என்ன தான் அந்த புதிய நபரை பற்றி யோசிக்க கூடாது என்று மூளை சண்டையிட்டாலும், மனமோ அவன் யார் என்பதிலேயே சுற்றி சுற்றி வந்தது. அவன் எங்கிருப்பான், அவன் பெயர் என்னவாக இருக்கும், அவளுக்கு தெரிந்த ஒரு விசியம் அவனும் வக்கீல் என்பது தான். ஆனால் அது உண்மையாக இருக்குமா என்று ஒரு பக்கம் யோசித்தது. அவள் எதற்காக இவ்வளவு யோசிக்கிறாள் அவனை காதலிக்கவா இல்லையே,...
பிரைவேட் நம்பரிலிருந்து அழைப்பு வந்ததும் எடுத்துப் பேசிய நிர்பயா, எதிர்ப்புறம் பேசியதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள்.
இதைப் பார்த்த நிரஞ்சனா என்ன நிர்பயா இப்படி நிக்குற ஏதாவது பிரச்சினையா? என்றாள்.
நிர்பயா," பிரச்சனை இல்லை, ஆனா மிரட்டுறாங்க இந்த கேஸ் எடுத்து நடத்த கூடாது அப்படின்னு சொல்றாங்க.
நிரஞ்சனா," அதுக்கு...
தம் தந்தையர்களிடம் பேச சென்றவர்கள், அவர்களுக்கு இந்த விசியத்தில் இருக்கும் தீவிரத்தை புரிய வைக்க எண்ணி அவர்கள் அறைக்குச் சென்றார்கள். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நிர்பயா கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். இதை பார்த்த நிரஞ்சனாவுக்கும் இது அதிர்ச்சியே. இத்தனை வருடங்களாக தங்களை கடுஞ்சொல் கூட சொன்னது இல்லை அப்படி இருக்க இன்று தன் அன்பு தங்கையே தன் சித்தியே அடித்து இருப்பதைக் கண்டு...
நிர்பயா அவர்களின் சண்டையை காண பிடிக்காமல் வெளியே வந்தவள் தன் தோழிக்கு கால் செய்து இந்த பிரச்னையை பற்றி சொன்னாள். அவள் தோழி இதற்கு முதல் தீர்வு கோர்ட் மூலம் ஸ்டே வாங்குவது.அதற்கு முதலில் ஒரு திறமையான வக்கீல் தேவை என்றும் தன் அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று கால்லை கட் செய்து விட்டாள்.சிறிது நிமிடம் கழித்து கால் செய்து ஒரு எண்னை குடுத்தாள்.அது அந்த...
வணக்கம் நட்புகளே, இது என் முதல் குறு நாவல். படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்.. தவறேதும் இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன்.
ஒர் அழகான காலை நேரம் குயில்கள் தன் அழகு குரலால் பாட அதற்கேற்றார் போல் மரங்கள் இசையமைக்க கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது. தன் துயிலை அழகாக கலைத்தற்கு குயிலை பார்த்து நன்றி தெரிவித்து விட்டு அம்மா வீட்டிற்கு அருகில்...
ஒரு வருடம் கழித்து மலரிசைக்காக இரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன். இன்று அவள் டிரைனிங் முடிந்து அவளது லட்சியத்தை வென்று வரும் பொன்னான நாள்.. அவர்களின் காத்திருப்பிற்கு பலன் கிடைக்க போகும் நாள்..அவளுக்காக ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே வந்து காத்திருந்தான் அமுதன்.
இசை அவளது லட்சியத்தை அடைய எடுத்துக் கொண்ட நேரத்தில் அமுதனும் முன்னேறியிருந்தான்.. இப்போது அவன் வளர்ந்து...
“என்ன இசை சொல்ற?? நான் எப்போ அப்படி சொன்னேன்???” என்றவன் அவளை சமாதனம் செய்ய முயல, அவளோ அவன் சொல்வதை கேளாமல் அவனை அடித்து துவம்சம் செய்தாள்…
நந்தன் தான் ஓடிச்சென்று அவள் தூக்கி போட்ட பத்திரத்தை பார்க்க, அது அவனது மற்றொரு க்ளைன்ட்டுக்காக தயார் செய்திருந்த விவாகரத்து பத்திரம்.. தன் தலையில் அடித்துக் கொண்டவன் அமுதனிடம் விரைந்தான்.
“இசை.. போதும்.. வா சாப்பிடலாம்..” அவளை பார்க்காமல் அவன் கிட்சனுக்குள் நுழைந்துக் கொள்ள, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.. .
அதன்பின் அவன் வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட, அவள் தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டாள்.. அவளுக்கு அவனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தது.. இந்த நான்காண்டுகள் அவன் மீது அவள் சேர்த்து வைத்திருந்த மொத்த கோபத்தையும் காண்பிக்க வேண்டும் என்று...
இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்..
“இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து சேர்ந்திருக்கேன்… உன் புருஷன் பண்ணிணதுக்கு நீ அனுபவிக்க வேண்டாம்??? உன்னை சும்மா விட மாட்டேன் டி..” வன்மமாக நினைத்தவன் அவளை முறைத்து பார்க்க,
அவனின் பார்வையை கண்டுக்கொள்ளாதது போல்...
“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு நாள் இசையோட கால்ல வந்து விழுவிங்க..” அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் பார்த்துக் கூறியவனிடம், தான் சொன்னது நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்ற உறுதி.
அவனது அதிகார குரலில்...