Home Blog Page 50
மின்னல் விழியே – 14 திருவும் வினுவும் காதலிக்க துவங்கி ஒரு மாதம் தான் ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருந்தனர்.. ஹனி வினுவை தனது அன்னையாகவே நினைக்க தொடங்கியிருந்தாள். அந்த அளவிற்கு ஹனியின் மனதில் இடம் பிடித்திருந்தாள் வினு.
“ அக்கா என்ன விஷயம் சொல்லு? எதுக்காக இங்க கூட்டி வந்திருக்க?” என்று நூறாவது முறையாக கத்தி கொண்டிருந்தாள் மாலினி. “ கொஞ்சம் பொறுமையா தான் இருவேன்’ என்று நளினி கூறி கொண்டிருக்க மது வந்து சேர்ந்தாள். “ மதுவா? இவள பார்க்கவா கூட்டி வந்த… இவள வீட்லயே பாத்து இருக்கலாமே” என்று மாலினி கூறி கொண்டிருக்கும்...
வசந்த் அடித்த கோபத்தோடு வெளியேறிய ராகவிவந்தது அவள் வழக்கமாக வரும் அந்த பிரபல பப்பிற்கு. கண்ணாடி கோப்பையில் இருந்த திரவத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த ராகவியின் மனம் தன் நிலை குறித்து கழிவிரக்கம் கொண்டது. அவள் எப்போதும் சுதந்திரமாக பறக்க நினைப்பவள்… அப்படி இருக்க திருமணம் அவளின் நினைப்பை பொசுக்கி கொண்டிருந்தது. இதில் இருந்து விடுபட போராடி...
மின்னல் விழியே – 13 கைகளை விரித்து வைத்துக் கொண்டு நின்றிருந்த திருவையும் ஹனியையும் கண்டவள் அடுத்த நிமிடம் அவர்களை நோக்கி ஓடினாள். அவனிடம் தான் வருவாள் என்று திரு எதிர்ப்பார்க்க வினுவோ ஓடிச் சென்று ஹனியை அள்ளி அணைத்திருந்தாள். தாயாகும் முன்பே தன்னை மம்மி என்று அழைத்து தன்னை தாயாக மாற்றியவளை அணைத்துக் கொண்டவள் அவள்...
மதன் அனுப்பி இருந்த வசந்த் முகவரியை கேப் டிரைவரிடம் காட்டிவிட்டு மதுவும் கதிரும் சுற்றி இருந்த இயற்கையை ரசிக்க ஆர்மபித்தனர். இயற்க்கையின் வனப்பும் குளிர் காற்றின் வாசமும் அருகில் மஞ்சள் சரடு மின்ன கட்டியவளும் கதிருக்குள் பூகம்பம் உண்டாக்க அவன் அவளின் தோளை சுற்றி கைகளை படரவிட்டான். அவனின் தொடுதலில் வித்யாசம் உணர அவனை திரும்பி பார்த்தாள்.அவன்...
அன்று: வசந்த் வந்தான் ரூபிணியை தேடி. அவனை கண்டதும் முதலில் அதிர்ந்தாலும் அடுத்து அவனை இன்முகமாக வரவேற்றாள். “ உன்னோட தோழிக்கு என்ன பிரச்சனை ரூபிணி? ஏன் இப்படி நடந்துக்குறா?” என்று அவன் நேரடியவே கேட்க அவள் தான் பதில் கூற திணறினாள். “ சீனியர், எனக்கு என்ன...
வீட்டுக்கு வந்த மாலினி தன் அறைக்குள் முடங்கியவள் தான் அழுது கரைந்து காய்ச்சலில் விழுந்தாள். மூன்று நாட்கள் கல்லூரியை துறந்தாள்.அகமும் முகமும் வாட நின்றவளிடம் நளினி விபரம் கேட்க ஏதும் கூறாமல் நழுவி சென்றாள். ‘ஏதோ சரியில்லை?’ என்று எண்ணிய நளினி ரூபிணியிடம் விசாரிக்க அவளுக்கும் விடை ‘தெரியவில்லை’ என்று தான் வந்தது.
மின்னல் விழியே - 12 ‘ஏன் இவ்வளவு கோபம்??? அவன் தானே பர்ஸ்ட் கட்டிக்கிட்டான்???? அப்புறம் ஏன்????’ தன்னை வீட்டு வாயிலில் சென்றவனின் வீட்டை பார்த்தவாறு வினு சிலையாக நின்றிருந்தாள். அவன் அணைத்ததும் தன் காதல் கை கூடிவிட்டது என்று எவ்வளவு சந்தோஷப்பட்டாள் ஆனால் அதன் ஆயுள் சில நொடிகள் கூட...
வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த ராகவியின் அருகில் வந்தார் வாணி.இருவரும் அந்த பூங்காவில் சந்திப்பதை வழக்கமாக்கி இருந்தனர். “ என்னமா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” வாணி கேட்கவும் “ ப்ச், ஒன்னுமில்ல ஆன்ட்டி” என்றாள் விரக்தியாக. “ ஒன்னுமில்லாததுக்கா இப்டி முகம் வாடி போய் இருக்கு?” என்றார் அவரும் விடாமல்.
மின்னல் விழியே - 11 வினுவையும் விக்கியையும் திட்டி அனுப்பியவன் ஹரி கூறிய உண்மையில், தன் தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்தான். “சாரி டா ஹரி.. எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை… ரொம்ப தலை வலிச்சுது… அதுவும் என் பக்கத்துல அவளை பார்த்ததும் கோபம் வந்திடுச்சு.. வயசு பொண்ணு.. என்ன தான்...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!