Home Blog Page 39
நிச்சயம் முடிந்து பத்து நாட்கள் முடிந்திருக்க காலையிலேயே பானுவின் போனில் உமா அழைத்து கொண்டு இருந்தாள். போனை எடுத்து பார்த்த திவ்யா. .. பானு உனக்கு தான் போன்… பேசு கைகளில் தந்து விட்டு நகர… ஹலோ உமா… என்ன காலையிலேயே போன். எதிர் பார்க்கவே இல்ல…. என்ன விஷயம்பா…. அண்ணி பத்திரிகை...
எதிரில் அமர்ந்து இருந்த திவ்யா ஈஸ்வரை பார்த்தவள் இரண்டாவது முறையாக கேட்டு கொண்டிருந்தாள். அங்கே அவங்க ரெண்டு பேரும் அன்பான ஆன்னியோன்யமா இருந்தாங்கன்னா அங்கேயே ரெண்டு பேரையும் இன்னும் பத்து நாள் தங்க வைக்கலாம்ல…அதுல உனக்கு என்ன பிரச்சனை . .. என்ன சொன்ன…. நீ சொல்ல வர்றது புரியுது. எப்படி திவ்யா இவ்வளவு அறிவாளியா இருக்கற…...
கையில் வைத்திருந்த சாவியோடு கதிரை தேடி செல்ல அங்கே அவனுடைய தந்தையோடு கூடவே ஈஸ்வரும் இருக்க பேசிக்கொண்டு நின்றிருந்தான். இவளை பார்த்ததும் அருகில் வர அத்தை தட்டுக்கு பணம் எடுத்து தர சொன்னாங்க. சாவியை காட்டி கேட்க…. போ கதிர். எடுத்து கொடுத்துவிட்டு வா. இப்போது ஈஸ்வர் இடம் பேச ஆரம்பித்தார். ஸ்டோர் ரூம் வரை அழைத்து...
கண் விழிக்கையில் கண்ட உருவம் பானுவின் முகமாய் இருக்க அந்த காலை வேளையில் குளித்து அழகான கரும்பச்சை பட்டுடுத்தி தலைவாரிக் கொண்டு இருந்தாள். முகத்தில் தோன்றிய புன்னகையோடு குட் மானிங் பானு என கூற… சிரித்தபடி பதில் கூறியவள் நீ இப்ப எழுந்திருக்கலன்னா நானே எழுப்பி இருப்பேன். அத்தை ரெண்டு தடவை வந்து பார்த்துவிட்டு போயிட்டாங்க. லேட்டா தூங்கினதால போனா போகுதுன்னு...
தன்னுடைய தவறு என்ன என்பதை இந்த நிமிடம் வரை கதிருக்கு தெரியவில்லை.மூன்று மாதம் அந்த வீட்டில் அடுத்தடுத்த ரூம்களில் இருவரும் இருக்க பானு ஏற்கெனவே கேம்பஸ்சில் வேலைக்கு தேர்வாகி இருக்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். இருவரும் அருகருகே இருந்ததாலோ என்னவோ பானுவுடைய ஒவ்வொரு தேவைக்கும் கதிரின் உதவி வேண்டும். இப்படியே நாட்கள் செல்ல அந்த விபத்து நடந்த அன்று வரை எந்த...
இருவரும் சேர்த்து உருண்டு வர சமதளத்திற்கு வரவும் அவனை விட்டு நகர்ந்தவள் யோசிக்காது அடிக்க ஆரம்பித்தாள் பானு. யார் உன்னை என் பின்னாடி வர சொன்னது. நான் சொன்னேனா. என்னை காப்பாத்தவான்னு. அடித்த கையை பற்றியபடி… லூசா நீ… விழுந்தேன்னா எழும்பும் கூட மிஞ்சாது. அறிவில்ல . இத்தனை நாள் இதையா படிச்ச . நீ படிச்சவதானே.....
காயத்தை விடாது பார்க்க அப்பா இது லேசான காயம் தான்பா. சரி ஆகிடிச்சு.வேகமாக கழட்டிய சட்டையை அணிந்து கொண்டான் கதிர். குற்ற உணர்ச்சி தலைதூக்க தலைகுனிந்தபடி நிற்க…. முடிஞ்சத பேசி ஆக போறது இல்ல. நீ வேலைய பாரு. நான் உள்ளே போய் மத்த வேலைய பார்க்கிறேன் . பேசியபடி உள் செல்ல… கதிரோ ஷப்பா இனிமே ஊருக்கு போற வரை...
நடுங்கும் கைகளை இறுக்கி பற்றியவன் வாசலின் அருகில் செல்ல உள்ளேயிருந்து வந்த உமா கதிரை பார்த்தவள். அம்மா அண்ணா வந்தாச்சு உள்ளே குரல் கொடுத்த படி இவன் அருகில் ஓடி வந்தாள். ஏய்… மெதுவா வா… ஓடி வந்து விழுந்துடாத. அப்புறம் பல்லு போன பொண்ண கட்டிக்க மாட்டேன்னு மாப்பிள்ளை போயிட போறாரு. அப்படி சொல்லற மாப்பிள்ளை...
ஒரே சீரான ரெயிலின் ஓசை தாலாட்டு பாட ஜன்னலோர இருக்கையில் சாய்ந்த படி கண் மூடி இருந்தாள் பானு. பக்கத்து இருக்கையில் கதிர் அமர்ந்திருக்க கண்மூடியவளின் கண்களில் கதிரை முதலில் பார்த்தது கண் முன்னே படமெனவிரிந்தது. காலேஜ் துவங்கி சில நாட்கள் முடிந்திருக்க அவளது அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். காரிடாரில் ஒருவன் ஓரு பெண்ணை திட்டிக்கொண்டுஇருப்பது தெரிந்தது. முதுகு புறம் மட்டும் தெரிய அந்த...
இரண்டு நாட்கள் வழக்கம்போல முடிவுறஅன்றைய காலையிலேயே அழைத்திருந்தார் அவரது தந்தை. கதிர்புதன்கிழமை வந்துடுவல்ல. நீ வந்தா உதவிக்கு நல்லா இருக்கும். உன் அம்மா,உமா ரெண்டு பேருமே கேட்டு கிட்டே இருக்கறாங்க. உன் பொஞ்சாதியையும் கூப்பிட்டுட்டு வந்திடு. உனக்கு கல்யாணம் முடிஞ்சது இங்க எல்லோருக்கும் தெரியும்.சபையில் ரெண்டு பேரும் நின்னாதான் மரியாதையா இருக்கும். அப்புறம் ஈஸ்வரையும் அழைச்சிட்டு வந்திடு. சொன்ன எல்லாவற்றிற்கும் சரிங்கப்பா...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!