Home Blog Page 44
“மாமா.. ப்ளீஸ் மாமா… நாம வச்சிக்கலாம் மாமா..” எங்கே நாய்க்குட்டியை தன்னோடு வைத்துக் கொள்ள விடமாட்டானோ என்று பயத்தில் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, “நான் தான் சொல்றேனே இசை.. போ இங்க இருந்து.. எதுக்கு என் உயிரை வாங்கிட்டு இருக்க??? உன் அப்பன் தான் என் உயிரை வாங்குறான்னு பார்த்தா நீயும் என்னை சித்திரவதை பண்ணாத…” அமர்ந்திருந்தவன் எழுந்து நின்று அவளை...
சிறிது நேரம் அவன் சொன்னதையே அவள் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவாறு நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம் தான் நிற்க போற??? லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு” அவன் சத்ததில் வேகமாக அவன் சொன்னதை செய்தாள் அந்த பாவை. கோபமாக கூறினாலும் அவன் வார்த்தை அவளை காயப்படுத்தவில்லை மாறாக நிம்மதியை அளிக்க, கண்ணயர்ந்தாள் அவள்… இசை தூங்கிவிட அமுதன்...
ஐயர் சொல்லும் மந்திரங்களை முணுமுணுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு கோவில் வாசலையே பார்த்திருந்தாள் மலரிசை. நேற்று அவளை அடித்து இழுத்து சென்ற பின்னர் அவளுக்கு சாகும் எண்ணம் போய்விட்டிருந்தது.. மனதில் ஏதோ ஓர் நம்பிக்கை.. அமுதன் வந்து திருமனத்தை நிறுத்திவிடுவான் என்று.. “என்னை எப்படி காப்பாத்துவான்?? ஒருவேளை பதினெட்டு வயசு முடியலைன்னு சொல்லி காப்பாத்துவானோ?? அதுக்கு வாய்ப்பில்லையே எனக்கு தான் பதினெட்டு முடிஞ்சி...
இசையிடம் பேசிவிட்டு வந்த மலர் அமுதன் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மலரிசை.. அது அவன் அவளுக்கு வைத்த பெயர். அவன் மடியில் வைத்து தான் அவளுக்கு காது குத்தியது. இசைக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லாவிட்டாலும் அவனுக்கு அனைத்தும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.. அவனது தாயும் தந்தையும் அவன் பிறந்த ஒருவருடத்திலே விபத்தில் தங்கள் உயிரை விட்டுவிட,...
‘ஏன் அப்படி பார்க்கிறான்’ என புரியாமல் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என்று அவள் மெதுவாக நடக்க, அவனோ அவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்திருந்தானே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை… ஒன்றும் புரியாமல் வீட்டிற்கு வந்தவளை வரவேற்றது அவள் வீட்டின் முன்னால் நின்ற போலீஸ் ஜீப்பும் காவலர்களும். தன் வீட்டின் முன் போலீஸ் நிற்கவும்...
இசையின் மலரானவன்…!!! தனது அறையின் மூலையில் தன் கால்களை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள் மலரிசை.. விழிகள் கண்ணீரில் நனைந்திருக்க இப்போதே தன் உயிர் சென்று விடாதா என கடவுளிடம் விநாடிக்கு விநாடி மனு அனுப்பிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் பாவம் கடவுளுக்கு அவளின் வேண்டுதல் கேட்கவில்லை போலும்.. அவளின் கோரிக்கை அவர் செவிகளை தீண்டவில்லை… சிறு வயதிலே...
அனு … வாடி வந்து சாப்பிடு .. இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன்னஏமாத்திட்டு போனவனை நினைத்து உன்னையே வருத்திக்க போற உனக்காக இல்லனாலும் உன்வயித்துல உள்ள ஜீவனுக்காக நீ உயிர் வாழ்ந்துதான் ஆகணும்டி.. ப்ளீஸ் கொஞ்சம் சாப்பிடு.. காலைலஇருந்தே உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேனே .. வாடி.. ப்ளீஸ் மயூ கெஞ்சிகொண்டிருந்தாள்… அனு…. ஏதோ யோசனையில் சுழன்றவள்.....
இன்னைக்கோ நாளைக்கோனு இருக்கும் தனது மேடிட்டிட வயிற்றை தடவி குடுத்த படியே .. கார்த்திக் பத்தி நினைத்து கொண்டிருந்தாள்….. மயூகூட அனுப்ப எவ்வளோ அழகாநடிச்சி பிளான் பண்ணி ஏமாத்தி இருக்கான்… ஏமாந்துட்டோம்.. கண்ணீர் கூட வர மாட்டுது… அவனை நினைக்கையில்… . அனு கர்பம் ஆனதும் அத சொல்ல மயூ சென்னைக்கு வந்து கார்த்திக்கை தேடிய போது தான் அவனின் பிராடு...
என்ன சொல்லுற மயூ….? கார்த்திக் கா? அதிர்ந்தாள் அனுவுக்கு எதுவும் புரியவும் இல்லை … ஏன்? எதுக்கு இப்படி பண்ணினான்.. பல பல கேள்விகள் அவள் மண்டைய போட்டு குழப்ம்பின… ஒரு பக்கம் அவள் மனது சொன்னது கார்த்திக் பண்ணது தப்பு தான் இருந்தாலும்…..நான் ஆசை பட்ட மாதிரி என்மேலேயும் இவர் ஆசை பட்டு இருப்பாரோ… அதனால் தான் இப்படி நடந்துகிட்டுஇருக்கலாம்...
முகிலன் மயூரி வருவாள்னு எதிர் பாக்கவில்லை..இவள் எப்படி வந்தாள்…? யார் சொல்லிருப்பா எனக்கே இப்பதான தெரியும் … இவ எப்படி…? யோசித்து கொண்டிருந்தான். மயூரி..கோவத்தில் முகமெல்லாம் சிவந்து நின்று கொண்டிருந்தாள்.. மயூரிய பார்த்ததும்கார்த்திக் திக் பிரமை பிடிச்ச மாதிரி பார்த்து கொண்டு இருந்தான்… . தப்பு பண்ணிட்டோமே னுகுற்ற உணர்வு கூட இல்லை...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!