காதல் மட்டும் புரிவதில்லை 10
பிரபாவதியின் கையிலிருந்த பார்சலை பிரித்து பார்க்க வைத்தான், அரவிந்தன்..
அது ஒரு லேப்டாப் …
இது எதுக்கு? என ஆச்சரியம் காட்டினாள் பிரபா..
உனக்கு என்னோட கிப்ட் ,என்றான் …
எதுக்கு ?இன்னைக்கு என் பிறந்த நாள் கூட...
எங்கே போகணும் ??என்றபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான் அரவிந்தன்…
முதல்முறையாக கணவருடன் வண்டியில் செல்ல போகும் பயணத்தை எண்ணி கனவுலகில் இருந்தாள் பிரபா …..
அவனின் கேள்விக்கு பதிலாக நான் தான் ரூட் சொல்வேன் என்றாள்…
அப்படி நான் பிறந்து வளர்ந்த இதே ஊர்ல என்ன எங்க கடத்திட்டு போகப் போற?! என்று...
நாளுக்கு நாள் வளரும் பிறைச்சந்திரன் போல அரவிந்தன் பிரபாவதி இடையேயான புரிதலும் வளர்ந்து கொண்டு வந்தது ….இதற்கிடையில் அரவிந்தனின் பிறந்த நாளும் வந்தது ….
பிரபாவும் வீட்டில் உள்ளவர்களும் வாழ்த்துச் சொன்னார்கள் ஆனால் அது எதுவும் அவனது கருத்துகக்கு எட்டவில்லை….
அன்று அவனது சுய முயற்சியால் அவன் நடத்தி வந்த நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி காண...
அரவிந்தனின் புன்னகைக்கு பதிலாக பிரபா முறைக்க இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெரியவர்கள் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்…. நெஞ்சில் திக் திக் என பிரபாவும் அரவிந்தனும் தனித்து விடப்பட்டனர் அறையில்…..
என்னப் பேசுவது என புரியாமல் ஒரு கால் மணி நேரம் மௌனமாக கழிந்தது …மௌனத்தின் கனத்தை தாங்க முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…..
காதல் மட்டும் புரிவதில்லை 6
ஹாய் என பத்து பேரும் கோரஸாய் சொல்ல அவர்களுக்கு நடுவில் சிரித்த முகமாய் நின்றிருந்தான் அரவிந்தன் ….. அவனைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றாள் பிரபா …..
இப்ப தான் நம்ம கிட்ட முகத்த சிடுசிடு என காட்டினார்…. இப்ப என்னடானா 32 பல்லை காட்டி சிரிக்கிறான் …இவனை எந்த கேட்டகிரியில் லிஸ்ட்...
காதல் மட்டும் புரிவதில்லை 5
அது ஒன்றும் பெரிய பங்களா இல்லை .ஆனால் அடக்கமான அழகான ஒரு வீடு… அதுவும் பிரபாவுக்கு பிடித்த பச்சை வண்ணம்……அரவிந்தனும் பிரபாவும் உள்ளே செல்ல நினைக்கையில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாள் சித்ரா… என்ன செய்து அவளை சமாதானப்படுத்துவது என புரியாமல் நின்றுகொண்டிருந்தனர் அரவிந்தனின் அண்ணன் ரவீந்திரனும் அண்ணி மாலதியும் ..மாலதியின் தங்கை தான் சித்ரா…
எல்லாம் வல்ல சதுரகிரி யானே!!!ஆண்டவா !!!மனசுக்குப் பிடிக்காமல் இந்த திருமண பந்தத்தில் நுழைகிறேன்.. இதனால் யாருடைய மனமும் காயப்படுவதை நான் விரும்பவில்லை ...என்னையே நம்பி என்னுடன் இந்த பந்தத்தில் இணையும் இந்தப் பெண்ணுக்கு என்னால் எந்த கஷ்டமும் வரக்கூடாது எங்களுடைய இந்த வாழ்க்கைப் பயணம் சிறக்க நான் உன்னை வேண்டுகிறேன் ,என கையில் தாலியோடு கண்மூடி உளமாற மனமார உருகி வேண்டிக்...
மின்னல் விழியே 23
காலை நேர தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவன் சென்னையில் இருந்த போது கூட இது போன்ற கிராமங்களுக்கு சென்றதில்லை.. பள்ளி கல்லூரி என அனைத்துமே அவனுக்கு நகர வாழ்க்கையே.. இப்போது சிட்டியில் இருந்து கிராமத்திற்கு வருவது புதுவித...
"ஹோ! " என்ற சத்தம் கேட்டு பிரபாவும் தீபிகாவும் வாயிலை நோக்கினார்கள்..
வேற யாரு?நம்ம வானரங்கள் தான் காரணம்… சாரி சாரி பிரபாவின் தோழிகள்தான்….அடுத்ததாக ஆரத்தி சுற்றும் முறை பிரபாவினுடையது அதற்காகத்தான் இவ்வளவு அலம்பல்….
ஆரத்தியை கையில் ஏந்தி தனது நாயகனை பார்த்தவுடன் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது...
" பிரபா !!!!(இதுதான் நம்ம நாயகியோடு பேர்) என்னடி ,எருமை பண்ணிட்டு இருக்க?" எனக் கேட்டு விட்டு அவள் முதுகில் ஒரு அடி வைத்தாள் …
"வரவேற்பு ல மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க… நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க ?வா!போகலாம்… என்று பிரபா வைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றாள் …..பிரபாவதி யின் பெரியப்பா மகள் தீபிகா …....