Home Blog Page 41
ஆட்டோவின் அசைவில் லேசாக மயக்கத்தில் இருந்து விழித்தவள் கண்ணை கசக்கியபடி பார்க்க எதிரில் பார்த்தது கதிரின் கலங்கிய முகத்தை தான். கதிர் நீங்களா.. என்ன ஆச்சு இப்போது எங்கே போறோம்.. சரி தான் உனக்கு என்ன பிரச்சினை ஏன் நடுரோட்டில் உருண்டுட்டு இருந்த என்ன செய்யுது. தலைவலி எப்பவும் வர்றது தான் இன்றைக்கு...
மருதமலை அடிவாரத்தில் இருந்த அந்த திருமணம மண்டபத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. பலதரப்பட்ட மனிதர்கள் சிலர் தெழுங்கு பேசிக்கொண்டு இருக்க இன்னும் சிலர் அழகாக தமிழில் உறையாடிக்கொண்டு இருந்தனர். பார்க்கும் போது அது காதல் திருமணம் என்பதை எளிதாக சொல்லி விடலாம். ஆனால் பலரது முகத்தில் நிறைவு மட்டுமே நிறைந்து இருந்தது. யாழினி,கதிர் திருமண விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என்ற வாசகம்...
"தேவ் ..தேவ் என்னடா மாப்பிளை கல்யாணத்துக்கு ரெடியாகிட்டியா?"என குசலம் விசாரித்தபடி வந்தான் அவன் நண்பன் விக்ரம். "ம்ம்ம்"என்ற பதில் மட்டும் மொழிந்தது தேவின் திருவாய். சரியாக சவரன் செய்யப்படாத தாடியும்,கலையிழந்த முகமும் அவன் ஆழ்மனதில் இன்னும் பழைய நினைவுகள் கரையவில்லை என்பதை உணர்த்தியது அதை முழுவதுமாய் உணர்ந்துகொண்டான் விக்ரம். "இதற்கு மேல் ஏதாவது...
ஐப்பசி மாத காலை மழையோடு காற்றும் சில்லேன அவன் மீது மோத சுகமாய் கண் விழித்தான் அகிலன்.. "அம்மா, காபி தா டைம் ஆச்சு ஆபிஸ் கிளம்பனும்" என்று குரல் கொடுத்தவாறே சமையல் அறை பக்கம் வந்தான்.. வனஜா அவன் தாய் கோபம் என்றால் என்னவென்று தெரியாது.. அவன் தந்தை இறந்த பிறகு ஒரு பள்ளியில் ஆசிரியையாக...
திருச்சி மணப்பாறையை அடுத்துள்ளதுதான் சிறும்பேடு… இயற்கை எழிலோடு காண்போரை வசிகரிக்கும் வனப்புடன் இருக்கும் அந்த கிராமத்தில் இருந்துதான் நம் கதையின் நாயகனின் தொடக்கம். கனவு ஒன்றுதான் மனிதன் தான் நினைக்கும், தன் வசமாக்க ஆசைபடும் ஒன்றினை எந்தவித தங்கு தடங்களும் இன்றி பெற முடியும் . நம் கதையின் நாயகனும் அதையே பின்யற்றி கனவு கண்டுகொண்டிருந்தான். வெளியே தன் கட்சி சகாக்களுடன்...
ஒழுக்கத்திற்கும் கல்விக்கும் பேர்போன கோயம்புத்தூரில் புகழ்பெற்ற கல்லூரி வளாகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆம் அன்று சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள புகழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து கேம்பஸ் இன்டெர்வியூ செலெக்சன் நடந்துகொண்டிருந்தது. இறுதியாண்டு படிக்கும் ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் முதல் சுற்று முடிந்து தேர்வாகியவர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வுக்காக காத்திருக்க நம் கதையின் நாயகி வான்முகிலும்அவளது நெருங்கிய தோழிகளான...
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக அனுமதிக்க… நுழையவும் யாரோ வயதானவரை எதிர் பார்த்து உள்நுழையவும் அங்கிருந்தவனை பார்த்த இரண்டு பேருக்குமே பெரிய அதிர்ச்சி தான். இருபத்தியாறு வயது இருக்குமா அவனுக்கு… ஆளுமையான தோற்றம் … நல்ல உயரம் இவர்கள்...
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக அனுமதிக்க… நுழையவும் யாரோ வயதானவரை எதிர் பார்த்து உள்நுழையவும் அங்கிருந்தவனை பார்த்த இரண்டு பேருக்குமே பெரிய அதிர்ச்சி தான். இருபத்தியாறு வயது இருக்குமா அவனுக்கு… ஆளுமையான தோற்றம் … நல்ல உயரம் இவர்கள்...
அடுத்த நாள் காலையிலேயே பிரவீனை தனது செல் பேசியில் அழைத்து இருந்தான் கிஷோர். என்ன கிஷோர் காலையிலேயே அழைத்து இருக்கற… ஒரு முக்கியமான தகவல் கிடைத்து இருக்கு சூர்யா ஸாரை பற்றினது… நீ இங்கே வர்றயா…அக்கா எப்படி இருக்கறாங்க… ம்… அக்கா பைன்.. அது தான் என்கிட்ட பிரச்சினையை சொல்லிட்டால்ல அதனால கவலை...
இதை முடிவு செய்ததுமே பிரவின் யோசிக்காது தனது அக்காவிடம் கூறி இருந்தான். வருத்தபடாதே மிரு…நான் உனக்காக அவனை பற்றி விசாரிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு அவன் எங்கே இருக்கிறான் இப்ப என்ன செஞ்சுட்டு இருக்கிறான் எல்லாத்தையும் விசாரித்து சொல்லறேன். எப்படி நீ காலேஜ் போன்றவன் எப்படி விசாரிப்ப ..

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!