Home Blog Page 45
முகிலன் யோசிச்சான்..ஹ்ம்ம் இது தான் கரெக்ட்… நேர காலேஜ் போனான் ..அங்க பங்க்ஷன் நடந்த அன்னைக்கு எந்தெந்த காலேஜ் கலந்துக்கிட்டாங்க னு எல்லாம் செக் பண்ணான்..அதில் கார்த்திக்.. சிவா . சுந்தரம் மூனுபேரும் திக் பிரண்ட்ஸ் னும் புரிந்து கொண்டான். சிவா முகிலன் கிட்ட இருந்து எப்படியோ தப்பித்து ஒரு வழியா ஹாஸ்டல் வந்து சேர்ந்தான்வாடர்ன்அக்கா ..சிவா உன்ன தேடி ஒருத்தர்...
என்னடா ..?? உளர்ரான்.. சரி வண்டிய எடு எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்… சிவா சொல்லவும் .. ஹ்ம்" .. சரி கார்த்திக் பினாத்திட்டே இருந்தான் .. மயூ லவ் யு டி … நீ எனக்கு வேணும்டி அந்த முகிலன் லாம் உனக்கு செட்டே ஆக மாட்டான் டி ..
அனுமா … ரிலாக்ஸ்.. கத்தாத கொஞ்சம் அமைதியா இரு. ஏன் டா முகிலன் ஏன்அவனை வெளிய போ சொல்லு மயூ .. என் லைப்பே ஸ்பாயில் பண்ணிட்டான்… கதறி அழுதாள். முகிலன் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்… மயூ போ சொல்லு மயூ கையில எது கிடைச்சாலும் முகிலன் மேல தூக்கி வீசினாள்..
அனுக்கு என்ன ஆச்சு . முகிலன் சொல்லுங்க அனு எழுந்திரு டி நா ஊருக்கு போகல டி என் செல்லம்ல எழுந்திரு…… தான் !""…. என்ன சொல்லிபுலம்புறோம்னு தெரியாமலே அனுவையே கட்டிகொண்டு கதறி கொண்டுருந்தாள். அனுவை கவனிக்காமல் அவள் பாட்டுக்கு புலம்பிட்டே இருக்கவும்.. அழுது கொண்டிருக்கவும் .. முகிலனுக்கு மயூவை எப்படி சமாதான...
யாரோ உள்ளே வரும் அரவம் கேட்கவும் … அனுவிற்கு பயத்தில் பேச்சே வரவில்லை… அப்பவே மயூ கோவில் கூப்பிட்டா ஒழுங்கா போயிருந்த இப்படி பயப்படற நிலைமை வருமா தன்னையே நொந்துகொண்டாள்..இருட்டில் கேண்டில் தேடி எடுத்து ஏத்தும் வேலையில்.. யாரோ பின்னாடி நிக்குறாங்க… உள் உணர்வு சொல்ல சட்டுனு திரும்பியவளை… வாயை அழுத்தி மூடினான் கார்த்திக்…அனு திமிர திமிர...
கார்த்திக் தீவிரமா செயல்பட்டான் .. எக்காரணம் கொண்டும் முகிலன் கிட்ட மறுபடி மயூரி பேசிடக்கூடாது… என்பதில் தீவரமா செயல் பட்டான். கார்த்திக் பிரண்ட்ஸ் கெல்லாம் போன் செஞ்சி . … மச்சி எங்க இருக்க நான் சொல்லுற இடத்துக்கு வா .. ஹ்ம் "வறோம் மச்சிசிவாவும் சுந்தரும் என்னடா மச்சி இவளோ அர்ஜென்ட்டா வர சொல்லிருக்க என்ன...
அனு …"ஹூக்கும்..பாத்தது போதும் வாங்க போலாம் …. இருவரையும் கூப்பிட்டாள்… மயூரி.. முகிலென பாத்து சிரிக்க அவனும் சிரித்தான்… ஸ்ப்பா தாங்க முடில டா சாமி… உங்க ரொமான்ஸ்ஸ… எப்படியும் நைட் பியுள்ள உங்க ஜவ்வா கண்டினியூ பண்ணதான போற வாடி… ஏண்டி எருமை உன்ன தாண்டி போலாம்னு சொன்னென் காதுல விலுதா இல்லையா…
டேய்.. கார்த்தி உன்ன எங்களாம் தேடுறது.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க கேட்டுக்கொண்டே வந்தார்கள்.. சிவாவும் சுந்தரும்.. கார்த்தி யோட பிரண்ட்ஸ்.. கனவு உலகத்தில் இருந்து மீண்டவன் போல்….. "ஆஹன் " என்னடா சொன்ன… கேட்டான்.. வேற்றுகிரக வாசி போல பார்த்துக்கொண்டார்கள், சுந்தரரும் சிவாவும் … என்னடா ஆச்சி இவனுக்கு… ஒரு மார்கமாவே...
ஹேய்… அனு எழுந்தரு டி டைம் ஆகுது .. அதெல்லாம் எழுந்துக்க முடியாது… போடி நான் தூங்கணும்.. காலேஜ் டைம் ஆச்சி டி அனு பேபி எழுந்திரு… போடி முடியாது நைட் புல்லா தூங்கவே விடல நீ .. ஹேய் சீ… ஒழுங்கா பேசித்தொலை...
பூங்குடில் கிராமம்.. பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியாய் வயல் வரப்போட சேர்ந்துதது தான் மயூரி வீடு …. மயூரியோட அப்பா விவசாயி … அவர்க்கு மண்ணு தான் உலகம் நமக்கு படிஅளக்குற சாமி டா எக்காரணம் கொண்டும் நிலத்தை காயவிட்டுத்டாதா டா மயூ மா உன்ன அதுக்கு தான் அக்ரி கல்சேர் படிக்க வச்சேன் …அப்பாவின் ஆசைபடியே மயூரி விவசாய படிப்பை...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!