அத்தியாயம்-3
எல்லாரும் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வந்திருந்தாங்க,'இதுல சில முக்கிய புள்ளிகளும் அடக்கம் சரியான நேரத்தில் சிவாவும்,ஆதவ்வுடன் அவனது பி.எம்.டபிள்யூ காரில் இருந்து இறங்கினான் தனக்கே உரிய ராஜ தோரணையுடன். அங்கிருந்தவர்களில் இரண்டு ஜோடி கண்களை தவிர மற்ற கண்கள் அவனையே பாத்துட்டு இருந்தாங்க. தன்னை பார்த்த அத்தனை கண்களையும் புன்னகையோடு எதிர்கொண்டு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான்.
அத்தியாயம்-2
அடுத்த நாள் ஒரு முக்கியமான கவர்மெண்ட் ப்ரொஜெக்ட் டெண்டர் விஷயமா சிவா கிளம்பிக் கொண்டிருந்தான், சிவா வீட்டிற்கு ஆதவ் வந்தான்
லட்சுமி அம்மா, "வாப்பா ஆதவ் எப்படி இருக்க ரொம்ப நாளா ஆச்சு இந்த பக்கம் வந்தே ஏன்னு கேட்டாங்க "
ஆதவ்," இல்லமா கொஞ்சம் பிஸி அதனால தான்னு சொல்லிட்டு...
காலை 8 மணி:
"ஹே எழுத்துரு டி… மணி என்னாகுது? இன்னும் தூங்கிட்டு இருக்க….." இது நம்ம ஹீரோ சிவா வீடு.
அந்த வீட்டு செல்வ சீமாட்டி அதாங்க நம்ம ஹீரோ தங்கச்சிய எழுப்பறதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம், சிவாவின் பெற்றோர் அப்பா மோகன்ராஜ் அம்மா லட்சுமி அப்பறம் அந்த கடைக்குட்டி ஜானவி. இது தாங்க ஹீரோ பேமிலி…
கரு 24:
அவளுக்காக வெளியே காத்திருந்தவன் எதுவும் பேசாமல் கதவை மட்டும் திறந்துவிட்டான் அதில் ஏறி அமர்ந்தவள் பேச்சை தொடங்குவது எப்படியென்ற தயக்கத்தில் அவனை பார்ப்பதும் பிறகு தலை குனிவதுமாக இருக்க அதை ஓரக்கண்ணில் மனுபரதன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் இருப்பினும் அவளே பேசட்டும் என்பது போல் சாலையில் கவனம் பதித்திருந்தான் . ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவனை பார்த்தவள்
கரு 23:
அந்த கார் பெரிய கேட்டின் முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது சரணை இங்கு ஏன் அடைத்து வைத்திருக்கிறான் என்று யோசனையுடன் உள் நுழைந்தவர்களை இரு காவலர்கள் அழைத்து “ சீக்கிரம் பார்த்துவிட்டு போங்கள் உங்களுக்காக தான் இவரை இன்னும் கோர்ட்டிற்கு கூட்டி செல்லாமல் இருக்கிறோம் பத்து நிமிடங்கள் தான் “
கீழ் உள்ள...
கரு 22:
எவ்வளவு சொன்னான் தான் பார்த்துக்கொள்வதாக எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும் தான் இவன் இவ்வளவு சதி செய்வான் என்று நினைக்கவே இல்லையே என்று ஒய்ந்துபோனாள் தாருண்யா , சந்தோஷியின் கதரலுக்கு தானும் காரணம் ஆகிவிட்டோம் என்ற நினைப்புதான் அதிகம் வாட்டியது
அழுது ஓய்ந்தவளின் தோற்றம் நெஞ்சை அறுக்க ஏதாவது அவளுக்கு குடிக்க தர எண்ணி...
கரு 21:
பெரியமாவை காண அந்த அறைக்குள் சென்றவள் அவர் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்ததை பார்த்தாள் , சந்தோஷி விஷயம் கேள்விப்பட்ட நிமிடத்தில் இருந்தே அவளுக்கு பெரியம்மாவிடம் எப்படி எல்லாவற்றையும் சொல்வது என்ற கவலை இருந்துகொண்டுதான் இருக்கிறது இருந்தாலும் இப்பொழுது மனுபரதன் இதில் தலையிட்டு பார்த்து கொள்வதாக சொன்னதில் இருந்து ஏதோ மனம் அமைதி அடைந்து இருந்தது அதனாலேயே...
கரு 20:
“ எனக்கு தண்டனை தர நீங்கள் யார் , கேவலம் பெண்களை ஆண்கள் அடக்கும் ஒரே வழி , அதை கையாண்டு என்னை அடக்க பார்க்கிறீர்கள் , நான் சொல்ல வந்த விஷயத்தை முதலில் கேட்கும் எண்ணம் கூட இல்லை ஆனால் தண்டனையை மட்டும் தந்து விடும் எண்ணம் அதிகம் இருக்கிறது ”
“...
கரு 19:
புயலுக்கு பின் வரும் அமைதி அங்கு இருந்தது , இழந்த விஷயங்களின் வலி அவள் கொடுத்த விலை என்று அனைவர் மனதிலும் வருத்தம் கனமாக இருந்தது .
இதை எதையும் தன் அளவில் கடந்து போன ஒன்றாக நினைத்து யோசனையில் ஆழ்ந்திருந்தவளின் கால்களில் ஈரம் படிவதை உணர்ந்து கீழே பார்த்தவள் சரண் அவள் கால்களை...
கரு 18:
தன் கண்கள் ஏதோ ஒரு நினைவில் நிலைக்கவிட்டபடி பேசினாள் “ எந்த விஷயம் யாருக்கும் குறிப்பாக உங்களுக்கு தெரியக்கூடாது என்று இருந்தேனோ அதை சொல்ல வேண்டிய நிலைமைக்கு என்னை நீங்கள் கொண்டுவந்துவிட்டீர்கள் ”
“ அன்று நீங்கள் வெளிநாடு செல்வதாக கூறி சென்ற பிறகு நான் என் அன்னையிடம் இந்த விஷயத்தை பற்றி பெரியம்மாவிடமும்...