Home Blog Page 47
மறுநாள் காலைலயே கோவிலுக்கு வருவதாக காமாட்சி அம்மாளிடம் தகவலை தெரிவித்தனர் முத்துக்குமார் தம்பதியினர்… அதற்கிணங்க பாட்டியம் கோவிலுக்கு சென்று பிரகரத்தினுள் நுழையம் போதே அதற்காகவே காத்திருந்த முத்துவும் அன்புவும் மகிழ்ச்சியுடன் தங்களது சம்மதத்தை தெரிவித்தனர் கூடவே தங்களது மகளின் புகைப்படத்தையும் அவரிடம் தந்தனர்.. பாட்டியும் பதிலுக்கு அபயின் புகைப்படத்தை தர அதை பெற்று கொண்டவர்கள் மூவருமாக உள்ளே சென்று இருவருக்கும் நல்ல படியாக திருமணம் நடக்க...
மகி சென்று அவளின் அம்மாவை அனுப்பிவிட்டு அவளின் தம்பியுடன் இணைந்து கோவிலில் உள்ள மற்றவர்களுக்கு பிரசாதம் குடுக்க சென்று விட்டாள்.. மகியின் அம்மா அன்பரசி தன் கணவன் இருக்கும் இடத்திற்கு வந்தவர் தன் கணவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது போல் தெரிய தன் கணவன் தோளில் கை வைத்து என்னங்க என்று அழைக்க… முத்து,"வா அன்பு இவங்க தான் சேகரோட அம்மா நான்...
அபய் கோவமாக வீட்டை விட்டு வெளியேறி நண்பன் பாலா வீட்டிற்கு வந்தான்.. காலைலயே கோவமா வர அவனை பாத்தவன் வேகமா வந்து அவனை கூப்பிட்டு சோபாவில் அமர வைத்தவன்தன் பணியாளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு பணித்தான்..நண்பனின் தோல் மீது கை வைத்து,"அபய் என்ன ஆச்சுடா"என்றான். அபய் சற்று முன் தன் வீட்டில் நடந்த அத்தனை விஷயங்களையும் பாலாவிடம்...
கீர்த்திக்கு அபயை கல்யாணம் பண்ணிக்கணும் அது அவன் மேல இருந்த காதலால் இல்ல… அவனுடைய அத்தனை சொத்துக்களுக்கும் அவனே அதிபதி என்பதால் அவனுடைய சொத்தை மட்டுமே தெரிந்து வைத்திருந்தாள் அவள்… மாடலிங் துறையில் இருக்கும் நவீன யுவதி இவள் அவளுடைய துறைக்கு ஏற்ப அவளுடைய பணபுழக்கமும் அதிகமே.. கீர்த்தியும் அபயும் பப்பில் தான் அறிமுகம் ஆனார்கள்.. அன்று...
முதல் நாள் வேலை கொஞ்சம் நல்லா போனதுனால ஒரு உற்சாகத்தோடே அடுத்த நாள் ஆபீஸ் கிளம்பிகொண்டிருந்தாள் மகி..காலைலயே உற்சாகத்தோடே கிளம்பிகொண்டிருந்த மகியை பாத்து முத்து(மகியோட அப்பா),"என்னமா…காலைலயே இவ்ளோ சீக்கிரமா கெளம்பிட்டே.. வேலை அதிகமா கொடுக்கறாங்களா" என்றார் தந்தைக்கே உண்டான பாசத்துடன்.. தன் தந்தையின் மனம் அறிந்த மகியோ தன் அப்பாவிடம் நெருங்கி செல்லமா அவரோட மீசையை முறுக்கிவிட்டுட்டு," அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா...
அவனின் பார்வையில் மங்கை அவள் வித்தியாசத்தை உணர, அபயோ அதை கண்டுகொள்லாமல் இவளுக்கு முன்பி.ஏ வாக வேலை பாத்த சங்கரை அழைத்து அவள் செய்ய வேண்டிய வேலை பற்றி சொல்லுமாறு கூறியவன்… வேறு அலுவல் விஷயமாக வெளியே சென்றுவிட்டான்… மகியிடம் வந்த சங்கர் அவனை அறிமுகப்படுத்திக்கொண்டு தான் வேறு கிளைகளை பாக்க போவதாகவும் அதனால கொஞ்சம் சீக்கிரமா கத்துக்கோங்கனு அவள் செய்ய...
தன் ஆபிஸ் விட்டு வெளியே சென்ற அபய் நேராக அவன் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றிருந்தான்… அங்கு அவனுடைய நண்பன் பாலாஜியும் (இனி கதை முழுவதும் பாலா என்ற பெயரில் வருவான்) வந்திருந்தான். பாலாவும் ஊட்டியில் ஹோட்டல் பிசினஸ் பண்ணிட்டு இருக்கவன்….ரெண்டு பேரும் ஒரே கான்வென்டில் ஒன்றாக படித்தவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னனா இருவருமே பாசத்துக்காக ஏங்கி தவிச்சவங்க தான்…. பாலாவின்...
மனோகரன் மற்றும் காமாட்சியின் புதல்வன் பெற்றெடுத்த சீமந்த புத்திரன் தான் நம்ம அபய், ஆமாம் சேகர் மற்றும் வசந்தியின் ஒரே மகன்…. அவன் பிறந்த உடனேயே அவனுடைய தாத்தாவின் சாயலில் இருந்ததனால் அவனுடைய தாத்தா அவரோட பெயரையும் சேத்து அவனுக்கு அபய் மனோஜ் னு பெயர் வச்சாராம்…சின்ன வயசுல இருந்தே தாத்தாவின் செல்ல பேரனான இவன் குணத்துலயும் அவங்க தாத்தா மாதிரி தான்( அவர் உயிரோட...
என்னுடைய முதல் முயற்சியான காதல் மட்டும் புரியவில்லை குறுநாவலில் தளத்திலும் பதிவுகளிலும் லைக் செய்து கமெண்ட் செய்து உற்சாகப்படுத்திய நட்புக்களுக்கு நன்றி… காதல் மட்டும் புரிவதில்லை 12 அரவிந்தனும் பிரபாவும் பேசிக் கொள்ளவில்லை ….முதல் காதல் போல் முதல் சண்டையும் மறக்க முடியாது …. யார் முதலில் பேசுவது என யோசித்து யோசித்து...
காதல் மட்டும் புரிவதில்லை 11 மாலதியின் வளைகாப்பு வைபவம் ஆரம்பமானது ..அழகிய கிளி பச்சை நிற சேலையில் கவனமெடுத்து செய்யப்பட்ட அலங்காரத்தின் உதவியோடு ஜொலித்தாள் …மண்டபத்தை வளைய வந்தவளின் பின்னே அரவிந்தனின் இரு ஜோடி கண்களும் வளைய வந்தன.. அதை அறிந்தும் அறியாததுபோல் இருந்தாள் பிரபா … வளைகாப்பு வைபவம் முடிந்ததும் மாலதி இளைப்பாற உதவி செய்துகொண்டு...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!