Home Blog Page 46
வானிலிருந்து இறங்கி வந்த குட்டி தேவதையாய் நின்று கொண்டிருந்தாள்….. (வேற யார் ) நம்ம ஜானு தான் …உள்ளே பார்க்கவும் வெளிய பார்க்கவும்மாக இருந்தாள்… யாரை தேடுறாள்….??? அவள் செய்கையில் முகிலன் சிரித்து விட்டான்..சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்….அவள் பார்த்ததும் சட்டென கப் சிப் வாயில் கை வைக்கவும் ….முகிலன் கிட்டவந்து அவன் வாயில இருந்த கைய எடுத்து விட்டு...
பிரண்ட்ஸ் நான் குரு நாவல் போட்டிக்காக இந்த ஸ்டோரி எழுதி இருக்கேன் படிச்சி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…நாவல் பெயர்… உயிரானவளே…. இளம் வெயில்… அதிகாலை தூக்கம் சொர்கம் தான் அத அனுபிவிக்கறவங்களுக்கு மட்டும் தான் அந்த சுகம் தெரியும் ஆஆஅம்ம்ம்ம் ஆழ மூச்சு எடுத்து எழுந்து உட்ட்கர்ந்தான்… முகிலன்…நைட் புள்ள ஹெவி வ்ர்க் ப்ராஜெக்ட் அது அவன் தான் முடிக்கணும் முடிச்சிட்டு...
இருவரும் தங்களை மறந்து மோன நிலையில் இருக்க அதை கலைக்கும் வண்ணம் மகி மகி என்று குரல் கொண்டே வந்தார் அன்பு… அவரின் குரல் கேட்டு இருவரும் விலகி நின்றனர்.. அன்பு வந்து லைட்டை ஆன் பண்ண.. அக்கா தம்பி இருவரும் செய்த சேட்டை தெரிய மகியை கடிந்து கொண்டார் ஒரு பொறுப்பான தாயாக. அன்பு,"ஏண்டி மாப்பிள்ளை வந்து எவ்ளோ நேரம்...
ஆபீஸ் சென்ற அபய்க்கு நேரம் சரியாக இருந்தது இத்தனை நாள் வேலை அனைத்தையும் தனி ஒருவனாக பார்க்கவேண்டியதாயிற்று…இப்போது தான் மகி இல்லையே என்று உணர்ந்தான்…இன்னேரம் அவள் இருந்திருந்தால் வேலை பாதியாக குறைந்து இருக்கும்… வீட்டில் மகியோ அக்மார்க் மருமகளாக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருந்தாள்….அவ்வப்போது பாட்டியிடம் அவனின் கடந்தகால வாழ்க்கையை பற்றியும் தெரிந்து கொண்டாள் அந்த வீட்டில் பாட்டி மட்டுமே...
ஈவினிங் ரிசப்ஷன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது… வீட்டில் இருந்தபடியே மணமக்களுக்கும் அலங்கார ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது…. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹெங்காவில் அப்சரஸாக வந்திரங்கினாள் மகி … அபய்க்கோ அவளை பார்க்கும் ஒவ்வொரு தருணமும்,"ச்ச அவளை நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.." என்று எண்ணி கொண்டிருந்தான் பாவம் அபய் அறியவில்லை அவனை அறியாமலேயே அவன் மனம்...
இரவெல்லாம் அழுது புலம்பிய படியே தூங்கிய மகி காலையில் சீக்கிரமே கண் விழித்து விட்டாள்… அவள் கண்விழித்து பார்க்கையில் ஒன்றும் அறியாத பச்சை குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தான் அபய்…. தன்னையும் அறியாமல் குழந்தை போல் தூங்கும் அபயை ரசித்தவள்..தன்னை நிதானதிற்கு கொண்டு வந்து அவன் குடுத்த போர்வையை மடித்து வைத்து விட்டு நேத்து நைட்டு அவன்...
பாட்டி எழுப்பி சென்றும் அவன் எழாமல் இருக்க.. அவனை எதிர்பாராமல் மகி குளித்து முடித்து விட்டு கபோர்டில் உள்ள ஒரு பர்ப்பில் வண்ண சில்க் காட்டன் புடவையை எடுத்து கட்டிக்கொண்டு ரெடி ஆனாள்… அவனை எழுப்பலாமா வேணாமா என யோசித்தவள்… வேணாம் மகி நீ எழுப்பாத இல்ல ஊரு மேல போற மாரியாத்தா என் மேல வந்து ஏராத்தானு இந்த சிடுமூஞ்சி...
ஒரு வழியாக அபய் மகி கழுத்தில் தாலி கட்டிய பிறகே பாட்டியால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது… திருமணம் முடிந்த பிறகு கையோடு பின் வரும் சம்பிரதாயங்கள் அதற்கும் விட இருந்தது.. தாலி கட்டியவுடன் ஐயர் இருவர் கைகளையும் கோர்த்து வலம் வர சொல்ல அவனும் அவள் கையை பற்ற அவள் கையோ பயத்தில் சில்லிட்டு போய் இருந்தது அதன் பின்...
கல்யாணத்திற்கான விஷயங்கள் அனைத்தும் துரித கதியில் நடந்து கொண்டிருக்க அந்த விழாவின் நாயகன் நாயகியோ இதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருந்தனர்… கல்யாணத்திற்கு இரு தரப்பிலும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் என்றும் ரிசப்ஷனுக்கு நட்பு வட்டாரம் மற்றும் தொழில்முறை நட்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்….. கல்யாணம் எளிமையாக கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்தனர்… பெண் அழைப்பு போன்ற சடங்குகளுக்கு...
கோபத்தின் உச்சியில் இருந்த அபயை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற பாலா அவனை சோபாவில் அமர்த்திவிட்டு அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து குடுத்தான்.. ஜுஸை வாங்கிக்கொண்டு அபய் பாலாவை முறைக்க அவனோ மனதில் இவனுக்கு என்ன நடந்தாலும் என்ன தான் முறைப்பான் சரி விடுடா பாலா உணக்கென்ன இது புதுசா என்ன என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு…"மச்சான் இங்க பாருடா இப்போ எதுக்கு...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!