Home Blog Page 49
அந்த கல்யாண மண்டபமே அதிர்ந்தது.. அப்புறம் ஒரு நிமிடமா? 2 நிமிடமா? கிட்டத்தட்ட 15 நிமிஷம் 'சும்மா அதிருதில்ல' என சிவாஜியின் ஸ்டைலில் சர வெடி வெடித்துக் கொண்டிருந்தது…. பெண் வீட்டில் அல்லது பெண் வீட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தும் பழக்கமுடைய ஊர் அது….இதனால் மாப்பிள்ளையை வரவேற்க கல்யாண மண்டபத்தில் அவர் நுழைந்து 15 நிமிடமாக சரவெடி வெடித்துக்கொண்டிருந்தது ……இது என்ன...
மின்னல் விழியே 22 சுமித்ராவை அங்கு எதிர்பாராமல் வினுவும் திருவும் திகைக்க, அவளோ நேராக அகிலிடம் சென்றாள்.. கையில் அவள் எடுத்து வந்திருந்த போர்வையை அவனுக்கு போர்த்திவிட்டவள், அவன் தலையருகே அமர்ந்து சிறிது நேரம் அவனை பார்த்தாள்.. பின் தன் கண்களை துடைத்துக் கொண்டவள் அங்கிருந்து நகர, அகில் அருகே விரிக்கப்பட்டிருந்த மற்றொரு போர்வை அவள்...
மின்னல் விழியே - 21 எவ்வளவு சொல்லியும் கேளாமல் முதலிரவுக்கு ஏற்பாடு செய்த தாயை மனதில் திட்டிக்கொண்டே சுமியின் அறைக்குள் நுழைந்தான் அகில். அவன் உள்ளே நுழையவும் கைகளை கட்டிக் கொண்டு பார்த்திருந்தாள் சுமி. அவன் முகத்தையே பார்க்க விரும்பாதவள் அவன் முகத்தை பார்த்தவாறு நிற்க, அவன் தான் தடுமாறினான் அவளின்...
மின்னல் விழியே - 20 சுமியிடம் திரு மற்றும் வினுவின் திருமணத்திற்கு அகில் ஒத்துக் கொண்ட பின்னர் வேலைகள் துரிதமாக நடந்தது. திரு அவனது நண்பன் ஹரியை அழைத்து அனைத்தையும் கூற, அவனும் முதலில் வினுவின் மேல் கோபம் கொண்டாலும் அவளின் நல்ல மனதை புரிந்து கொண்டான். ஹரியின் உதவியோடு ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணத்திற்கான அனைத்து...
மின்னல் விழியே – 19 அந்த பூங்காவில் சுமிக்காக காத்திருந்தான் அகில். சென்னை சென்ற வேகத்திலே மீண்டும் பெங்களூருக்கு வர வைத்த விதியை நொந்தவாறே அமர்ந்திருந்தான்.. அவனுக்கு சுமியுடன் சேருவதில் எந்த கவலையும் இல்லை ஆனால் வினுவை நினைத்து தான் வருத்தமாக இருந்தது.. தன்னை பழி வாங்குவதற்காக திரு வினுவை பகடைக்காயாய் பயன்படுத்தியதை நினைக்கையில் கோபம்...
மின்னல் விழியே - 18 சாரலாக தூவிக் கொண்டிருந்த மழை நன்றாக பெய்ய ஆரம்பித்திருந்தது. பால்கனி கதவின் அருகே நின்று தொடுவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு, அவன் மனம் முழுதும் வினுவே நிறைந்திருந்தாள்…. அவன் மனதிற்கு என்ன வேண்டும் என அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை… அவள் அகிலின் தங்கை...
வீடு முழுவதும் சுமியை தேடியவன் அவளை காணததும் குழந்தை அருகே வந்து அமர்ந்தான்.. பக்கத்தில் எங்காவது போயிருப்பாள் என அவன் எண்ணிக் கொண்டிருக்க, குழந்தையின் அருகில் இருந்த கடிதம் அவன் கண்ணில் பட்டது.. அதை பார்த்ததும் எதுவோ தவறாக பட, அதை எடுத்து வாசித்தான்.. சுமி தான் எழுதியிருந்தாள்… அவனது கேள்விகளுக்கான விடை அதில் இருந்தது.. தான் அகிலிடம் ஏமாந்ததை எழுதியிருந்தவள்...
மின்னல் விழியே - 17 “அண்ணா..!! அண்ணா..!! நான் காலேஜ் கிளம்புறேன்..” வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் சுமித்ரா… உள்ளே தனது ப்ராஜக்ட் ரிப்போர்ட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்த திரு அவளது கத்தலில் வெளியே ஓடி வந்தான்… சுமித்ரா அவள் வீட்டின் அருகிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி நர்சிங் படிக்கிறாள்....
மின்னல் விழியே – 16 திருவிற்கு மனதெல்லாம் பரபரப்பாக இருந்தது.. நீண்ட ஐந்து வருடங்கள் கழித்து தன் தங்கையை சந்திக்க போகிறான்… மனம் நிரம்ப சந்தோஷம் இருந்தாலும் தங்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற படபடப்போடு, தன் நடையை துரிதப்படுத்தி ரெயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். சுமி ஏற்கனவே கடிதத்தில் எந்த ரயிலில் வருகிறாள் எனக் குறிப்பிட்டுயிருந்ததால்...
மின்னல் விழியே – 15 இடுப்பில் கை வைத்து தன்னை முறைத்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்த அகில், அதன் அழகில் மயங்கி தான் போனான்.. சிறு வயது வினு தன் முன்னால் நின்றிருப்பது போன்று ஒரு பிரம்மை தோன்ற., ஹனியை கண்ணெடுக்காமல் பார்த்தான். தன் பதிலுக்காக குழந்தை எதிர்பார்த்து நிற்கிறாள் என்பது புரியவும்., “நான்.. நான்… இந்த...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!