ஆறுதலான கரம் தோள் தொட அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்பதை தோள் தொட்டதும் உணர்ந்தவள்… வா ப்ரவின் காலேஜிற்கு கிளம்பிட்டயா..
நான் புறப்பட்டாச்சு… நீ தான் இன்னும் இடத்தை விட்டு எழுந்திருக்க மனம் இல்லாம இருக்கற…மறுபடியும் மொபைல்ல தேடாத… அவன் நினைத்து இருந்தால் நேராகவே சொல்லிவிட்டு போக முடியும் அவன் சொல்லல எனும் போது நீ இதுல தேடறது வேஸ்ட்…
அன்றைய நாளில் பத்தாவது முறையாக மொபைலில் வாட்ச்சப் செய்தியை பார்வையிட்டாள் மிருதுளா.. அதனை அடுத்து மெசென்ஜரில் தனியாக செய்தியை அணுப்பினாள்…
ப்ளீஸ் சூர்யா நீ எங்கே இருக்கற… எனக்கு பயமாக இருக்கு. தயவு செய்து உடனே பதில் தா… ஏற்கனவே இது போல பல முறை தகவல் அனுப்பி இருக்க.. பார்த்ததிற்கான அடையாளம் எதுவும் இல்லை. இதையாவது பார்ப்பான் என நினைத்து...
வழக்கிற்கான தீர்ப்பு நாளை என்பதால் மிகவும் கலக்கமுற்று இருந்தாள் நிர்பயா. அனைத்து பக்கமும் தசரதனுக்கு தடையாக இருந்தது. ஆனாலும் ஒரு சிறு பயம், ஒருவேளை இதற்கு முன்னர் செய்தது போல் ஏதாவது ஏமாற்று வேலை செய்தால் என்ன செய்வது? அதற்கு விடமாட்டேன் நேரே நீதிபதி வீட்டிற்கு அருகில் சென்று யாரேனும் சந்தேகப்படும்படி வருகிறார்களா என்று பார்ப்போம். அப்ப தான் திருப்தியா இருக்கும் என்று நீதிபதியின் வீட்டை...
தசரதன் தனக்குள் பேசிக் கொண்டிருந்தார்.. அது அவளிடம் கவனித்து பேச வேண்டும் என்று.
நிர்பயா, "சொல்லுங்க மிஸ்டர்.தசரதன் நீங்க ஏன் தமிழிலையும் ஏன் ஒரு பத்திரம் தயார் பண்ணல? அதுவும் இல்லாம பணம் கொடுத்து உங்களுக்கு சாதகமாக பேசி சொல்லி இருக்கீங்க.. அது ஏன்? உங்க கிட்ட உண்மை இருந்தா ஏன் இந்த வேலை? நியாயமா போராடி இருக்கலாமே?
அவளின் சிற்றத்தை கண்டவன், என்ன திமிர் இவளுக்கு? எவ்வளவு நேரம் ஒர் ஆண் கெஞ்சுவான்? நான் உண்மையை மறைத்தற்கான காரணத்தை சொல்லிய பிறகும் இவள் தன்னை நம்பாமல் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? உண்மையாக காதலிப்பது ஒரு தப்பா? பொய் சொல்வது தப்புதான் அதற்காக இப்படியா? என் தந்தை சில விஷயங்களில் நியாய தர்மம் பார்க்க மாட்டார் தான், ஆனால் முழுவதும்...
வீட்டிற்கு வந்தவளால் அவனைப் பற்றிய உண்மைகள் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.தான் அவ்வளவு பலவீனமாக இருந்து இருக்கிறோமா? என்று நினைக்கும் போதே தன் மீது அவளுக்கு ஆத்திரம் வந்தது. தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கும்போதே அவளுக்கு மனதில் ஈட்டியால் குத்தியது. தன்னையறியாமல் அவன் மேல் காதல் கொண்டது பெரும் தவறு என்று நினைக்கத் தோன்றியது. இந்த கேஸ் தனக்கு சாதகமாக முடிய வேண்டும் என்று நினைத்து...
தன் உயிரில் பாதியாய் நினைத்தவன், தன்னுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோள் கொடுப்பான் என்று நினைத்தவன், இன்று தன் எதிரியோடு கைகோர்த்து வரும்போது அவளது இதயம் சுக்கு நூறாக உடைந்தது போல் உணர்ந்தாள். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் மேலும் அவளை நெருங்கி இருந்தான்.
நித்யன்," ஹாய் டார்லிங் நீ என்ன இவ்வளவு சீக்கிரம் இங்க வந்து இருக்க? என்ன பார்க்க...
மாப்பிள்ளை தோரணையில் மிடுக்காய் கிளம்பி கீழே வந்தவனைப் பார்த்து கொண்டே இருந்தார் நித்யனின் தந்தை.
நித்யன்," என்னப்பா புதுசா பார்க்கறா மாதிரி பாத்துகிட்டே இருக்கீங்க?
அவனின் தந்தை,"ஆமாடா உனக்கு இப்பவே கல்யாணம் கலை வந்துருச்சு. நீ இன்னிக்கி புதுசா தான் தெரியற. மனசுக்கு புடிச்ச பெண்ணே கல்யாணம் பண்ணிக்கறது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதுவும் அவளை சம்மதிக்க...
தன் உயிராய் நினைக்கும் காதலி இன்னொருவனை காதலிப்பதாக சொல்லும்போது கோபம் கட்டுக்கடங்காமல் வரும் அதேநேரம் அவள் மனம் போல் இருக்கட்டும் என்று வாழ்த்தவும் செய்யும் அந்த நிலையில்தான் நித்யன் இருந்தான். நிர்பயா கூப்பிடும்போது வரமாட்டேன் என்று சொல்ல மனம் வரவில்லை. ஆனால் இங்கு அவள் யாரையும் சந்திக்க கூடாது என்று மனம் துடிக்க ஆரம்பித்தது. அந்த நேரம் அங்கு ஆஜானுபாகுவாய் ஒரு நெடியவன் அவளை நோக்கி...
படுக்கையில் விழுந்தவனால் தூக்கத்தை தன் வசம் கொண்டு வர முடியவில்லை. அவன் எங்கு திரும்பினாலும் நிர்பயாவின் முகமே தெரிந்தது. அவளின் சிரிப்பும், கோபமும் அவனை பாடாய் படுத்தி எடுத்தது.
நித்யன், "ஏன்டி என்ன புரிஞ்சிக்கவே மாட்டேன்ற? உன்ன முதன்முதலாக காலேஜ்ல பாத்த போது எனக்கு நீ தான் சரிபட்டு வருவன்னு தோன்றியது. அதிலிருந்து உன்கிட்ட பேச முயற்சி பண்றேன். ஆனால் என்னால...