நான் எந்த தப்பும் பண்ணல மா என்ன நம்பு மா உன்ன விட்டா எனக்கு யாருமே இல்லமா….. நீயும் வெறுத்துடாத மா… அழுதுகொண்டே இருந்தால்…….
காலங்கள் யாவவையும் சொல்லிக்குடுக்கும்...
என் முதல் கதை தவறு இருந்தால் மன்னிக்கவும்… விழி மொழியாள் … சொல்ல வந்துஇருக்கேன்……
விழி மொழியாள்.. !
அம்மாஆ…. கதறி அழுதுட்டே ஓடி வந்தாள்… ஏய் நில்லு எங்க வந்த அவளை பார்க்க கூட அனுமதிக்க வில்லை அவளுடைய அண்ணன்கள்….. எங்க வந்த உனக்குயார் சொன்னது இங்க அம்மாவை சேர்த்து இருக்காங்கனு போ வெளியே உன்னை...
இந்த நாவல் சட்டுனு தோணுச்சு பிரண்ட்ஸ் அத போட்டேன்… பிடிச்சிருக்கா னு சொல்லுங்க.. பிரண்ட்ஸ்….
கடற்கரை ஓரமா சிலுசிலுனு அடிக்குற காத்துல அவளுடைய துப்பட்டா அவன் முகத்தில் மோதியது….
..அதை எதையும் கண்டுகொள்ளாமல் கடற்கரையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்…. அவன் மனம் கோவத்தில் வெந்துகொண்டிருந்தது….
கார்த்திக் … நாம வந்து 1ஹர் ஆகபோது… இன்னும்...
அதிகாலை 4.30 மணி
அலாரம் “க்ரீச் க்ரீச்” என ஒலியெழுப்பி, தன் கடமையை செவ்வனே செய்ய, அதில் லேசாக துயில் கலைந்து, புரண்டு படுத்தாள் பிருந்தா. மறுபடியும் தன் தூக்கத்தை தொடர முற்பட்ட பொழுது, அலாரமும் தனது தூக்கம் தடை பட்ட எரிச்சலில், மீண்டும் கதற ஆரம்பிக்க, அதில் முற்றும் முழுதாக தூக்கம் கலைய, அடித்து...
சாரல் – 1கிழக்கு சூரியன் ஏகாந்தமாக உதயமாகி, வான மகளை நாணமுற செய்து கொண்டு இருந்தது. பட்சிகளின், “கீச் கீச்” ரீங்காரம் சூழலையே ரம்யமாக்கி கொண்டு இருந்தது. மரத்தின் கிளைகளில் பலவித பறவைகள் தன் கூடுகளில்ஆனந்தமாக செங்கதிரொனை வரவேற்கும் விதமாகதன் சிறகுகளை, பட பட வென அடித்து வரவேற்று கொண்டு இருந்தது.
ஆனால் அதை இரு விழிகள் மட்டும் உணர்ச்சி துடைத்த...