கரு 17:
முதலில் தோழியை சமாதானம் செய்வது முக்கியம் என்று நினைத்தவள் “ மித்து நீ இப்படி அழுது கொண்டே இருந்தால் எனக்கு நீ சொல்ல வந்தது எப்படி புரியும் , என்னன்னு சொல்லு டி ”
மெதுவாக தன் அழுகையை நிறுத்தியவள் அவள் பக்கத்தில் அமர்ந்து “ மனோ என்னை ஏமாற்றிவிட்டான் , அவனுக்கு பல...
கரு : 16
மித்திலாவின் வாழ்க்கை என்று நினைத்து மனுபரதனைப்பற்றி யோசிக்காமல் விட்டிருந்தாலும் கோபியின் வருத்தமும் அதை தொடர்ந்து மித்திலாவின் பேச்சும் உள்ளுக்குள் ஒரு கொதி நிலையை கொடுத்தது தாருண்யாவிற்கு , ஏதோ அவள் காதல் அவனிடம் என்று நினைத்தவளுக்கு மித்திலாவின் பேச்சு அவளுக்கு மனுபரதனிடம் இருப்பது காதலா இல்லை அவன் ஆளுமையில் , அந்தஸ்தில் வந்த மயக்கமா என்று யோசிக்க...
கரு 15:
அவளிடம் நெருங்கும் பொழுதே அது வேறு யாரோ என்பதை கவனித்துவிட்டான் மனுபரதன் அவளை அவசரமாக நிறுத்தியவன் அவளிடம் பேச வாயெடுக்கும் முன் “ பளார் ” என்று அறைந்தாள்
“ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ , என்ன பார்த்தா எப்படி தெரியுது நீ இப்படி பண்ணதுக்கு உன்னை நாலு பேர்...
கரு 14:
இந்த முறை தாருண்யாவிற்கு அதிர்ச்சியில் நாக்கு ஒட்டிக் கொண்டது இவனிடம் என்ன சொல்வது என்று யோசிக்க கூட தோன்றாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் , மனம் அவளுக்கு தெரிந்த மொழியில் அவனை அர்ச்சித்தது ,
இவனுக்கு மட்டும் எங்கே இருந்து தான் மூக்கில் வேர்க்கிறது போன ஜென்மத்துல சரியான வேட்டை நாய் இல்லை மோப்ப...
கரு 13
அந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்க அங்கங்கே பெரியவர்கள் தங்கள் நோய்களை அன்றே குறைத்து விடும் வேகத்தோடு நடை பயின்று கொண்டிருந்தனர்
“ ஏன் கா பேசாம இவங்களாம் வேலைக்கு ஆள் வைக்காம அவங்களே அந்த வேலைகளை பார்த்தா இந்த மாதிரி தனியா உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியமே இல்லையே ”
கரு 12:
கோவில் பூஜைகளை முடித்துக் கொண்டு கிளம்பியதும் பெரியம்மாவின் நெருங்கிய தோழியும் அவர்களது மகளையும் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து பேச ஆரம்பிக்க மனுபரதனும் ஒரு சிறு விசாரிப்பிற்கு பின் சென்று விட்டான் குணாவுக்கும் அந்த பெண்ணிற்கும் முன்னே பழக்கம் போல் அவளும் அதில் கலந்து கொண்டாள் , தாருண்யாவிற்கு மட்டும் அவர்களை தெரியாததால் சிறு அறிமுகப்படலத்தோடு நிறுத்திக்கொண்டாள் .
கரு 11:
தாருண்யாவின் மனம் உலைக்களமாய் கொதித்தது , எவ்வளவு திமிராக பேசுகிறான் என்று நினைத்தவள் அவனை பார்த்து முறைத்தாள் ,
“ என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்கரியா ?” என்றவனின் பேச்சில் கோபம் வந்தாலும் அவன் சரணை தன்னோடு சம்பந்தப்படுத்தி பார்க்கிறான் இவனுக்கு இப்பொழுது சந்தோஷியை பற்றி எதுவும் தெரியவரக்கூடாது என்று நினைத்தவள் அவனை...
கரு 10:
“ நான் சரண் , சந்தோஷியோட அப்பாவும் எங்க அப்பாவும் பிசினஸ் பார்ட்னர்ஸ் , அவங்க எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை பேசி வெச்சாங்க , அவளுக்கும் எனக்கும் இதுல ரொம்ப சந்தோஷம் நாங்க அவ்வளவா பேசிக்கலன்னா கூட எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது எல்லாருக்கும் இந்த விஷயத்தை சொல்லி நிச்சயம் வெச்சுக்கலாம்னு...
கரு 9:
“ நான் உங்ககிட்ட பேசறதுக்கு பதிலா இந்த செவிறுகிட்ட பேசினா கூட யாரு பெத்த பொண்ணோ பாவம்னு கவனிச்சு இருக்கும் அதை விட்டுட்டு உங்ககிட்ட பேசறேன் பாருங்க என்ன சொல்லணும் ”
தாருண்யாவின் கண்கள் குணாவை பார்த்தாலும் மனம் வேறெங்கோ இருந்தது , குணா திட்டுவதையெல்லாம் அவள் காது கொடுத்து கேட்டால்தானே அவளின் நினைவோ...
கரு 8:
சிறிது நேரம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை எப்படி அடித்தாள் என்று , அவளின் கை எரிந்ததில் இருந்து அவளின் கோபத்தின் அளவு புரிந்தது , அவனை அறைந்ததில் தவறில்லை என்று புத்தி கூறினாலும் அவனின் மனம் இனி இவனின் தாக்குதலை வேறு சமாளிக்க வேண்டும் என்று சோர்வுற்றது . அறை வாங்கியவனின் முகத்தில் எந்த ஒரு உணர்வும் தெரியவில்லை...